புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள் I_vote_lcapஉதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள் I_voting_barஉதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள் I_vote_rcap 
44 Posts - 45%
heezulia
உதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள் I_vote_lcapஉதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள் I_voting_barஉதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள் I_vote_rcap 
27 Posts - 28%
mohamed nizamudeen
உதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள் I_vote_lcapஉதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள் I_voting_barஉதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள் I_vote_rcap 
6 Posts - 6%
T.N.Balasubramanian
உதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள் I_vote_lcapஉதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள் I_voting_barஉதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள் I_vote_rcap 
5 Posts - 5%
வேல்முருகன் காசி
உதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள் I_vote_lcapஉதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள் I_voting_barஉதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள் I_vote_rcap 
5 Posts - 5%
Raji@123
உதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள் I_vote_lcapஉதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள் I_voting_barஉதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள் I_vote_rcap 
3 Posts - 3%
prajai
உதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள் I_vote_lcapஉதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள் I_voting_barஉதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள் I_vote_rcap 
2 Posts - 2%
kavithasankar
உதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள் I_vote_lcapஉதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள் I_voting_barஉதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள் I_vote_rcap 
2 Posts - 2%
Barushree
உதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள் I_vote_lcapஉதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள் I_voting_barஉதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள் I_vote_rcap 
2 Posts - 2%
M. Priya
உதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள் I_vote_lcapஉதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள் I_voting_barஉதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள் I_vote_lcapஉதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள் I_voting_barஉதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள் I_vote_rcap 
163 Posts - 41%
ayyasamy ram
உதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள் I_vote_lcapஉதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள் I_voting_barஉதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள் I_vote_rcap 
159 Posts - 40%
mohamed nizamudeen
உதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள் I_vote_lcapஉதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள் I_voting_barஉதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள் I_vote_rcap 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
உதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள் I_vote_lcapஉதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள் I_voting_barஉதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள் I_vote_rcap 
21 Posts - 5%
Rathinavelu
உதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள் I_vote_lcapஉதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள் I_voting_barஉதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள் I_vote_rcap 
8 Posts - 2%
prajai
உதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள் I_vote_lcapஉதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள் I_voting_barஉதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள் I_vote_rcap 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
உதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள் I_vote_lcapஉதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள் I_voting_barஉதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள் I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
உதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள் I_vote_lcapஉதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள் I_voting_barஉதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள் I_vote_rcap 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள் I_vote_lcapஉதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள் I_voting_barஉதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள் I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
உதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள் I_vote_lcapஉதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள் I_voting_barஉதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள் I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள்


   
   
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Aug 07, 2012 9:14 am

உதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள் Tamil_News_large_523886

ஆதி திராவிட மாணவர்களுக்கு வழங்கிய கல்வி உதவித் தொகை, 81 லட்சம் ரூபாய் மோசடியின் தொடர்ச்சியாக, பள்ளிக் கல்வித் துறை, கோவை மண்டல தணிக்கை பிரிவு அலுவலர்கள், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, 12 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் திடீர் விசாரணை நடத்தினர். விசாரணையில், ஒரு சில பள்ளிகளில், ஆதி திராவிட மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை வழங்காத அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஒன்று முதல் பிளஸ் 2 வரை பயிலும், ஆதி திராவிட மாணவ, மாணவியருக்கு, 1,850 ரூபாய் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித் தொகை, துப்புரவு உள்ளிட்ட சுகாதாரமற்ற தொழில் செய்யும் ஆதி திராவிட பெற்றோரது குழந்தைகளுக்கு மட்டும் வழங்கப்படுகிறது.

77 பேர் இடைநீக்கம்: அதன்படி, 2010-11 மற்றும் 2011-12ம் ஆண்டு வழங்கப்பட்ட கல்வி உதவித் தொகை, 81 லட்சம் ரூபாயை பள்ளி தலைமையாசிரியர்கள், "கையாடல்' செய்ததாக புகார் எழுந்தது. அதுதொடர்பாக, மாவட்ட கலெக்டர் குமரகுருபரன் உத்தரவுப்படி, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அருள்மொழி தேவி விசாரணை நடத்தினார். விசாரணையில் கல்வி உதவித் தொகை, 81 லட்சம் ரூபாயையும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வழங்காமல், "ஏப்பம்' விட்டது உறுதி செய்யப்பட்டது. கையாடலில் ஈடுபட்ட, 77 பள்ளி தலைமையாசிரியர்களை, ஆகஸ்ட் 3ம் தேதி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அருள்மொழி தேவி, "சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.

