புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீதிபதி  விமலா தந்த நீதி  Poll_c10நீதிபதி  விமலா தந்த நீதி  Poll_m10நீதிபதி  விமலா தந்த நீதி  Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
நீதிபதி  விமலா தந்த நீதி  Poll_c10நீதிபதி  விமலா தந்த நீதி  Poll_m10நீதிபதி  விமலா தந்த நீதி  Poll_c10 
3 Posts - 7%
heezulia
நீதிபதி  விமலா தந்த நீதி  Poll_c10நீதிபதி  விமலா தந்த நீதி  Poll_m10நீதிபதி  விமலா தந்த நீதி  Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
நீதிபதி  விமலா தந்த நீதி  Poll_c10நீதிபதி  விமலா தந்த நீதி  Poll_m10நீதிபதி  விமலா தந்த நீதி  Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
நீதிபதி  விமலா தந்த நீதி  Poll_c10நீதிபதி  விமலா தந்த நீதி  Poll_m10நீதிபதி  விமலா தந்த நீதி  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

நீதிபதி விமலா தந்த நீதி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 07, 2012 8:53 am



தமிழ்நாடு, இந்தியாவுக்கு எத்தனையோ சிறப்புகளை, பெருமைகளைத் தந்துள்ளது. குறிப்பாக, மூடப்பழக்க வழக்க இருளில் சிக்கித் தவித்த சமுதாயத்துக்கு, பகுத்தறிவுக் கொள்கைகளை, கதிர்களாய் வீசிய பகலவன் தந்தை பெரியாரை, இந்தியாவுக்கு தந்தது தமிழ்நாடுதான். அன்று, அவர் மேற்கொண்ட போரின் வெற்றியால்தான், இன்று, பலர் தலை நிமிர்ந்து நிற்க முடிகிறது. ஆண்டாண்டு காலமாக அடிமைப்பட்டுக்கொண்டிருந்த பெண் இனம், இன்று, ஆண்களுக்கு நிகராக வாழ்கிறார்கள் என்றால் அந்த விதையை விதைத்தவர் தந்தை பெரியார்தான். சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்து கிடைத்ததற்கு காரணமான தந்தை பெரியாரை ஆண்கள் போற்றுகிறார்களோ இல்லையோ, பெண் இனம் மறக்கவே கூடாது. மறப்பதும் நியாயம் இல்லை. பெண் என்பவள், வீட்டில் சமையல் செய்வதில் இருந்து குடும்பத்தில் உள்ளவர்களின் எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கான ஒரு இயந்திரமாக கருதப்பட்ட காலத்திலேயே பெண் அடிமை ஒழிக்கப்படவேண்டும் என்ற கருத்தில், "பெண் ஏன் அடிமையானாள்?'' என்ற கேள்வியை பதித்தவர் தந்தை பெரியார்.

கணவன் இறக்க நேரிட்ட நிலையில், விதவைகள் மறுமணம் செய்வதை ஆதரித்து அவர் எழுதிய கட்டுரைகள் இப்போது இருளில் நடக்கும் சமுதாயத்துக்கு வெளிச்சத்தைக் காட்டுவதாகும். நாட்டில் ஆங்காங்கு `விதவா' விவாக சபைகள் நடத்தியும், பிரசங்கங்கள் செய்தும் துண்டு பிரசுரங்கள் வெளியிட்டும் விதவைத்தன்மையை ஒழிக்க சமுதாயம் முன்வரவேண்டும் என எழுதிய அவர், மறுமணம் தவறல்ல என்பது பற்றி குறிப்பிடும்போது, எல்லா மதங்களிலும் ஒன்றுக்கொன்று நிபந்தனைகளிலும் திட்டங்களிலும்தான் வித்தியாசமே தவிர, மற்றபடி மறுமண கொள்கையில், எந்த மதமும் ஆட்சேபித்து இருப்பதாக தெரியவில்லை என்று கூறினார். இத்தனை ஆண்டுகள் கழித்தும், பெரியார் கண்ட கனவு இன்னும் நிறைவேறவில்லை என்பதுதான் மனதுக்கு வேதனையாக இருக்கிறது. அன்று, பெரியார் செய்த அதே சமூக சீர்சிருத்த ஆயுதத்தை இன்று உச்ச நீதிமன்றமும், சென்னை உயர் நீதிமன்றமும் கையில் எடுத்திருப்பதை பார்க்கும்போது, பெரியார் கண்ட கனவு நிறைவேற தாமதமானாலும், நிறைவேறிவிடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

உத்தரபிரதேசம், மதுராவில், விருந்தாவன் என்ற இடத்தில், வீடுகளில் கைவிடப்பட்ட, ஆதரவற்ற விதவைகளை அங்கே உள்ள புகலிடங்களில் விட்டுவிட்டு போய்விடுவார்கள். அங்கு, ஒரு விதவை இறந்தால், அவருக்கு இறுதி சடங்கு செய்வதற்கு பணம் இல்லாததால், அவள் உடலை துண்டு துண்டாக வெட்டி, சாக்கில் போட்டு தூர எறிந்து விடும் பழக்கம் நடைமுறையில் இருந்ததைப்பார்த்து, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.கே.ஜெயின், மதன் பி லோக்கூர் ஆகியோர், இனிமேலும் இதுபோல கொடுமைகள் நடக்கக்கூடாது. அவர்களின் இறுதி சடங்குகள் கவுரமாக நடத்தப்படவேண்டும் என்பது உள்பட பல்வேறு நலத்திட்டங்களுக்கு கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளனர். அதே நாளில், சென்னை ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.விமலா, மதுரை கிளையில், ஒரு சீர்திருத்த தீர்ப்பை வழங்கியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த நெல்போனா என்ற இளம்பெண், தன் கணவர் ஒரு விபத்தில் மரணம் அடைந்து, இழப்பீடு கேட்டு, கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், "அவர், மறுமணம் செய்து விட்டார் ஆகவே இழப்பீட்டு தொகை பெறுவதற்கு அவருக்கு தகுதியில்லை'' என்று இன்சூரன்ஸ் கம்பெனி கூறிய நேரத்தில், நீதிபதி விமலா, "விதவைகள் மறுமணம் செய்வது தவறு இல்லை'' என்று ஆணித்தரமாக, ஆதாரங்களோடு கூறி உள்ளார். அவருடைய கணவர் உயிரோடு இருந்திருந்தால், மறுமணத்தைப்பற்றி அவர் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார். விவாகரத்து செய்த நிலையிலோ அல்லது இதுபோன்ற வேறுசில சூழ்நிலைகளிலோ அவர் மறுமணம் செய்யவில்லை. விதவைகள் மறுமணத்தை சமுதாயம் ஆதரிக்க வேண்டும்'' என்று, அடுக்கடுக்காக பல கருத்துக்களை விதவைகள் மறுமணத்திற்கு ஆதரவாக கூறி, மறுமணம் செய்ததால், அவர் இழப்பீட்டு தொகையை பெற தகுதியற்றவர் என்ற கருத்தை உதறித்தள்ளி, இழப்பீடு வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

விதவைகளுக்கு ஒரு இழிவு அல்லது தாழ்வு அல்லது அவமானம் என்பது அவர்கள் உயிரோடு இருக்கும் நேரத்திலோ அல்லது மறைந்த பிறகோ ஏற்படக்கூடாது என்ற வகையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்பும், சென்னை ஐகோர்ட்டு நீதிபதி விமலா தந்த நீதியும், விதவைகள் வாழ்வில் நிச்சயமாக ஒளியேற்றுகிறது.

தினத்தந்தி



நீதிபதி  விமலா தந்த நீதி  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Aug 07, 2012 8:59 am

உண்மையில் இந்த தீர்ப்பு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது.... சரியான சமூக நீதி சூப்பருங்க
அசுரன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அசுரன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Aug 07, 2012 11:43 am

நல்ல தீர்ப்பு - நல்ல பகிர்வு.

இந்த இன்சூரன்ஸ் கம்பெனிகளுக்கு இதே வேலை தான் - எதையாவது சொல்லி நஷ்ட ஈடு தராம பண்றதே வேலை.




விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Tue Aug 07, 2012 2:10 pm

மகிழ்ச்சி வரவேற்க படவேண்டிய தீர்ப்பு மகிழ்ச்சி



செந்தில்குமார்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Aug 07, 2012 3:55 pm

நல்ல தீர்ப்பு சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக