புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இறைஅனுபூதி !!
Page 1 of 1 •
இறைஅனுபூதி !!
----குரு ராமகிருஷ்ண பரமஹம்சரின் உபதேசங்கள் ---
பெறற்கறிய மானிடப்பிறவியை பெற்றும் இந்த பிறவியிலேயே இறைஅனுபூதி பெற முயலாதவன் வீனில் பிறந்தவனே !
இறைவனிடம் ஜெபி ! அவருடைய புகழ் பாடு ! சத்சங்கத்தை நாடு ! உலகியலிலும் உலக கடமைகளிலும் இரவுபகலாக மூழ்கியிருக்கின்ற மனதால் இறைவனை சந்திக்க இயலாது ! எனவே இடையிடையே தனிமையை நாடி சென்று இறைவனை சிந்திப்பது மிகவும் இன்றியமையாதது !
உண்மையையும் உண்மையற்றதையும் எப்போதும் விவேகத்தால் ஆராய்ந்து அறிய வேண்டும் . இறைவன் ஒருவரே உண்மை . மற்ற அனைத்தும் உண்மையற்றவை ; அதாவது நிலையற்றவை . இவ்வாறு ஆராய்ந்து , நிலையற்றவற்றை உள்ளத்திலிருந்து உதறித்தள்ள வேண்டும் !
குழந்தையிடம் தாயின் பாசம் , கணவனிடம் மனைவியின் காதல் , பணத்திடம் கருமியின் பற்று ----- இந்த மூன்றும் ஒன்று சேர்ந்தது போன்ற அன்பை உன்னால் இறைவனிடம் செலுத்த முடியுமானால் அந்த கணமே இறைவனை காண்பாய் !
பாலிலிருந்து வெண்ணெயைப் பெற வேண்டுமானால் பாலை தனியான இடத்தில் வைத்து அது தயிர் ஆகுமாறு விடவேண்டும் ! ஆட்டவோ அசைக்கவோ செய்தால் அது தயிராக உறையாது . பிறகு வேறு வேலைகளை ஒதுக்கி வைத்து விட்டு , அமைதியான இடத்தில் உட்கார்ந்து , தயிரை கடைய வேண்டும் ; அப்போதுதான் வெண்ணெய் கிடைக்கும் . அதுபோல தனிமையில் இருந்து இறைவனை தியானிப்பதால் ஞானம் , வைராக்கியம் , பக்தி ஆகிய பேறுகள் கிடைக்கின்றன !
வெட்கம் , வெறுப்பு , பயம் --இவை மூன்றும் இருக்கும் வரையில் இறை காட்சி கிடைக்காது !
தராசில் கனமுடைய தட்டு தாழ்கிறது ; லேசான தட்டு மேலே போகிறது . அதுபோல் உலகியல் பளுவை சேர்த்து வைத்திருப்பவன் வாழ்க்கையில் அமிழ்ந்துவிடுகிறான் .அத்தகைய பளு குறைவாக இருப்பவன் இறைவனுடைய பாதாரவிந்தைகளை நோக்கி மேலெழுகிறான் !
தனது உத்தியோகத்தை இழந்து , புதுவேலை தேடி அலுவலகம் அலுவலமாக ஏறி இறங்கி அலைகின்ற மனிதனின் ஆவலும் ஏக்கமும் எவ்வளவு இருக்குமோ அவ்வளவு தீவிரமான ஆவலையும் ஏக்கத்தையும் இறைவனிடம் கொள்ள வேண்டும் !
பிள்ளைகள் இல்லையே என்று சிலர் ஆறாக கண்ணீர் பெருக்குகின்றனர் . சொத்து இல்லையே என்று சிலர் அழுகின்றனர் . ஆனால் அந்தோ ! கடவுளை காணவில்லையே என்று ஏங்கி அழுபவர்கள் எத்தனை பேர் உள்ளனர் ? வெகு சிலரே !இறைவனை தேடுபவர்கள் ; அவருக்காக கண்ணீர் வடைப்பவர்கள் உண்மையிலேயே அவரை அடையத்தான் செய்கிறார்கள் !
