புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 7:51 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்பிக்கையுடன் வழிபடுங்கள்! Poll_c10நம்பிக்கையுடன் வழிபடுங்கள்! Poll_m10நம்பிக்கையுடன் வழிபடுங்கள்! Poll_c10 
68 Posts - 41%
heezulia
நம்பிக்கையுடன் வழிபடுங்கள்! Poll_c10நம்பிக்கையுடன் வழிபடுங்கள்! Poll_m10நம்பிக்கையுடன் வழிபடுங்கள்! Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
நம்பிக்கையுடன் வழிபடுங்கள்! Poll_c10நம்பிக்கையுடன் வழிபடுங்கள்! Poll_m10நம்பிக்கையுடன் வழிபடுங்கள்! Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
நம்பிக்கையுடன் வழிபடுங்கள்! Poll_c10நம்பிக்கையுடன் வழிபடுங்கள்! Poll_m10நம்பிக்கையுடன் வழிபடுங்கள்! Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
நம்பிக்கையுடன் வழிபடுங்கள்! Poll_c10நம்பிக்கையுடன் வழிபடுங்கள்! Poll_m10நம்பிக்கையுடன் வழிபடுங்கள்! Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
நம்பிக்கையுடன் வழிபடுங்கள்! Poll_c10நம்பிக்கையுடன் வழிபடுங்கள்! Poll_m10நம்பிக்கையுடன் வழிபடுங்கள்! Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
நம்பிக்கையுடன் வழிபடுங்கள்! Poll_c10நம்பிக்கையுடன் வழிபடுங்கள்! Poll_m10நம்பிக்கையுடன் வழிபடுங்கள்! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
நம்பிக்கையுடன் வழிபடுங்கள்! Poll_c10நம்பிக்கையுடன் வழிபடுங்கள்! Poll_m10நம்பிக்கையுடன் வழிபடுங்கள்! Poll_c10 
1 Post - 1%
manikavi
நம்பிக்கையுடன் வழிபடுங்கள்! Poll_c10நம்பிக்கையுடன் வழிபடுங்கள்! Poll_m10நம்பிக்கையுடன் வழிபடுங்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்பிக்கையுடன் வழிபடுங்கள்! Poll_c10நம்பிக்கையுடன் வழிபடுங்கள்! Poll_m10நம்பிக்கையுடன் வழிபடுங்கள்! Poll_c10 
319 Posts - 50%
heezulia
நம்பிக்கையுடன் வழிபடுங்கள்! Poll_c10நம்பிக்கையுடன் வழிபடுங்கள்! Poll_m10நம்பிக்கையுடன் வழிபடுங்கள்! Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
நம்பிக்கையுடன் வழிபடுங்கள்! Poll_c10நம்பிக்கையுடன் வழிபடுங்கள்! Poll_m10நம்பிக்கையுடன் வழிபடுங்கள்! Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
நம்பிக்கையுடன் வழிபடுங்கள்! Poll_c10நம்பிக்கையுடன் வழிபடுங்கள்! Poll_m10நம்பிக்கையுடன் வழிபடுங்கள்! Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
நம்பிக்கையுடன் வழிபடுங்கள்! Poll_c10நம்பிக்கையுடன் வழிபடுங்கள்! Poll_m10நம்பிக்கையுடன் வழிபடுங்கள்! Poll_c10 
21 Posts - 3%
prajai
நம்பிக்கையுடன் வழிபடுங்கள்! Poll_c10நம்பிக்கையுடன் வழிபடுங்கள்! Poll_m10நம்பிக்கையுடன் வழிபடுங்கள்! Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
நம்பிக்கையுடன் வழிபடுங்கள்! Poll_c10நம்பிக்கையுடன் வழிபடுங்கள்! Poll_m10நம்பிக்கையுடன் வழிபடுங்கள்! Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
நம்பிக்கையுடன் வழிபடுங்கள்! Poll_c10நம்பிக்கையுடன் வழிபடுங்கள்! Poll_m10நம்பிக்கையுடன் வழிபடுங்கள்! Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
நம்பிக்கையுடன் வழிபடுங்கள்! Poll_c10நம்பிக்கையுடன் வழிபடுங்கள்! Poll_m10நம்பிக்கையுடன் வழிபடுங்கள்! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
நம்பிக்கையுடன் வழிபடுங்கள்! Poll_c10நம்பிக்கையுடன் வழிபடுங்கள்! Poll_m10நம்பிக்கையுடன் வழிபடுங்கள்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்பிக்கையுடன் வழிபடுங்கள்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 09, 2012 9:49 pm

நம்பிக்கையுடன் வழிபடுங்கள்! Images?q=tbn:ANd9GcTcCezwZjNVaAh1mjR4V1HpYQ2_Y16rZlCk1CtU3bDwSO5HpB3eDg

மோட்சத்துக்கு சிறந்த சாதனம், பகவத் பக்தி. பக்தி செய்ய செலவு எதுவுமில்லை; மனம் மட்டும் இருந்தால் போதும். சதா காலமும் பகவான் நாமாவை சொல் என்றனர். அதனால்தான், குழந்தைகளுக்கு ராமன், கிருஷ்ணன் என்றெல்லாம் பெயர் வைக்கின்றனர். "ராமா' என்றோ, "கிருஷ்ணா' என்றோ குழந்தைகளை கூப்பிடும்போது, அதுவே பகவான் நாமாவை சொன்ன புண்ணியத்தைக் கொடுக்கும்.
நாம் செய்யும் ஒவ்வொரு நல்ல காரியத்துக்கும் புண்ணியம் உண்டு... அது, நமக்குத் தெரியாமலே ஒரு குவியலாகி, நம்மையும், நம் சந்ததியையும் காப்பாற்றும். கரையான் புற்று தெரியுமா? ஒவ்வொரு சிறு, சிறு மணலாகக் கொண்டு வந்து புற்று கட்டுகிறது கரையான். இன்று திடலாக இருந்த இடத்தில், நாளை ஒரு பெரிய புற்று தோன்றி விடுகிறது.
அதேபோல் புண்ணியமும், கொஞ்சம், கொஞ்சமாக சேர்ந்து, மலையளவு ஆகி விடும். புண்ணியம் சேர்க்க பல வழிகள் உள்ளன.
புண்ணியம் சேர்ந்திட எத்தனையோ புராணங்கள், கதைகள் உள்ளன. இதையெல்லாம் படித்தாலே புண்ணியம் தான்.
நமக்கு நல்லதை தரும் விஷயங்களில்தான் நாம் ஈடுபட வேண்டும். ஏதோ பொழுது போகாத நேரங்களில், பொழுது போக்கும் விஷயங்களில் ஈடுபடலாம். ஆனாலும், புண்ணிய காரியங்களிலேயே மனம் போக வேண்டும். காலையில் பூஜை செய்து, பகவானை வழிபடுவது சிலரது வழக்கம். "எங்கே சார்... வயிற்று பூஜைக்கே நேரமில்லையே... பகவத் பூஜைக்கு எங்கே நேரமிருக்கிறது?' என்பவரும் உண்டு. வயிற்றுப் பூஜை எவ்வளவு முக் கியமோ, அவ்வளவு முக்கியம் பகவத் பூஜை.
பகவானை வழிபட்டு, நம் குறைகளைச் சொல்லலாம். குழந்தை அழுதால்தான் தாயார் வந்து பாலூட்டுவாள். அதுபோல, பகவானிடம் முறையிட்டால், அவன் நம் குறைகளை தீர்த்து வைப்பான். இதிலும் நம்பிக்கை வேண்டும். தினமும் பிள்ளையார் கோவிலை சுற்றினால் காரியம் ஆகும் என்பர். சும்மா ஒரு பத்து நாள் சுற்றிவிட்டு, காரியம் ஆகவில்லையே என்று சொல்லக் கூடாது. பிள்ளையார் எப்படியும் பலன் தருவார் என்று நம்ப வேண்டும்.
கடவுள் ஏமாற்ற மாட்டார். காலம் வரட்டும் என்று காத்திருப்பார், அவ்வளவு தான். நம்பிக்கையோடு தொடர்ந்து வழிபட்டு வந்தால், ஒருநாள் அதற்கு பலன் கிடைக்கும். "பருவத்தாலன்றிப் பழா' என்று சொல்வர். அதற்கு காலம் வர வேண்டும். நல்ல காலம் வரும் என்று நம்பிக்கையோடு பகவானை வழிபட்டு வந்தால், ஒரு கால கட்டத்தில் அவன் அருள் கிடைக்கும்.
"நான் பிள்ளையாரை வேண்டிக் கொண்டேன்; காரியம் ஆகவில்லையே...' என்று கவலைப்படவே வேண்டாம். காலம் வர வேண்டும். அப்போது அவன் அருள் செய்வான். அதுவரை பொறுமையாக இருப்பதே நல்லது.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராம்ஜி
ராம்ஜி
பண்பாளர்

பதிவுகள் : 157
இணைந்தது : 09/08/2012

Postராம்ஜி Fri Aug 10, 2012 11:24 am

முற்றிலும் சரியே.. பகிர்வுக்கு நன்றி. - ராம்
ராம்ஜி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராம்ஜி



எப்போதும் மனதை மகிழ்ச்சியாய் வைத்துக்கொள்ளுங்கள், உங்களை எந்த நோயும் அண்டாது - ராம் புன்னகை
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 10, 2012 8:21 pm

நன்றி ராம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Aug 10, 2012 8:41 pm

அம்மா நான் கடவுளை எப்படி பார்க்கிறேன் என்றால்................

அன்பைக் காட்டு எதிர்பார்க்காதே என்று சொல்வார்களே அதைப்போல்........ கடவுளிடம் என் பக்தியை வெளிப்படுத்துகிறேன் ஆனால் அதற்காக அவரிடமிருந்து எதையும் நான் எதிர்பார்ப்பதில்லை. நடக்க வேண்டியது நடப்பது அனைத்துமே எனக்கென திட்டமிடப்பட்டிருக்கிறது. அதை நான் மாற்ற நினைத்தால் போராட்டங்களே மிஞ்சும்.