அடுத்த புகார்: இதற்கிடையே நாமக்கல் மாவட்டத்துக்கு உட்பட்ட, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் பெரும்பாலான ஆதி திராவிட மாணவ, மாணவியருக்கும், மேற்குறிப்பிட்ட கல்வி உதவித் தொகை, 1,850 ரூபாய் வழங்கப்படவில்லை. அத்தொகையையும், பள்ளி தலைமையாசிரியர்கள் கையாடல் செய்ததாக புகார் எழுந்தது. சென்ற 4ம் தேதி, பள்ளிக் கல்வித் துறை கோவை மண்டல தணிக்கை பிரிவு கணக்கு அலுவலர் பாலசுப்ரமணியம் தலைமையில், மூன்று பேர் கொண்ட குழுவினர் நாமக்கல் வந்தனர். அக்குழுவினர் மாவட்ட ஆதி திராவிட நலத்துறை அலுவலகத்துக்குச் சென்று, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும், ஆதி திராவிட மாணவ, மாணவியருக்கு வழங்கிய கல்வி உதவித் தொகை விவரத்தை சேகரித்தனர்.

நேரடி விசாரணை: அதையடுத்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் வந்த தணிக்கை பிரிவு கணக்கு அலுவலர் பாலசுப்ரமணியம் தலைமையிலான குழுவினர், பள்ளி தலைமை ஆசிரியர்களை நேரடியாக வரவழைத்து விசாரித்தனர். மாவட்டம் முழுவதும், 146 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், 12 பள்ளி தலைமையாசிரியர்கள் மட்டும் நேரடியாக வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், ஒரு சில பள்ளிகளில் மட்டுமே, ஆதி திராவிட மாணவ, மாணவியருக்கு, மேற்குறிப்பிட்ட, 1,850 ரூபாய் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டிருந்தது.

ஆய்வில் அதிர்ச்சி: பெரும்பாலான பள்ளி நிர்வாகத்தினர், அந்த உதவித் தொகையை சம்பந்தப்பட்ட துறையினரிடம் இருந்து பெற்று, மாணவர்களுக்கு வழங்கவில்லை என்ற விவரம் தெரியவந்தது. இது, விசாரணை நடத்திய தணிக்கை பிரிவு கணக்கு அலுவலர் குழுவினரை, அதிர்ச்சியடையச் செய்தது. அதையடுத்து, 6ம் தேதி (நேற்று) முதல், மாவட்டம் முழுவதும் உள்ள உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு அக்குழுவினர் நேரடியாக விசாரணை செய்ய முடிவு செய்திருந்தனர். இந்நிலையில் திடீரென அக்குழுவினர், விசாரணை எதுவும் செய்யாமல் கோவை திரும்பியுள்ளனர்.

இதுகுறித்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பொன்னையா கூறியதாவது: மாவட்டத்தில் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும், ஆதி திராவிட மாணவ, மாணவியருக்கு வழங்கிய கல்வி உதவித் தொகையில் முறைகேடு நடந்துள்ளதா என்பதை அறிய, கோவை மண்டல பள்ளிக் கல்வித் துறை தணிக்கை பிரிவு அலுவலர்களை, நாங்களாக வரவழைத்து ஆய்வு செய்தோம். மொத்தம், 12 பள்ளிகளில் ஆய்வு செய்யப்பட்டன. அதில் ஒரு சில பள்ளிகளில் கல்வி உதவித் தொகை வழங்காதது தெரியவந்தது. இதுகுறித்து, பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் அலுவலகத்துக்கு தெரிவிக்கப்படும். இயக்குனர் அலுவலகத்தில் இருந்து மேற்கொண்டு விசாரிக்க உத்தரவு பிறப்பித்தால், பள்ளிகளில் விசாரணை நடத்தப்படும். இவ்வாறு பொன்னையா கூறினார்.

நன்றி தினமலர்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Aug 07, 2012 9:36 am

இதுபோல் தவறிழைக்கும் ஆசிரியர்கள் அலுவலக உதவியாளர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களை நடுத்தெருவில் வைத்து சவுக்கடி கொடுக்க வேன்டும்

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Tue Aug 07, 2012 2:20 pm

அசுரன் wrote:இதுபோல் தவறிழைக்கும் ஆசிரியர்கள் அலுவலக உதவியாளர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களை நடுத்தெருவில் வைத்து சவுக்கடி கொடுக்க வேன்டும்

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
எங்கும் ஊழல் ,எதிலும் ஊழல் எங்கே சென்றுக்கொண்டிருக்கிறது நம் நாடு சோகம்



செந்தில்குமார்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக