ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 9:53 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 11:48 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 9:22 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 8:48 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 6:25 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:29 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:28 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:27 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:25 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:24 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:22 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:57 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:39 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:36 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 5:46 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புற்றீசலாகப் பரவிவரும் மருந்துப் பரிசோதனைக் கூடங்கள்: எச்சரிக்கை ரிப்போர்ட்

3 posters

Go down

புற்றீசலாகப் பரவிவரும் மருந்துப் பரிசோதனைக் கூடங்கள்: எச்சரிக்கை ரிப்போர்ட் Empty புற்றீசலாகப் பரவிவரும் மருந்துப் பரிசோதனைக் கூடங்கள்: எச்சரிக்கை ரிப்போர்ட்

Post by இரா.பகவதி Mon Aug 06, 2012 7:36 pm

புற்றீசலாகப் பரவிவரும் மருந்துப் பரிசோதனைக் கூடங்கள்: எச்சரிக்கை ரிப்போர்ட் 313675_10150967730948663_156823395_n


மருத்துவப் பரிசோதனைகள் நடத்துவதற்கு உகந்த நாடாக இந்தியா வேகமாக மாறிவருகிறது.

இந்தியாவில் மருத்துவ பரிசோதனை நடத்துவது மேற்குலக நாடுகளைவிட 80% மலிவானது.

அத்துடன் குறிப்பிட்ட சோதனைகளை நடத்தும் மருந்து நிறுவனங்களே ஆய்வாளரையும் நியமித்துக் கொள்ளலாம்.

மரணங்களோ, ஆரோக்கியக் குறைபாடுகளோ நேர்ந்தால் இந்த ஆய்வாளர்கள் எப்படி தகவல் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியும்.
இது தான் இங்கு இன்றுள்ள பரிதாப நிலைமை.

2008க்கும் 2010க்குமிடையில் பன்னாட்டு நிறுவனங்களால் நடத்தப்பட்ட மருந்து பரிசோதனைகளில் 1600 பேர் பலியாகியிருக்கும் தகவலை சுகாதார சேவை தலைமை இயக்ககம் அறிவித்து அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

2007ல் 195ம், 2009ல் 258ம், 2010ல் 117 முறையும் நடத்தப்பட்ட பரிசோதனை மூலம் 2031 மரணங்கள் ஏற்பட்டதையொட்டி, மருத்துவ பரிசோதனைகள் நடத்துவதற்கான அனுமதி வழங்கும் முறைகளை மறுபரிசீலனை செய்வதற்கு குழு ஒன்றை ஏற்படுத்த உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெண்கள், குழந்தைகள் மற்றும் மனநிலை குறைபாடுள்ளவர்கள் மீது பெரும்பாலான மருத்துவ பரிசோதனைகள் நடத்துப்படுவதாகவும், வெறுமனே 500 ரூபாய்தான் அபராதம் எனவும் கூறப்படுகிறது.

2007ல் 132ஆக இருந்த மரணங்கள் 2010ல் 668 ஆக தமிழ்நாட்டில் உயர்ந்துள்ள எண்ணிக்கையே மருத்துவ பரிசோதனைகள் தொடர்பாக இருக்கும் ஒழுங்குமுறைகள் செயலற்றவை என்பது புலனாகிறது.

2010ல் நடந்த 668 மரணங்களில் 22 குடும்பங்களுக்குத் தான் இழப்பீட்டை மருந்து நிறுவனங்கள் வழங்கியுள்ளன.

நாம் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும்போது உண்மையில் ஆய்வுக்கூட எலிகளாக மாறுகிறோமா என்பது நம்மில் 80% பேருக்குத் தெரிய வாய்ப்பில்லை.

அனைத்து மருந்து நிறுவனங்களுக்கும் சரியான ஒழுங்குமுறைகள் அவசியமாகிறது. அப்போதுதான் துயரங்கள் தீர்க்கப்படும்.

மருத்துவப் பரிசோதனை முறைகளைப் பொறுத்தவரை முழுமையான வெளிப்படைத்தன்மையும், தேசம் தழுவிய விழிப்புணர்வுப் பிரச்சாரமும் தேவை.

mukanul
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

புற்றீசலாகப் பரவிவரும் மருந்துப் பரிசோதனைக் கூடங்கள்: எச்சரிக்கை ரிப்போர்ட் Empty Re: புற்றீசலாகப் பரவிவரும் மருந்துப் பரிசோதனைக் கூடங்கள்: எச்சரிக்கை ரிப்போர்ட்

Post by balakarthik Mon Aug 06, 2012 7:42 pm

அப்படியே இந்த அரசு மருத்துவமனை ஸ்கானிங் மிஷினும் எக்ஸ் ரே மிஷினும் ஒழுங்கா வேலை செய்யவும் ஏதாவது வழிமுறை கொண்டுவந்தா தேவலை


ஈகரை தமிழ் களஞ்சியம் புற்றீசலாகப் பரவிவரும் மருந்துப் பரிசோதனைக் கூடங்கள்: எச்சரிக்கை ரிப்போர்ட் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

புற்றீசலாகப் பரவிவரும் மருந்துப் பரிசோதனைக் கூடங்கள்: எச்சரிக்கை ரிப்போர்ட் Empty Re: புற்றீசலாகப் பரவிவரும் மருந்துப் பரிசோதனைக் கூடங்கள்: எச்சரிக்கை ரிப்போர்ட்

Post by விநாயகாசெந்தில் Mon Aug 06, 2012 7:49 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

புற்றீசலாகப் பரவிவரும் மருந்துப் பரிசோதனைக் கூடங்கள்: எச்சரிக்கை ரிப்போர்ட் Empty Re: புற்றீசலாகப் பரவிவரும் மருந்துப் பரிசோதனைக் கூடங்கள்: எச்சரிக்கை ரிப்போர்ட்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum