புதிய பதிவுகள்
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலருக்காக உயிரை விடும் மான்கள்! Poll_c10மலருக்காக உயிரை விடும் மான்கள்! Poll_m10மலருக்காக உயிரை விடும் மான்கள்! Poll_c10 
30 Posts - 88%
heezulia
மலருக்காக உயிரை விடும் மான்கள்! Poll_c10மலருக்காக உயிரை விடும் மான்கள்! Poll_m10மலருக்காக உயிரை விடும் மான்கள்! Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
மலருக்காக உயிரை விடும் மான்கள்! Poll_c10மலருக்காக உயிரை விடும் மான்கள்! Poll_m10மலருக்காக உயிரை விடும் மான்கள்! Poll_c10 
2 Posts - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

மலருக்காக உயிரை விடும் மான்கள்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 09, 2009 1:14 am

மலருக்காக உயிரை விடும் மான்கள்! Tbltnsplnews_73825800419

பெ.நா.பாளையம்: கோவை அருகே, மலையோர விவசாய நிலங்களில் கூட்டம், கூட்டமாக ஊடுருவும் மான்கள் மல்லி, முல்லை மலர்களை தின்று, விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுத்துகின்றன. இரண்டு நாட்களுக்கு முன் வழக்கம் போல மலர்களை சுவைக்க ஊடுருவிய இரு புள்ளி மான்களை, நாய்கள் கடித்து குதறி கொன்றன.

கோவை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் யானை, கரடி, சிறுத்தை, காட்டெருமை, மான், காட்டுப்பன்றிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வனப்பகுதியில் போதிய உணவு கிடைக்காத விலங்குகள், கிராமங்களிலுள்ள விவசாய நிலத்தை முற்றுகையிட துவங்கியுள்ளன. யானையை தொடர்ந்து மயில், மான், காட்டுப்பன்றி ஆகியவையும் மலையோர கிராமங்களை நோக்கி வரத்துவங்கியுள்ளன. விவசாய பூமியில் பயிரிடப்பட்டுள்ள தக்காளி மற்றும் பழ வகைகளை உட்கொள்ள மயில்கள் கூட்டம், கூட்டமாக படையெடுத்து வருகின்றன. கட்டுப்படுத்த முடியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர். இதே போல மல்லிகை, முல்லை செடிகளில் உள்ள பூக்களை தின்ன அதிகாலை நேரத்தில் மான்கள் வருகின்றன.

ஒரு மணி நேரத்தில் இரண்டு ஏக்கர் பரப்பில் உள்ள பூச்செடிகளில் உள்ள பூக்களை தின்று விட்டு மாயமாகிவிடுகின்றன. காட்டுப்பன்றிகள், மரவள்ளி செடிகளின் வேர் பகுதியை குடைந்து கிழங்குகளை உட்கொள்கின்றன. இவற்றை விரட்ட காடுகளில் விடிய, விடிய காவல் காக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். கூ.கவுண்டம்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பாரதிநகர் பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன், ஐந்து வயது ஆண் மான் இரை தேடி தோட்டத்துக்குள் புகுந்துள் ளது. மானை கண்டதும், அங்கு சுற்றித்திரிந்த நாய்கள் துரத்தி கடித்து குதறியது. காயமடைந்த மான் அதே இடத்தில் இறந்தது. பெரியநாயக்கன்பாளையம் வனத் துறைக்கு தகவல் தெரிவிக்கப் பட்டு, மான் எரிக்கப்பட்டது. அதே போன்று, பாரதி நகர் பகுதியில் இரை தேடி வந்த, ஆறு வயது ஆண் மானை துரத்திய நாய்கள் கடித்து கொன்றது.

அடுத்தடுத்து புள்ளி மான்கள் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து வனத்துறை ரேஞ்சர் பன்னீர் செல்வம் கூறியதாவது: வனத்துறை சட்டப்படி, பாதுக் காக்கப்பட்ட விலங்கினங்களின் பட்டியலில் மான் உள்ளது. பாதுகாப்பு அளிக்க வேண்டியது அனைவரின் கடமை. வழி தவறி கிராமங்களுக்குள் வரும் விலங்குகள் குறித்து வனத்துறையினருக்கு தெரிவிக்க வேண்டும். இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்தால் நாய் வளர்ப்போர் மீது வனத்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு, பன்னீர்செல்வம் தெரிவித்தார்.



மலருக்காக உயிரை விடும் மான்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Oct 09, 2009 1:20 am

கடிசியாக வனத்துறை அதிகாரி சொன்ன தீர்ப்பு என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது உங்களால் நண்பர்களே

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Oct 09, 2009 1:25 am

அருமையான தீர்ப்பு...பாராட்டுக்கள்..



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக