புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
by heezulia Today at 8:43 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை
Page 4 of 9 •
Page 4 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
- GuestGuest
First topic message reminder :
பெண்ணை மறக்க - உதவி தேவை
உறவுகளுக்கு வணக்கம் ..
மீண்டும் ஒரு கேள்வியுடன் உங்களை சந்திக்கிறேன் ...
நண்பன் ஒருவன் ஒரு பெண்ணிடம் பழகி வந்தான் .. 5 நாட்களுக்குள் இருவரும் நல்ல நண்பர்களாக ஆகி விட்டனர் ..
ஆனால் என் நண்பனுக்கு எப்போதும் அவள் நினைவாகவே இருப்பதாகவும் ... தூங்கி எழுந்தவுடன் அவள் நினைவே முதலில் வருவதாகவும் சொல்லி வருகிறான் .. சரியாய் சாப்பிடுவதில்லை ... தூங்குவதில்லை .. எதன் மீதும் நாட்டம் இல்லாமல் இருக்கிறான் ..
காதலா என்று கேட்டால் அதுவும் இல்லை என்கிறான் .. இவனை எப்படி சரி செய்வது .. 5 நாட்களுக்குள் ஒரு பெண் இவ்வளவு பாதிப்பை தர முடியுமா ... ?
அந்த பெண்ணிடம் விசாரித்ததில் அவள் இவனிடம் எந்த காதல் மொழியும் பேச வில்லை என்று தெரிகிறது ...
என்ன செய்யலாம் ?
நாங்கள் அவனை ஒரு சுற்றுலாவிற்கு அழைத்து செல்லலாம் என்று இருக்கிறோம் அதனால் எது பலன் கிடைக்குமா ?
மன நல மருத்துவரை நாடலாமா ?
பெண்ணை மறக்க - உதவி தேவை
உறவுகளுக்கு வணக்கம் ..
மீண்டும் ஒரு கேள்வியுடன் உங்களை சந்திக்கிறேன் ...
நண்பன் ஒருவன் ஒரு பெண்ணிடம் பழகி வந்தான் .. 5 நாட்களுக்குள் இருவரும் நல்ல நண்பர்களாக ஆகி விட்டனர் ..
ஆனால் என் நண்பனுக்கு எப்போதும் அவள் நினைவாகவே இருப்பதாகவும் ... தூங்கி எழுந்தவுடன் அவள் நினைவே முதலில் வருவதாகவும் சொல்லி வருகிறான் .. சரியாய் சாப்பிடுவதில்லை ... தூங்குவதில்லை .. எதன் மீதும் நாட்டம் இல்லாமல் இருக்கிறான் ..
காதலா என்று கேட்டால் அதுவும் இல்லை என்கிறான் .. இவனை எப்படி சரி செய்வது .. 5 நாட்களுக்குள் ஒரு பெண் இவ்வளவு பாதிப்பை தர முடியுமா ... ?
அந்த பெண்ணிடம் விசாரித்ததில் அவள் இவனிடம் எந்த காதல் மொழியும் பேச வில்லை என்று தெரிகிறது ...
என்ன செய்யலாம் ?
நாங்கள் அவனை ஒரு சுற்றுலாவிற்கு அழைத்து செல்லலாம் என்று இருக்கிறோம் அதனால் எது பலன் கிடைக்குமா ?
மன நல மருத்துவரை நாடலாமா ?
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
தொடர்ந்து அந்த பெண்ணிடம் பழக சொல்லுங்கள். இது காதலின் அறிகுறி தான் உங்களிடம் காதலிக்க வில்லை என்று பொய் சொல்லி இருக்க கூடும். பிடித்திருந்தால் அந்த பெண்ணிடம் காதலை சொல்லட்டும் பெண்ணுக்கும் பிடித்திருந்தால் ஓகே இல்லை என்றால் நண்பர்களாக இருவரும் பழக சொல்லுங்கள். இதற்கு இது தான் மருந்து.
- GuestGuest
அருண் wrote:தொடர்ந்து அந்த பெண்ணிடம் பழக சொல்லுங்கள். இது காதலின் அறிகுறி தான் உங்களிடம் காதலிக்க வில்லை என்று பொய் சொல்லி இருக்க கூடும். பிடித்திருந்தால் அந்த பெண்ணிடம் காதலை சொல்லட்டும் பெண்ணுக்கும் பிடித்திருந்தால் ஓகே இல்லை என்றால் நண்பர்களாக இருவரும் பழக சொல்லுங்கள். இதற்கு இது தான் மருந்து.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
ஹெல்மெட் போட்டுக்கொண்டு போகனுமா? இல்ல வெறும் தலையாவா?அருண் wrote:தொடர்ந்து அந்த பெண்ணிடம் பழக சொல்லுங்கள். இது காதலின் அறிகுறி தான் உங்களிடம் காதலிக்க வில்லை என்று பொய் சொல்லி இருக்க கூடும். பிடித்திருந்தால் அந்த பெண்ணிடம் காதலை சொல்லட்டும் பெண்ணுக்கும் பிடித்திருந்தால் ஓகே இல்லை என்றால் நண்பர்களாக இருவரும் பழக சொல்லுங்கள். இதற்கு இது தான் மருந்து.
பெண்ணை மறக்க உதவி கேட்டா.. சேர்த்து வச்சிடுவீங்க போல இருக்கே அருண்..
- GuestGuest
16 மணி நேரத்தில் 303 பார்வைகள் ...
என் நண்பனை போல் இங்கே எத்தனை நண்பர்கள் ..
அட அட டா ட ட ... ஓ
அனைவருக்கும் மருந்து கிடைத்து விட்டதா ?
- GuestGuest
அசுரன் wrote:ஹெல்மெட் போட்டுக்கொண்டு போகனுமா? இல்ல வெறும் தலையாவா?அருண் wrote:தொடர்ந்து அந்த பெண்ணிடம் பழக சொல்லுங்கள். இது காதலின் அறிகுறி தான் உங்களிடம் காதலிக்க வில்லை என்று பொய் சொல்லி இருக்க கூடும். பிடித்திருந்தால் அந்த பெண்ணிடம் காதலை சொல்லட்டும் பெண்ணுக்கும் பிடித்திருந்தால் ஓகே இல்லை என்றால் நண்பர்களாக இருவரும் பழக சொல்லுங்கள். இதற்கு இது தான் மருந்து.
பெண்ணை மறக்க உதவி கேட்டா.. சேர்த்து வச்சிடுவீங்க போல இருக்கே அருண்..
- GuestGuest
இரா.பகவதி wrote:சூசைட் பண்ண சொல்லுங்க அண்ணா கூடவே இருக்குற அம்மாவை ஒரு நாளாவது நினைச்சிருப்பாரா இப்படி
மவனே கையுல சிக்குவேல ..
நீங்கள் சொல்வதைப்பார்த்தால் உங்கள் நண்பன் கனவுலகில் சஞ்சரிக்கிறார் என்று தோன்றுகிறது.நல்ல மனநல மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள். இப்படியே விட்டால் சிலவேளை ஆபத்தாக முடியலாம். அந்த பெண்ணுக்கும் ஆபத்தாகலாம்.புரட்சி wrote:அகிலன் wrote:இதுக்கு ஒரு நல்ல வழி இருக்கிறது, அதாவது
அந்த பெண்ணைப்பற்றி அவளுடைய சமுகத்தில் கொஞ்சம் விசாரியுங்கள்
நீங்கள் விசாரித்து அறிந்த விசயங்களுள் அவளைப்பற்றிய கூடாத விசயங்களை உங்கள் நண்பனிடம் விபரித்து சொல்லுங்கள்.இப்படி செய்தால் அவள் மேல் அவன் வைத்திருக்கும் நல்ல அபிப்பிராயம் அற்றுப்போகும்.அத்துடன் நீங்கள் நினைத்ததுபோல் ஒரு சுற்றுலாவுக்கு அழைத்து செல்லுங்கள் அதுவும் நல்லதுதான்.ஆனால் அந்த பெண்ணைப்பற்றி பொய்யாக எதையும் சொல்ல வேண்டாம்.அது பாவம். அது மட்டுமல்ல பின்னர் நண்பனுக்கு உண்மை தெரிந்தால் அவள்மேல் இன்னும் அதிக காதல் உருவாகும். அத்துடன் உங்களுடன் மனக்கசப்பும் உருவாகும்.
முயற்சி செய்துவிட்டு சொல்லுங்கள் மீண்டும் ஆலோசனை சொல்லுகிறேன்.
நன்றி அகிலன் அண்ணே ... அந்த பெண் வேறு ஒருவரை விரும்புகிறாள் என்று கூட சொல்லி பார்த்தோம் ... அந்த பெண்ணே வந்து இவனிடம் அதை சொன்னாள் , இவன் பயித்தியம் போல் சிரிக்கிறான் ..
மேலும் அவளிடம் பேசி கொண்டு மட்டுமே இருந்தால் போதும் என்கிறான் ... இவனும் நல்ல பையன் தான் ...அந்த பெண்ணிடமும் தவறாக ஒரு பார்வை கூட பார்த்ததில்லை .. அந்த பெண்ணே அதை சொல்கிறாள் ...
நன்றாக இருந்தவனுக்கு புத்தி பேதலித்து விட்டது .. இயற்கையின் விளையாட்ட ? இதை என்ன வென்று சொல்ல .. செய்ய ? அகிலன் அண்ணே
- GuestGuest
அகிலன் wrote:நீங்கள் சொல்வதைப்பார்த்தால் உங்கள் நண்பன் கனவுலகில் சஞ்சரிக்கிறார் என்று தோன்றுகிறது.நல்ல மனநல மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள். இப்படியே விட்டால் சிலவேளை ஆபத்தாக முடியலாம். அந்த பெண்ணுக்கும் ஆபத்தாகலாம்.புரட்சி wrote:அகிலன் wrote:இதுக்கு ஒரு நல்ல வழி இருக்கிறது, அதாவது
அந்த பெண்ணைப்பற்றி அவளுடைய சமுகத்தில் கொஞ்சம் விசாரியுங்கள்
நீங்கள் விசாரித்து அறிந்த விசயங்களுள் அவளைப்பற்றிய கூடாத விசயங்களை உங்கள் நண்பனிடம் விபரித்து சொல்லுங்கள்.இப்படி செய்தால் அவள் மேல் அவன் வைத்திருக்கும் நல்ல அபிப்பிராயம் அற்றுப்போகும்.அத்துடன் நீங்கள் நினைத்ததுபோல் ஒரு சுற்றுலாவுக்கு அழைத்து செல்லுங்கள் அதுவும் நல்லதுதான்.ஆனால் அந்த பெண்ணைப்பற்றி பொய்யாக எதையும் சொல்ல வேண்டாம்.அது பாவம். அது மட்டுமல்ல பின்னர் நண்பனுக்கு உண்மை தெரிந்தால் அவள்மேல் இன்னும் அதிக காதல் உருவாகும். அத்துடன் உங்களுடன் மனக்கசப்பும் உருவாகும்.
முயற்சி செய்துவிட்டு சொல்லுங்கள் மீண்டும் ஆலோசனை சொல்லுகிறேன்.
நன்றி அகிலன் அண்ணே ... அந்த பெண் வேறு ஒருவரை விரும்புகிறாள் என்று கூட சொல்லி பார்த்தோம் ... அந்த பெண்ணே வந்து இவனிடம் அதை சொன்னாள் , இவன் பயித்தியம் போல் சிரிக்கிறான் ..
மேலும் அவளிடம் பேசி கொண்டு மட்டுமே இருந்தால் போதும் என்கிறான் ... இவனும் நல்ல பையன் தான் ...அந்த பெண்ணிடமும் தவறாக ஒரு பார்வை கூட பார்த்ததில்லை .. அந்த பெண்ணே அதை சொல்கிறாள் ...
நன்றாக இருந்தவனுக்கு புத்தி பேதலித்து விட்டது .. இயற்கையின் விளையாட்ட ? இதை என்ன வென்று சொல்ல .. செய்ய ? அகிலன் அண்ணே
இன்றைக்கு அந்த பெண் சிறிது நேரம் பேசி விட்டு போனாள் ..நண்பனிடம் சிறிது தெளிவை காண முடிகிறது ... அந்த பெண் நண்பர்களாகவே இருப்போம் என்று சொல்லி பேசி பார்த்ததில் சரி என்று சொல்லி இருக்கிறான் ...
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
எனக்கு தெரிந்து அந்த பெண் இவரை காதலிக்காத பட்சத்தில் சந்திப்பதே தவறு... இவரின் இந்த நிலைக்கு காரணமாகிவிட்டு பிறகு என்ன தினமும் வந்து சந்திப்பது... கொஞ்ச நாளைக்கு நண்பரை அந்த பெண்ணை சந்திக்காமல் செய்தாலே போதும் எல்லாம் சரியாகிவிடும்.. இதுவும் கடந்து போகும்.
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
நம்ம அசுரன் என்ன சொல்றார்னா நம்ம மன்மதன் அந்த பெண்ணை சந்திக்காம இருக்கறதே நல்லதுனு சொல்றார்
- Sponsored content
Page 4 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 9
|
|