கடவுள் எங்கும் நிறைந்தவர் என்றால் நாம் ஏன் அவரை காண்பதில்லை என்று கேட்கலாம் ? பாசி படிந்து கிடக்கின்ற குளத்தின் கரை மீது நின்று பார்த்தால் அதிலுள்ள தண்ணீரை காண முடியாது . தண்ணீரை காண வேண்டுமானால் பாசியை விலக்க வேண்டும் . அறியாமை திரையால் மூடிய கண்களை வைத்து கொண்டு கடவுளை காண முடியவில்லையே என்று புலம்புகிறாய் . அவரை காண விரும்பினால் முதலில் உன் கண்களிலிருந்து அறியாமைத்திறையை அகற்று . அத்ற்கு தியானம் , ஜபம் ,இவை போற சாதனைகள் வேண்டும் !
தூசு படிந்த கண்ணாடியில் பிம்பம் தெரியாது . அதுபோல் தூய்மையற்ற மனதில் இறைவன் தெரிய மாட்டான் . இறைவனின் திருநாமத்தை உச்சரித்து உனது உடலையும் உள்ளத்தையும் தூய்மைப்படுத்திக்கொள் . பகவானுடைய புன்னிய நாமத்தை கீர்த்தனம் செய்து உனது நாக்கினை பரிசுத்த படுத்திக்கொள் !
ஆன்மீக சாதனைகளில் ஈடுபட்டிருக்கும் காலத்தில் அவற்றை பரிகசிப்பவர்களிடமிருந்து விலகியே இரு !
காந்த ஊசி எப்போதும் வடக்கு நோக்கியே நிற்கிறது . அதனால் தான் கடலில் செல்லும் கப்பல் திசை தவறுவதில்லை . உள்ளம் கடவுளை நோக்கியதாக இருக்கும் வரையில் வாழ்க்கை கடலில் மனிதன் வழி தவற மாட்டான் !
கொக்கு ஒன்று மீனை பிடிப்பதற்காக மிகுந்த கவனத்துடன் போய் கொண்டிருந்தது . வேடன் ஒருவன் பின்னால் நின்று அதன் மீது அம்பை எய்யத்தயாராக நின்றான் . ஆனால் கொக்கு அதை கவனிக்கவே இல்லை . அதைக்கண்ட மகான் ஒருவர் `` நான் தியானத்திற்கு அமரும் போது உன்னைப்போல இருப்பேனாக . என் பின்னால் யார் இருக்கிறார்கள் , என்ன இருக்கிறது என்று ஒருபோதும் திரும்பிப்பாராதவனாக இருப்பேனாக ! `` என்று கூறினார் !
சிறு இழை ஒன்று நீட்டிக்கொண்டிருந்தாலும் ஊசியின் காது வழியாக நூல் நுழைய முடியாது . உலகப்பொருட்களில் சிறிது பற்று இருந்தாலும் நம்மால் கடவுளை அணுக முடியாது !
பொட்டலம் கிழிந்து கடுகு சிதறிவிட்டால் அவற்றை ஒன்று சேர்ப்பது மிகவும் கடினம் ! அதுபோல பல்வேறு திசைகளில் ஓடுகின்ற மனதை உட்குவித்து ஒருமுகப்படுத்துவது எளிதான காரியம் அல்ல . அத்ற்கு சத்சங்கம் ஒரு முக்கிய தேவையாகும் !
புலி மற்ற மிருகங்களை கொல்கிறது . அது போல் பக்தி என்னும் புலி , காமம் , குரோதம் முதலானவற்றை கொன்று விடுகிறது . இதயத்தில் பக்தி வளருமானால் காமமும் ஏனைய மிருக உணர்ச்சிகளும் மறைகின்றன !
வயதின் காரணமாக கிளியின் தொண்டையில் உள்ள சவ்வு தடித்து விடுமானால் அத்ற்கு பேச கற்று கொடுக்க முடியாது . அதுபோல் வயதான பிறகு மனதை இறைவனிடம் செலுத்துவது கடினம் . இளமைப்பருவத்திலேயே இறைவனை நாட வேண்டும் !
மன ஏக்கத்துடன் இறைவனுக்காக உன்னால் அழ முடியுமா ? மனைவி மக்களுக்காகவும் பணத்திற்காகவும் குடம்குடமாக கண்ணீர் சிந்தி அழுகின்றனர் . இறைவனுக்காக யார் அழுகிறார்கள் ? குழந்தை பொம்மையுடன் விளையாடிக்கொண்டிருக்கும் தாய் மற்ற வேலைகளில் ஈடுபட்டிருக்கிறாள் . விளையாட்டில் சலிப்புற்றதும் அது பொம்மைகளை எறிந்துவிட்டு ``அம்மா `` என்று அலறுகிறது . இந்த சத்தம் கேட்பதுதான் தாமதம் , தாய் உடனே சோற்றுப்பானையை அடுப்பிலிருந்து இறக்கிவைத்து விட்டு வேகமாக ஓடி வந்து குழந்தையை கைகளில் ஏந்திக்கொள்கிறாள் !
எண்ணமும் செயலும் ஒன்றாக இல்லாமல் , களங்கம் அற்ற நேர்மை இல்லாமல் கடவுளை அறிய முடியாது . கோணல் புத்தி உடையவர்களிடமிருந்து அவர் வெகு தொலைவிலேயே இருக்கிறார் !
பெரிய மீன் பிடிக்க விரும்புபவன் தூண்டிலையும் இரையையும் நீருக்குள் போட்டுவிட்டு மணிக்கணக்காக அமைதியாக காத்திருக்கிறான் . அதேபோல் ஆன்மீக சாதனைகளை பொறுமையாக செய்துகொண்டே இருப்பவன் இறுதியில் கடவுளை நிச்சயமாக கண்டே தீர்வான் !
உலக வாழ்வாகிய கடலில் ஆறு முதலைகள் உள்ளன . காமம் , குரோதம் முதலியனவே அந்த முதலைகள் . ஆனால் நீ உன் உடம்பில் மஞ்சளை பூசிக்கொண்டால் முதலை பயமே உனக்கு வேண்டாம் .விவேகமும் வைராக்கியமுமே அந்த மஞ்சள் !
பூவிலிருந்து காய் வெளிப்பட்டதும் பூவின் இதழ்கள் தானாகவே வீழ்ந்துவிடுகின்றன . அதுபோல் உனது தெய்வீக இயல்பு வெளிப்படும்போது , மனித இயல்பிற்கு இயற்கையான குற்றம்குறைகள் தாமாகவே விலகிவிடுகின்றன !
கடவுளை அடைய விரும்புபவர்களும் ஆன்மீக சாதனைகளில் முன்னேற விரும்புபவர்களும் காமம் , பணத்தாசை ஆகிய இரண்டு வலைகளில் சிக்காமல் இருப்பது மிக முக்கியம் . இல்லாவிடில் அவர்கள் ஒரு நாளும் பூரணத்துவம் பெற மாட்டார்கள் !
யாரையும் குற்றம் சொல்லாதே . ஒரு பூச்சியிடம்கூட யாரையும் குற்றம் சொல்லாதே . ஒரு பூச்சியிடம்கூட குறை காணாதே . பக்தி வேண்டும் என்று பிரார்த்திப்பதை போலவே பிறரை குற்றம் சொல்லாமல் இருக்க வேண்டுமென்றும் பிரார்த்தனை செய் !
நல்லவனாக வேஸம் போடுவது , கணக்குப்பார்ப்பது , தர்க்கம் செய்வது -- இத்தகைய மனதால் கடவுளை அறிய முடியாது . எண்ணமும் செயலும் ஒன்றாக இருப்பவர்களுக்கு இறைவன் வெகு அருகிலேயே உள்ளார் !
கடவுளை நெருங்க நெருங்க அமைதியை உணர்வாய் . அமைதி அமைதி ; நிலத்த அமைதி -- இந்த அனுபவம் ஏற்படும் . கங்கையை நெருங்க நெருங்க அதன் குளிர்ச்சியை உணர்கிறாய் . அதில் இறங்கினாலோ பரிபூரண அமைதி உணர்ச்சியை பெறுவாய் !
----குரு ராமகிருஷ்ண பரமஹம்சரின் உபதேசங்கள் ---
பெறற்கறிய மானிடப்பிறவியை பெற்றும் இந்த பிறவியிலேயே இறைஅனுபூதி பெற முயலாதவன் வீனில் பிறந்தவனே !
இறைவனிடம் ஜெபி ! அவருடைய புகழ் பாடு ! சத்சங்கத்தை நாடு ! உலகியலிலும் உலக கடமைகளிலும் இரவுபகலாக மூழ்கியிருக்கின்ற மனதால் இறைவனை சந்திக்க இயலாது ! எனவே இடையிடையே தனிமையை நாடி சென்று இறைவனை சிந்திப்பது மிகவும் இன்றியமையாதது !
உண்மையையும் உண்மையற்றதையும் எப்போதும் விவேகத்தால் ஆராய்ந்து அறிய வேண்டும் . இறைவன் ஒருவரே உண்மை . மற்ற அனைத்தும் உண்மையற்றவை ; அதாவது நிலையற்றவை . இவ்வாறு ஆராய்ந்து , நிலையற்றவற்றை உள்ளத்திலிருந்து உதறித்தள்ள வேண்டும் !
குழந்தையிடம் தாயின் பாசம் , கணவனிடம் மனைவியின் காதல் , பணத்திடம் கருமியின் பற்று ----- இந்த மூன்றும் ஒன்று சேர்ந்தது போன்ற அன்பை உன்னால் இறைவனிடம் செலுத்த முடியுமானால் அந்த கணமே இறைவனை காண்பாய் !
பாலிலிருந்து வெண்ணெயைப் பெற வேண்டுமானால் பாலை தனியான இடத்தில் வைத்து அது தயிர் ஆகுமாறு விடவேண்டும் ! ஆட்டவோ அசைக்கவோ செய்தால் அது தயிராக உறையாது . பிறகு வேறு வேலைகளை ஒதுக்கி வைத்து விட்டு , அமைதியான இடத்தில் உட்கார்ந்து , தயிரை கடைய வேண்டும் ; அப்போதுதான் வெண்ணெய் கிடைக்கும் . அதுபோல தனிமையில் இருந்து இறைவனை தியானிப்பதால் ஞானம் , வைராக்கியம் , பக்தி ஆகிய பேறுகள் கிடைக்கின்றன !
வெட்கம் , வெறுப்பு , பயம் --இவை மூன்றும் இருக்கும் வரையில் இறை காட்சி கிடைக்காது !
தராசில் கனமுடைய தட்டு தாழ்கிறது ; லேசான தட்டு மேலே போகிறது . அதுபோல் உலகியல் பளுவை சேர்த்து வைத்திருப்பவன் வாழ்க்கையில் அமிழ்ந்துவிடுகிறான் .அத்தகைய பளு குறைவாக இருப்பவன் இறைவனுடைய பாதாரவிந்தைகளை நோக்கி மேலெழுகிறான் !
தனது உத்தியோகத்தை இழந்து , புதுவேலை தேடி அலுவலகம் அலுவலமாக ஏறி இறங்கி அலைகின்ற மனிதனின் ஆவலும் ஏக்கமும் எவ்வளவு இருக்குமோ அவ்வளவு தீவிரமான ஆவலையும் ஏக்கத்தையும் இறைவனிடம் கொள்ள வேண்டும் !
பிள்ளைகள் இல்லையே என்று சிலர் ஆறாக கண்ணீர் பெருக்குகின்றனர் . சொத்து இல்லையே என்று சிலர் அழுகின்றனர் . ஆனால் அந்தோ ! கடவுளை காணவில்லையே என்று ஏங்கி அழுபவர்கள் எத்தனை பேர் உள்ளனர் ? வெகு சிலரே !இறைவனை தேடுபவர்கள் ; அவருக்காக கண்ணீர் வடைப்பவர்கள் உண்மையிலேயே அவரை அடையத்தான் செய்கிறார்கள் !
கடவுள் எங்கும் நிறைந்தவர் என்றால் நாம் ஏன் அவரை காண்பதில்லை என்று கேட்கலாம் ? பாசி படிந்து கிடக்கின்ற குளத்தின் கரை மீது நின்று பார்த்தால் அதிலுள்ள தண்ணீரை காண முடியாது . தண்ணீரை காண வேண்டுமானால் பாசியை விலக்க வேண்டும் . அறியாமை திரையால் மூடிய கண்களை வைத்து கொண்டு கடவுளை காண முடியவில்லையே என்று புலம்புகிறாய் . அவரை காண விரும்பினால் முதலில் உன் கண்களிலிருந்து அறியாமைத்திறையை அகற்று . அத்ற்கு தியானம் , ஜபம் ,இவை போற சாதனைகள் வேண்டும் !
தூசு படிந்த கண்ணாடியில் பிம்பம் தெரியாது . அதுபோல் தூய்மையற்ற மனதில் இறைவன் தெரிய மாட்டான் . இறைவனின் திருநாமத்தை உச்சரித்து உனது உடலையும் உள்ளத்தையும் தூய்மைப்படுத்திக்கொள் . பகவானுடைய புன்னிய நாமத்தை கீர்த்தனம் செய்து உனது நாக்கினை பரிசுத்த படுத்திக்கொள் !
ஆன்மீக சாதனைகளில் ஈடுபட்டிருக்கும் காலத்தில் அவற்றை பரிகசிப்பவர்களிடமிருந்து விலகியே இரு !
காந்த ஊசி எப்போதும் வடக்கு நோக்கியே நிற்கிறது . அதனால் தான் கடலில் செல்லும் கப்பல் திசை தவறுவதில்லை . உள்ளம் கடவுளை நோக்கியதாக இருக்கும் வரையில் வாழ்க்கை கடலில் மனிதன் வழி தவற மாட்டான் !
கொக்கு ஒன்று மீனை பிடிப்பதற்காக மிகுந்த கவனத்துடன் போய் கொண்டிருந்தது . வேடன் ஒருவன் பின்னால் நின்று அதன் மீது அம்பை எய்யத்தயாராக நின்றான் . ஆனால் கொக்கு அதை கவனிக்கவே இல்லை . அதைக்கண்ட மகான் ஒருவர் `` நான் தியானத்திற்கு அமரும் போது உன்னைப்போல இருப்பேனாக . என் பின்னால் யார் இருக்கிறார்கள் , என்ன இருக்கிறது என்று ஒருபோதும் திரும்பிப்பாராதவனாக இருப்பேனாக ! `` என்று கூறினார் !
சிறு இழை ஒன்று நீட்டிக்கொண்டிருந்தாலும் ஊசியின் காது வழியாக நூல் நுழைய முடியாது . உலகப்பொருட்களில் சிறிது பற்று இருந்தாலும் நம்மால் கடவுளை அணுக முடியாது !
பொட்டலம் கிழிந்து கடுகு சிதறிவிட்டால் அவற்றை ஒன்று சேர்ப்பது மிகவும் கடினம் ! அதுபோல பல்வேறு திசைகளில் ஓடுகின்ற மனதை உட்குவித்து ஒருமுகப்படுத்துவது எளிதான காரியம் அல்ல . அத்ற்கு சத்சங்கம் ஒரு முக்கிய தேவையாகும் !
புலி மற்ற மிருகங்களை கொல்கிறது . அது போல் பக்தி என்னும் புலி , காமம் , குரோதம் முதலானவற்றை கொன்று விடுகிறது . இதயத்தில் பக்தி வளருமானால் காமமும் ஏனைய மிருக உணர்ச்சிகளும் மறைகின்றன !
வயதின் காரணமாக கிளியின் தொண்டையில் உள்ள சவ்வு தடித்து விடுமானால் அத்ற்கு பேச கற்று கொடுக்க முடியாது . அதுபோல் வயதான பிறகு மனதை இறைவனிடம் செலுத்துவது கடினம் . இளமைப்பருவத்திலேயே இறைவனை நாட வேண்டும் !
மன ஏக்கத்துடன் இறைவனுக்காக உன்னால் அழ முடியுமா ? மனைவி மக்களுக்காகவும் பணத்திற்காகவும் குடம்குடமாக கண்ணீர் சிந்தி அழுகின்றனர் . இறைவனுக்காக யார் அழுகிறார்கள் ? குழந்தை பொம்மையுடன் விளையாடிக்கொண்டிருக்கும் தாய் மற்ற வேலைகளில் ஈடுபட்டிருக்கிறாள் . விளையாட்டில் சலிப்புற்றதும் அது பொம்மைகளை எறிந்துவிட்டு ``அம்மா `` என்று அலறுகிறது . இந்த சத்தம் கேட்பதுதான் தாமதம் , தாய் உடனே சோற்றுப்பானையை அடுப்பிலிருந்து இறக்கிவைத்து விட்டு வேகமாக ஓடி வந்து குழந்தையை கைகளில் ஏந்திக்கொள்கிறாள் !
எண்ணமும் செயலும் ஒன்றாக இல்லாமல் , களங்கம் அற்ற நேர்மை இல்லாமல் கடவுளை அறிய முடியாது . கோணல் புத்தி உடையவர்களிடமிருந்து அவர் வெகு தொலைவிலேயே இருக்கிறார் !
பெரிய மீன் பிடிக்க விரும்புபவன் தூண்டிலையும் இரையையும் நீருக்குள் போட்டுவிட்டு மணிக்கணக்காக அமைதியாக காத்திருக்கிறான் . அதேபோல் ஆன்மீக சாதனைகளை பொறுமையாக செய்துகொண்டே இருப்பவன் இறுதியில் கடவுளை நிச்சயமாக கண்டே தீர்வான் !
உலக வாழ்வாகிய கடலில் ஆறு முதலைகள் உள்ளன . காமம் , குரோதம் முதலியனவே அந்த முதலைகள் . ஆனால் நீ உன் உடம்பில் மஞ்சளை பூசிக்கொண்டால் முதலை பயமே உனக்கு வேண்டாம் .விவேகமும் வைராக்கியமுமே அந்த மஞ்சள் !
பூவிலிருந்து காய் வெளிப்பட்டதும் பூவின் இதழ்கள் தானாகவே வீழ்ந்துவிடுகின்றன . அதுபோல் உனது தெய்வீக இயல்பு வெளிப்படும்போது , மனித இயல்பிற்கு இயற்கையான குற்றம்குறைகள் தாமாகவே விலகிவிடுகின்றன !
கடவுளை அடைய விரும்புபவர்களும் ஆன்மீக சாதனைகளில் முன்னேற விரும்புபவர்களும் காமம் , பணத்தாசை ஆகிய இரண்டு வலைகளில் சிக்காமல் இருப்பது மிக முக்கியம் . இல்லாவிடில் அவர்கள் ஒரு நாளும் பூரணத்துவம் பெற மாட்டார்கள் !
யாரையும் குற்றம் சொல்லாதே . ஒரு பூச்சியிடம்கூட யாரையும் குற்றம் சொல்லாதே . ஒரு பூச்சியிடம்கூட குறை காணாதே . பக்தி வேண்டும் என்று பிரார்த்திப்பதை போலவே பிறரை குற்றம் சொல்லாமல் இருக்க வேண்டுமென்றும் பிரார்த்தனை செய் !
நல்லவனாக வேஸம் போடுவது , கணக்குப்பார்ப்பது , தர்க்கம் செய்வது -- இத்தகைய மனதால் கடவுளை அறிய முடியாது . எண்ணமும் செயலும் ஒன்றாக இருப்பவர்களுக்கு இறைவன் வெகு அருகிலேயே உள்ளார் !
கடவுளை நெருங்க நெருங்க அமைதியை உணர்வாய் . அமைதி அமைதி ; நிலத்த அமைதி -- இந்த அனுபவம் ஏற்படும் . கங்கையை நெருங்க நெருங்க அதன் குளிர்ச்சியை உணர்கிறாய் . அதில் இறங்கினாலோ பரிபூரண அமைதி உணர்ச்சியை பெறுவாய் !
- GuestGuest
நன்றி அய்யா
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
அறியத்தந்தமைக்கு நன்றி
- sshanthiஇளையநிலா
- பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010
அறியத்தந்தமைக்கு நன்றி அய்யா
ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|