புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை
Page 3 of 9 •
Page 3 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
- GuestGuest
First topic message reminder :
பெண்ணை மறக்க - உதவி தேவை
உறவுகளுக்கு வணக்கம் ..
மீண்டும் ஒரு கேள்வியுடன் உங்களை சந்திக்கிறேன் ...
நண்பன் ஒருவன் ஒரு பெண்ணிடம் பழகி வந்தான் .. 5 நாட்களுக்குள் இருவரும் நல்ல நண்பர்களாக ஆகி விட்டனர் ..
ஆனால் என் நண்பனுக்கு எப்போதும் அவள் நினைவாகவே இருப்பதாகவும் ... தூங்கி எழுந்தவுடன் அவள் நினைவே முதலில் வருவதாகவும் சொல்லி வருகிறான் .. சரியாய் சாப்பிடுவதில்லை ... தூங்குவதில்லை .. எதன் மீதும் நாட்டம் இல்லாமல் இருக்கிறான் ..
காதலா என்று கேட்டால் அதுவும் இல்லை என்கிறான் .. இவனை எப்படி சரி செய்வது .. 5 நாட்களுக்குள் ஒரு பெண் இவ்வளவு பாதிப்பை தர முடியுமா ... ?
அந்த பெண்ணிடம் விசாரித்ததில் அவள் இவனிடம் எந்த காதல் மொழியும் பேச வில்லை என்று தெரிகிறது ...
என்ன செய்யலாம் ?
நாங்கள் அவனை ஒரு சுற்றுலாவிற்கு அழைத்து செல்லலாம் என்று இருக்கிறோம் அதனால் எது பலன் கிடைக்குமா ?
மன நல மருத்துவரை நாடலாமா ?
பெண்ணை மறக்க - உதவி தேவை
உறவுகளுக்கு வணக்கம் ..
மீண்டும் ஒரு கேள்வியுடன் உங்களை சந்திக்கிறேன் ...
நண்பன் ஒருவன் ஒரு பெண்ணிடம் பழகி வந்தான் .. 5 நாட்களுக்குள் இருவரும் நல்ல நண்பர்களாக ஆகி விட்டனர் ..
ஆனால் என் நண்பனுக்கு எப்போதும் அவள் நினைவாகவே இருப்பதாகவும் ... தூங்கி எழுந்தவுடன் அவள் நினைவே முதலில் வருவதாகவும் சொல்லி வருகிறான் .. சரியாய் சாப்பிடுவதில்லை ... தூங்குவதில்லை .. எதன் மீதும் நாட்டம் இல்லாமல் இருக்கிறான் ..
காதலா என்று கேட்டால் அதுவும் இல்லை என்கிறான் .. இவனை எப்படி சரி செய்வது .. 5 நாட்களுக்குள் ஒரு பெண் இவ்வளவு பாதிப்பை தர முடியுமா ... ?
அந்த பெண்ணிடம் விசாரித்ததில் அவள் இவனிடம் எந்த காதல் மொழியும் பேச வில்லை என்று தெரிகிறது ...
என்ன செய்யலாம் ?
நாங்கள் அவனை ஒரு சுற்றுலாவிற்கு அழைத்து செல்லலாம் என்று இருக்கிறோம் அதனால் எது பலன் கிடைக்குமா ?
மன நல மருத்துவரை நாடலாமா ?
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஈர்ப்பு நண்பருக்கு வந்திருக்கு அவங்களுக்கு வரல இப்ப. அப்புறமா வந்தா இதுபோல் செய்யட்டும்.
இல்லேன்னா நண்பர்களாகவே நண்பரால் பழக முடியும்ன்னா பழகட்டும் - இல்லேன்னா அவங்க நிம்மதிய கெடுக்காமலாவது இருக்க சொல்லுங்க.
இல்லேன்னா நண்பர்களாகவே நண்பரால் பழக முடியும்ன்னா பழகட்டும் - இல்லேன்னா அவங்க நிம்மதிய கெடுக்காமலாவது இருக்க சொல்லுங்க.
- GuestGuest
யினியவன் wrote:ஈர்ப்பு நண்பருக்கு வந்திருக்கு அவங்களுக்கு வரல இப்ப. அப்புறமா வந்தா இதுபோல் செய்யட்டும்.
இல்லேன்னா நண்பர்களாகவே நண்பரால் பழக முடியும்ன்னா பழகட்டும் - இல்லேன்னா அவங்க நிம்மதிய கெடுக்காமலாவது இருக்க சொல்லுங்க.
இதுக்கு ஒரு நல்ல வழி இருக்கிறது, அதாவது
அந்த பெண்ணைப்பற்றி அவளுடைய சமுகத்தில் கொஞ்சம் விசாரியுங்கள்
நீங்கள் விசாரித்து அறிந்த விசயங்களுள் அவளைப்பற்றிய கூடாத விசயங்களை உங்கள் நண்பனிடம் விபரித்து சொல்லுங்கள்.இப்படி செய்தால் அவள் மேல் அவன் வைத்திருக்கும் நல்ல அபிப்பிராயம் அற்றுப்போகும்.அத்துடன் நீங்கள் நினைத்ததுபோல் ஒரு சுற்றுலாவுக்கு அழைத்து செல்லுங்கள் அதுவும் நல்லதுதான்.ஆனால் அந்த பெண்ணைப்பற்றி பொய்யாக எதையும் சொல்ல வேண்டாம்.அது பாவம். அது மட்டுமல்ல பின்னர் நண்பனுக்கு உண்மை தெரிந்தால் அவள்மேல் இன்னும் அதிக காதல் உருவாகும். அத்துடன் உங்களுடன் மனக்கசப்பும் உருவாகும்.
முயற்சி செய்துவிட்டு சொல்லுங்கள் மீண்டும் ஆலோசனை சொல்லுகிறேன்.
அந்த பெண்ணைப்பற்றி அவளுடைய சமுகத்தில் கொஞ்சம் விசாரியுங்கள்
நீங்கள் விசாரித்து அறிந்த விசயங்களுள் அவளைப்பற்றிய கூடாத விசயங்களை உங்கள் நண்பனிடம் விபரித்து சொல்லுங்கள்.இப்படி செய்தால் அவள் மேல் அவன் வைத்திருக்கும் நல்ல அபிப்பிராயம் அற்றுப்போகும்.அத்துடன் நீங்கள் நினைத்ததுபோல் ஒரு சுற்றுலாவுக்கு அழைத்து செல்லுங்கள் அதுவும் நல்லதுதான்.ஆனால் அந்த பெண்ணைப்பற்றி பொய்யாக எதையும் சொல்ல வேண்டாம்.அது பாவம். அது மட்டுமல்ல பின்னர் நண்பனுக்கு உண்மை தெரிந்தால் அவள்மேல் இன்னும் அதிக காதல் உருவாகும். அத்துடன் உங்களுடன் மனக்கசப்பும் உருவாகும்.
முயற்சி செய்துவிட்டு சொல்லுங்கள் மீண்டும் ஆலோசனை சொல்லுகிறேன்.
- GuestGuest
அகிலன் wrote:இதுக்கு ஒரு நல்ல வழி இருக்கிறது, அதாவது
அந்த பெண்ணைப்பற்றி அவளுடைய சமுகத்தில் கொஞ்சம் விசாரியுங்கள்
நீங்கள் விசாரித்து அறிந்த விசயங்களுள் அவளைப்பற்றிய கூடாத விசயங்களை உங்கள் நண்பனிடம் விபரித்து சொல்லுங்கள்.இப்படி செய்தால் அவள் மேல் அவன் வைத்திருக்கும் நல்ல அபிப்பிராயம் அற்றுப்போகும்.அத்துடன் நீங்கள் நினைத்ததுபோல் ஒரு சுற்றுலாவுக்கு அழைத்து செல்லுங்கள் அதுவும் நல்லதுதான்.ஆனால் அந்த பெண்ணைப்பற்றி பொய்யாக எதையும் சொல்ல வேண்டாம்.அது பாவம். அது மட்டுமல்ல பின்னர் நண்பனுக்கு உண்மை தெரிந்தால் அவள்மேல் இன்னும் அதிக காதல் உருவாகும். அத்துடன் உங்களுடன் மனக்கசப்பும் உருவாகும்.
முயற்சி செய்துவிட்டு சொல்லுங்கள் மீண்டும் ஆலோசனை சொல்லுகிறேன்.
நன்றி அகிலன் அண்ணே ... அந்த பெண் வேறு ஒருவரை விரும்புகிறாள் என்று கூட சொல்லி பார்த்தோம் ... அந்த பெண்ணே வந்து இவனிடம் அதை சொன்னாள் , இவன் பயித்தியம் போல் சிரிக்கிறான் ..
மேலும் அவளிடம் பேசி கொண்டு மட்டுமே இருந்தால் போதும் என்கிறான் ... இவனும் நல்ல பையன் தான் ...அந்த பெண்ணிடமும் தவறாக ஒரு பார்வை கூட பார்த்ததில்லை .. அந்த பெண்ணே அதை சொல்கிறாள் ...
நன்றாக இருந்தவனுக்கு புத்தி பேதலித்து விட்டது .. இயற்கையின் விளையாட்ட ? இதை என்ன வென்று சொல்ல .. செய்ய ? அகிலன் அண்ணே
- GuestGuest
முகம்மது ஃபரீத் wrote:புரட்சி wrote:
ஆனால் என் நண்பனுக்கு எப்போதும் அவள் நினைவகே இருப்பதாகவும் ... தூங்கி எழுந்தவுடன் அவள் நினைவே முதலில் வருவதாகவும் சொல்லி வருகிறேன் .. சரியாய் சாப்பிடுவதில்லை ... தூங்குவதில்லை .. எத்தன மீதும் நாட்டம் இல்லாமல் இருக்கிறான் ..
ஏதும் டைப் பண்ணும் தவறு வந்து விட்டது .. அதுக்கு இப்படி கலர் பண்ணி மானத்த வாங்கனுமா பரித் அண்ணே ..
ஒய் திஸ் கொலைவெறி ?
புரட்சி: நா எதிர்கட்சிக்காறன பாத்துக்கேக்குறேன்... அரசியல் நடத்துறியா, அராஜகம் நடத்துறியா... என்ன பண்ணான் என் கட்சிக்காரன், என்னய்யா பண்ணான். ஏதோ ஒரு போன ராங்கா போட்ருக்கான், ராங் நம்பர்னு சொல்லிட்டு வைக்கிறது தானய்யா ஒலக வழக்கம்...
ஈகரை குரூப்: மாப்ளை, இவர்தான் எங்கேயோ செமத்தியா வாங்கியிருக்காரு, அதை அப்படியே ஆள மாத்தி டக்கால்டி வேலை செய்யிறாரு!
ஈகரை குரூப்: மாப்ளை, இவர்தான் எங்கேயோ செமத்தியா வாங்கியிருக்காரு, அதை அப்படியே ஆள மாத்தி டக்கால்டி வேலை செய்யிறாரு!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- GuestGuest
சிவா wrote:புரட்சி: நா எதிர்கட்சிக்காறன பாத்துக்கேக்குறேன்... அரசியல் நடத்துறியா, அராஜகம் நடத்துறியா... என்ன பண்ணான் என் கட்சிக்காரன், என்னய்யா பண்ணான். ஏதோ ஒரு போன ராங்கா போட்ருக்கான், ராங் நம்பர்னு சொல்லிட்டு வைக்கிறது தானய்யா ஒலக வழக்கம்...
ஈகரை குரூப்: மாப்ளை, இவர்தான் எங்கேயோ செமத்தியா வாங்கியிருக்காரு, அதை அப்படியே ஆள மாத்தி டக்கால்டி வேலை செய்யிறாரு!
ஏன் அண்ணே இந்த கொலைவெறி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இதை வைத்துத் தான் நானும் மதன் குழப்பத்தில் இருக்காருன்னு சொன்னேன்.புரட்சி wrote:முகம்மது ஃபரீத் wrote:புரட்சி wrote:
ஆனால் என் நண்பனுக்கு எப்போதும் அவள் நினைவகே இருப்பதாகவும் ... தூங்கி எழுந்தவுடன் அவள் நினைவே முதலில் வருவதாகவும் சொல்லி வருகிறேன் .. சரியாய் சாப்பிடுவதில்லை ... தூங்குவதில்லை .. எத்தன மீதும் நாட்டம் இல்லாமல் இருக்கிறான் ..
ஏதும் டைப் பண்ணும் தவறு வந்து விட்டது .. அதுக்கு இப்படி கலர் பண்ணி மானத்த வாங்கனுமா பரித் அண்ணே ..
ஒய் திஸ் கொலைவெறி ?
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
எப்டி பாஸ் இப்டி எல்லாம் துப்பறியிறீங்க? அபாரம் அபாரம்.சிவா wrote:புரட்சி: நா எதிர்கட்சிக்காறன பாத்துக்கேக்குறேன்... அரசியல் நடத்துறியா, அராஜகம் நடத்துறியா... என்ன பண்ணான் என் கட்சிக்காரன், என்னய்யா பண்ணான். ஏதோ ஒரு போன ராங்கா போட்ருக்கான், ராங் நம்பர்னு சொல்லிட்டு வைக்கிறது தானய்யா ஒலக வழக்கம்...
ஈகரை குரூப்: மாப்ளை, இவர்தான் எங்கேயோ செமத்தியா வாங்கியிருக்காரு, அதை அப்படியே ஆள மாத்தி டக்கால்டி வேலை செய்யிறாரு!
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
யினியவன் wrote:எப்டி பாஸ் இப்டி எல்லாம் துப்பறியிறீங்க? அபாரம் அபாரம்.சிவா wrote:புரட்சி: நா எதிர்கட்சிக்காறன பாத்துக்கேக்குறேன்... அரசியல் நடத்துறியா, அராஜகம் நடத்துறியா... என்ன பண்ணான் என் கட்சிக்காரன், என்னய்யா பண்ணான். ஏதோ ஒரு போன ராங்கா போட்ருக்கான், ராங் நம்பர்னு சொல்லிட்டு வைக்கிறது தானய்யா ஒலக வழக்கம்...
ஈகரை குரூப்: மாப்ளை, இவர்தான் எங்கேயோ செமத்தியா வாங்கியிருக்காரு, அதை அப்படியே ஆள மாத்தி டக்கால்டி வேலை செய்யிறாரு!
- Sponsored content
Page 3 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 9
|
|