எல்லாம் நன்மைக்கே இதைத்தான் நான் எப்பவும் நினைத்துக் கொள்வேன் மற்றவர்களுக்கும் சொல்வேன்..........

கடவுள் யார் என்ற கேள்வி என்னிடம் கேட்டால் உன் மனம் தான் என்பேன்...........

சரிதானே அம்மா....... மனம் எங்கு இருக்கிறது எவன் ஒருவன் கண்டுபிடிக்கிறானோ அன்றைக்கு அவன் கடவுள் யார் என்பதை புரிந்து கொள்வான்................




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 10, 2012 9:00 pm

Manik wrote:அம்மா நான் கடவுளை எப்படி பார்க்கிறேன் என்றால்................

அன்பைக் காட்டு எதிர்பார்க்காதே என்று சொல்வார்களே அதைப்போல்........ கடவுளிடம் என் பக்தியை வெளிப்படுத்துகிறேன் ஆனால் அதற்காக அவரிடமிருந்து எதையும் நான் எதிர்பார்ப்பதில்லை. நடக்க வேண்டியது நடப்பது அனைத்துமே எனக்கென திட்டமிடப்பட்டிருக்கிறது. அதை நான் மாற்ற நினைத்தால் போராட்டங்களே மிஞ்சும்.

எல்லாம் நன்மைக்கே இதைத்தான் நான் எப்பவும் நினைத்துக் கொள்வேன் மற்றவர்களுக்கும் சொல்வேன்..........

கடவுள் யார் என்ற கேள்வி என்னிடம் கேட்டால் உன் மனம் தான் என்பேன்...........

சரிதானே அம்மா....... மனம் எங்கு இருக்கிறது எவன் ஒருவன் கண்டுபிடிக்கிறானோ அன்றைக்கு அவன் கடவுள் யார் என்பதை புரிந்து கொள்வான்................

ரொம்ப சரி மாணிக் புன்னகை நல்ல பக்குவமான பதில் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Aug 11, 2012 9:02 am

krishnaamma wrote:
Manik wrote:அம்மா நான் கடவுளை எப்படி பார்க்கிறேன் என்றால்................

அன்பைக் காட்டு எதிர்பார்க்காதே என்று சொல்வார்களே அதைப்போல்........ கடவுளிடம் என் பக்தியை வெளிப்படுத்துகிறேன் ஆனால் அதற்காக அவரிடமிருந்து எதையும் நான் எதிர்பார்ப்பதில்லை. நடக்க வேண்டியது நடப்பது அனைத்துமே எனக்கென திட்டமிடப்பட்டிருக்கிறது. அதை நான் மாற்ற நினைத்தால் போராட்டங்களே மிஞ்சும்.

எல்லாம் நன்மைக்கே இதைத்தான் நான் எப்பவும் நினைத்துக் கொள்வேன் மற்றவர்களுக்கும் சொல்வேன்..........

கடவுள் யார் என்ற கேள்வி என்னிடம் கேட்டால் உன் மனம் தான் என்பேன்...........

சரிதானே அம்மா....... மனம் எங்கு இருக்கிறது எவன் ஒருவன் கண்டுபிடிக்கிறானோ அன்றைக்கு அவன் கடவுள் யார் என்பதை புரிந்து கொள்வான்................

ரொம்ப சரி மாணிக் புன்னகை நல்ல பக்குவமான பதில் அன்பு மலர்

நன்றி அம்மா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Aug 11, 2012 9:05 am

நம்ம மானிக்கிற்கு இவ்ளோ அறிவா? அபாரம் - வாழ்க நீவிர். புன்னகை




Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Aug 11, 2012 9:13 am

உள்ளறிவு, உணரும் அறிவு என்று இரு வகை அறிவுகள் உண்டு அண்ணா.....

நமக்கு தெரிந்து நாம் ஒரு சிறப்பான காரியத்தை உணரும் அறிவு என்கிறோம்....

நமக்கு தெரியாமலே சில விசயத்தில் சிறப்பாக செய்திருப்போம் அதை உள்ளறிவு என்போம் அந்த அறிவு எப்பொழுது வருமென்று நமக்கே தெரியாது தேவைப்படும் போது தான் அந்த அறிவு நம்மிடம் வெளிப்படும்.......

இதை நான் உள்ளறிவு என்றுதான் சொல்வேன்....... ஏனென்றால் கோவில் பக்கம் கூட செல்லாத நான் இதை பற்றி இவ்வளவு பேசுகிறேனே அதனால்தான்.........




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Aug 11, 2012 11:23 am

உள்ளறிவ விளக்கினதுல எனக்கு உள்ள அறிவும் பூடுச்சு மாணிக். புன்னகை




விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Sat Aug 11, 2012 11:26 am

மகிழ்ச்சி ஜெய்கிருஷ்ணா சூப்பருங்க மகிழ்ச்சி



செந்தில்குமார்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக