புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள் Poll_c10உதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள் Poll_m10உதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள் Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
உதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள் Poll_c10உதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள் Poll_m10உதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள் Poll_c10 
3 Posts - 7%
heezulia
உதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள் Poll_c10உதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள் Poll_m10உதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
உதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள் Poll_c10உதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள் Poll_m10உதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள் Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
உதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள் Poll_c10உதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள் Poll_m10உதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

உதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள்


   
   
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Aug 07, 2012 9:14 am

உதவித்தொகையை கண்ணில்காட்டாத பள்ளிகள் Tamil_News_large_523886

ஆதி திராவிட மாணவர்களுக்கு வழங்கிய கல்வி உதவித் தொகை, 81 லட்சம் ரூபாய் மோசடியின் தொடர்ச்சியாக, பள்ளிக் கல்வித் துறை, கோவை மண்டல தணிக்கை பிரிவு அலுவலர்கள், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, 12 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் திடீர் விசாரணை நடத்தினர். விசாரணையில், ஒரு சில பள்ளிகளில், ஆதி திராவிட மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை வழங்காத அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஒன்று முதல் பிளஸ் 2 வரை பயிலும், ஆதி திராவிட மாணவ, மாணவியருக்கு, 1,850 ரூபாய் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித் தொகை, துப்புரவு உள்ளிட்ட சுகாதாரமற்ற தொழில் செய்யும் ஆதி திராவிட பெற்றோரது குழந்தைகளுக்கு மட்டும் வழங்கப்படுகிறது.

77 பேர் இடைநீக்கம்: அதன்படி, 2010-11 மற்றும் 2011-12ம் ஆண்டு வழங்கப்பட்ட கல்வி உதவித் தொகை, 81 லட்சம் ரூபாயை பள்ளி தலைமையாசிரியர்கள், "கையாடல்' செய்ததாக புகார் எழுந்தது. அதுதொடர்பாக, மாவட்ட கலெக்டர் குமரகுருபரன் உத்தரவுப்படி, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அருள்மொழி தேவி விசாரணை நடத்தினார். விசாரணையில் கல்வி உதவித் தொகை, 81 லட்சம் ரூபாயையும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வழங்காமல், "ஏப்பம்' விட்டது உறுதி செய்யப்பட்டது. கையாடலில் ஈடுபட்ட, 77 பள்ளி தலைமையாசிரியர்களை, ஆகஸ்ட் 3ம் தேதி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அருள்மொழி தேவி, "சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.

அடுத்த புகார்: இதற்கிடையே நாமக்கல் மாவட்டத்துக்கு உட்பட்ட, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் பெரும்பாலான ஆதி திராவிட மாணவ, மாணவியருக்கும், மேற்குறிப்பிட்ட கல்வி உதவித் தொகை, 1,850 ரூபாய் வழங்கப்படவில்லை. அத்தொகையையும், பள்ளி தலைமையாசிரியர்கள் கையாடல் செய்ததாக புகார் எழுந்தது. சென்ற 4ம் தேதி, பள்ளிக் கல்வித் துறை கோவை மண்டல தணிக்கை பிரிவு கணக்கு அலுவலர் பாலசுப்ரமணியம் தலைமையில், மூன்று பேர் கொண்ட குழுவினர் நாமக்கல் வந்தனர். அக்குழுவினர் மாவட்ட ஆதி திராவிட நலத்துறை அலுவலகத்துக்குச் சென்று, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும், ஆதி திராவிட மாணவ, மாணவியருக்கு வழங்கிய கல்வி உதவித் தொகை விவரத்தை சேகரித்தனர்.

நேரடி விசாரணை: அதையடுத்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் வந்த தணிக்கை பிரிவு கணக்கு அலுவலர் பாலசுப்ரமணியம் தலைமையிலான குழுவினர், பள்ளி தலைமை ஆசிரியர்களை நேரடியாக வரவழைத்து விசாரித்தனர். மாவட்டம் முழுவதும், 146 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், 12 பள்ளி தலைமையாசிரியர்கள் மட்டும் நேரடியாக வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், ஒரு சில பள்ளிகளில் மட்டுமே, ஆதி திராவிட மாணவ, மாணவியருக்கு, மேற்குறிப்பிட்ட, 1,850 ரூபாய் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டிருந்தது.

ஆய்வில் அதிர்ச்சி: பெரும்பாலான பள்ளி நிர்வாகத்தினர், அந்த உதவித் தொகையை சம்பந்தப்பட்ட துறையினரிடம் இருந்து பெற்று, மாணவர்களுக்கு வழங்கவில்லை என்ற விவரம் தெரியவந்தது. இது, விசாரணை நடத்திய தணிக்கை பிரிவு கணக்கு அலுவலர் குழுவினரை, அதிர்ச்சியடையச் செய்தது. அதையடுத்து, 6ம் தேதி (நேற்று) முதல், மாவட்டம் முழுவதும் உள்ள உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு அக்குழுவினர் நேரடியாக விசாரணை செய்ய முடிவு செய்திருந்தனர். இந்நிலையில் திடீரென அக்குழுவினர், விசாரணை எதுவும் செய்யாமல் கோவை திரும்பியுள்ளனர்.

இதுகுறித்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பொன்னையா கூறியதாவது: மாவட்டத்தில் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும், ஆதி திராவிட மாணவ, மாணவியருக்கு வழங்கிய கல்வி உதவித் தொகையில் முறைகேடு நடந்துள்ளதா என்பதை அறிய, கோவை மண்டல பள்ளிக் கல்வித் துறை தணிக்கை பிரிவு அலுவலர்களை, நாங்களாக வரவழைத்து ஆய்வு செய்தோம். மொத்தம், 12 பள்ளிகளில் ஆய்வு செய்யப்பட்டன. அதில் ஒரு சில பள்ளிகளில் கல்வி உதவித் தொகை வழங்காதது தெரியவந்தது. இதுகுறித்து, பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் அலுவலகத்துக்கு தெரிவிக்கப்படும். இயக்குனர் அலுவலகத்தில் இருந்து மேற்கொண்டு விசாரிக்க உத்தரவு பிறப்பித்தால், பள்ளிகளில் விசாரணை நடத்தப்படும். இவ்வாறு பொன்னையா கூறினார்.

நன்றி தினமலர்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Aug 07, 2012 9:36 am

இதுபோல் தவறிழைக்கும் ஆசிரியர்கள் அலுவலக உதவியாளர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களை நடுத்தெருவில் வைத்து சவுக்கடி கொடுக்க வேன்டும்

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Tue Aug 07, 2012 2:20 pm

அசுரன் wrote:இதுபோல் தவறிழைக்கும் ஆசிரியர்கள் அலுவலக உதவியாளர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களை நடுத்தெருவில் வைத்து சவுக்கடி கொடுக்க வேன்டும்

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
எங்கும் ஊழல் ,எதிலும் ஊழல் எங்கே சென்றுக்கொண்டிருக்கிறது நம் நாடு சோகம்



செந்தில்குமார்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக