ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்வி உதவித்தொகை மோசடியில் ``சஸ்பெண்டு'': 77 தலைமை ஆசிரியர்களும் வெளியூர் செல்ல தடை

Go down

கல்வி உதவித்தொகை மோசடியில் ``சஸ்பெண்டு'': 77 தலைமை ஆசிரியர்களும் வெளியூர் செல்ல தடை Empty கல்வி உதவித்தொகை மோசடியில் ``சஸ்பெண்டு'': 77 தலைமை ஆசிரியர்களும் வெளியூர் செல்ல தடை

Post by சிவா Mon Aug 06, 2012 7:39 pm

நாமக்கல் மாவட்டத்தில் கல்வி உதவித்தொகை வழங்கியதில் நடந்த மோசடி தொடர்பாக "சஸ்பெண்டு'' செய்யப்பட்ட தலைமை ஆசிரியர்கள் வெளியூர்களுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. 3 பேர் குழுவின் ஆய்வு இன்றும் தொடர்கிறது.

உதவித் தொகையில் மோசடி

நாமக்கல் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சுகாதாரமற்ற தொழில் செய்பவர்களின் குழந்தைகளுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் வழங்கப்பட்ட கல்வி உதவித்தொகையில் ரூ.68 லட்சம் வரை மோசடி நடந்தது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த மோசடி தொடர்பாக மொத்தம் 77 தலைமை ஆசிரியர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் அருள்மொழி தேவியின் புகாரையடுத்து புதுச்சத்திரம் போலீசார் இடைநிலை ஆசிரியர் சரவணனை கைது செய்தனர். அவர் கொடுத்த வாக்குமூலத்தின்பேரில், புரோக்கர்கள் மணி, பழனிசாமி ஆகியோரை தேடி வருகிறார்கள்.

கைது செய்ய நடவடிக்கை

மேலும், "சஸ்பெண்டு'' செய்யப்பட்ட தலைமை ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு அந்தந்த உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் மூலம் நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது.

இதற்கிடையே, நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணம்மாள் கூறுகையில், ``இந்த மோசடி தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் கிடைத்தவுடன், இந்த வழக்கை குற்றப்பிரிவுக்கு மாற்றப்படும். பின்னர் இதில் தொடர்புடைய தலைமை ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும்'' என்றார்.

இதையடுத்து போலீசார் ஆவணங்களை சேகரிக்கும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். மேலும், தலைமை ஆசிரியர்கள் மீது குற்றவியல் வழக்கு தொடர்ந்து அவர்களை கைது செய்யவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

வெளியூர் செல்ல தடை

இந்தநிலையில் தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்டு உள்ள "சஸ்பெண்டு'' உத்தரவில் அடுத்தகட்ட உத்தரவு வரும் வரை நீங்கள் அந்தந்த வட்டாரத்திலேயே தங்கி இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து உதவி தொடக்கக்கல்வி அலுவலர் ஒருவரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-

கல்வி உதவித்தொகை மோசடி தொடர்பாக தலைமை ஆசிரியர்களிடம் பல்வேறு கட்டமாக விசாரணை நடத்தப்பட உள்ளது. இதற்காக அவர்கள் அடிக்கடி உதவி தொடக்கக்கல்வி அலுவலகம், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகத்திற்கு வந்து செல்ல வேண்டியது உள்ளது. இதற்காகத்தான் "சஸ்பெண்டு''க்கு ஆளான தலைமை ஆசிரியர்கள் அனைவரும் வெளியூர்களுக்கு செல்லாத வகையில் அந்தந்த வட்டாரத்திலேயே தங்கி இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வு இன்றும் தொடர்கிறது


இதற்கிடையே, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளிலும் கல்வி உதவித்தொகை வழங்கியதில் மோசடி நடந்துள்ளதா? என ஆய்வு செய்ய பள்ளி கல்வித்துறை கோவை மண்டல இயக்குனர் அலுவலகத்தை சேர்ந்த 3 பேர் கொண்ட தணிக்கை குழுவினர் நேற்று முன்தினம் நாமக்கல் வந்தனர்.

அந்த குழுவினர் ஒவ்வொரு பள்ளியாக நேரில் சென்று ஆய்வு செய்தனர். நேற்று முன்தினம் மாலை வரை ஏறத்தாழ 15-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஆய்வு நடந்தது. மீதமுள்ள பள்ளிகளில் இன்று (திங்கட்கிழமை) முதல் ஆய்வு நடைபெறும் என தணிக்கை குழுவினர் தெரிவித்தனர்.


கல்வி உதவித்தொகை மோசடியில் ``சஸ்பெண்டு'': 77 தலைமை ஆசிரியர்களும் வெளியூர் செல்ல தடை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கல்வி உதவித்தொகை மோசடியில் ``சஸ்பெண்டு'': 77 தலைமை ஆசிரியர்களும் வெளியூர் செல்ல தடை Empty Re: கல்வி உதவித்தொகை மோசடியில் ``சஸ்பெண்டு'': 77 தலைமை ஆசிரியர்களும் வெளியூர் செல்ல தடை

Post by சிவா Mon Aug 06, 2012 7:40 pm

பல கோடி ரூபாய் மோசடியா?

கல்வி உதவித்தொகை மோசடி தொடர்பாக நாமக்கல் மாவட்ட கலெக்டர் குமரகுருபரன் கூறும்போது, இந்த மோசடியில் ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது அம்பலமாகி இருப்பதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் கல்வி உதவித்தொகை வழங்கியதில் பல கோடி ரூபாய் மோசடி நடந்திருக்கலாம் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2010-11, 2011-12 ஆகிய 2 ஆண்டுகளில் மட்டும் சுகாதாரமற்ற தொழில் செய்யும் நபர்களின் குழந்தைகள் 2 ஆயிரத்து 784 பேருக்கு தலா ரூ.1,850 வீதம் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் உதவித்தொகை வழங்க நாமக்கல் மாவட்டத்துக்கு ரூ.81 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு இருந்தது. இதில் சுமார் ரூ.68 லட்சத்து 46 ஆயிரத்து 859 மோசடி நடந்திருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

மத்திய அரசு மூலம் நடைமுறைப்படுத்தப்படும் இந்த கல்வி உதவித்தொகை திட்டம் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்டு விட்டது. எனவே, கடந்த 10 ஆண்டுகளில் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் நாமக்கல் மாவட்டத்துக்கு இந்த திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியை எடுத்துக்கொண்டு ஆய்வு செய்தால், தொடக்கத்தில் இருந்தே இந்த மோசடி நடந்து வருகிறதா? அல்லது இடைப்பட்ட காலத்தில்தான் இந்த மோசடி நடந்ததா? என்பது தெரியவரும். அப்படி தொடக்கத்திலேயே மோசடி நடந்திருந்தால் பல கோடி ரூபாய் கையாடல் செய்யப்பட்டு இருக்கலாம் என்று கல்வி ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

தினத்தந்தி


கல்வி உதவித்தொகை மோசடியில் ``சஸ்பெண்டு'': 77 தலைமை ஆசிரியர்களும் வெளியூர் செல்ல தடை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» தீபாவளி முடிந்து வெளியூர் செல்ல ரயில் ரிசர்வேஷன் 5 நிமிடங்களில் "காலி'
» தமிழக அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை
» கல்வி உதவித்தொகை வழங்கும் அறக்கட்டளைகளின் விபரம் தேவை நண்பர்களே ?
»  சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
» பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்றுள்ள ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை பெறவும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum