ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிங்கள உள்ளங்கள்

2 posters

Go down

சிங்கள உள்ளங்கள்  Empty சிங்கள உள்ளங்கள்

Post by yarlpavanan Mon Aug 06, 2012 10:22 am


இலங்கையில்
தமிழர்-சிங்களவர் மோதலைத் தணித்து
அமைதியை நிலைநாட்ட
ஆண்டவரே வந்து பார்த்த பின்னர்
முயற்சி செய்யாமலே
முன்கூட்டியே
ஒதுங்கி ஓடிவிட்டார்!
ஒவ்வொரு சிங்களவர் உள்ளத்திலும்
தமிழரை ஒரு பொருட்டுக்கும்
மதிக்கும் எண்ணம் இல்லையாம்...
ஒவ்வொரு சிங்களவர் உள்ளத்திலும்
தமிழர் நிலங்களைச் சுருட்டி
தமிழரை
வெளிநாடுகளுக்கு விரட்டும் எண்ணமாம்...
ஒவ்வொரு சிங்களவர் உள்ளத்திலும்
தமிழரை அடக்கி, ஒடுக்கிப் பணியவைத்து
அடிமைகளாகப் பிழிந்தெடுத்து
வருவாய் ஈட்டி வாழும் எண்ணமாம்...
ஒவ்வொரு சிங்களவர் உள்ளத்திலும்
தமிழர் தவறைச் சுட்டிக்காட்டினால்
செவ்விழநீர் வெட்டும் கத்தியால
தமிழர் தலைகளை
வெட்டி வீழ்த்தும் எண்ணமாம்...
ஒவ்வொரு சிங்களவர் உள்ளத்திலும்
தமிழர் - சிங்களவர்களுக்கிடையே
சிறிய மோதல் தோன்றினாலும் கூட
தமிழர் உடைமைகளைத் தீயிற்கு இரையாக்கி
அந்தத் தீயிற்குள்ளே தமிழர் உடல்களை
போட்டு எரிக்கும் எண்ணமாம்...
ஒவ்வொரு சிங்களவர் உள்ளத்திலும்
தமிழரை
மாற்றான் தாய் வயிற்றுப் பிள்ளையென்ற
எண்ணத்தில் அணுகும் வரை
தமிழருக்காக
எதையும் விட்டுக்கொடுக்கும் எண்ணம்
அவர்களுக்கு இருக்காதென
ஆண்டவரே உணர்ந்து கொண்டார் போலும்
அதுதான் பாருங்கோ
இலங்கையில் அமைதியை ஏற்படுத்தாமல்
வந்த வழியைப் பார்த்தே
திரும்பி ஓட்டம் பிடித்து விட்டார் போலும்!
உண்மையிலேயே
ஒவ்வொரு சிங்களவர் உள்ளத்திலும்
இலங்கை எம் தாய் நாடு
எல்லா இனங்களும்
எல்லா மதங்களும்
எல்லா இடத்தாரும்
சம உரிமையோடு வாழும்
ஒரு தாய் வயிற்றுப் பிள்ளையென்ற
எண்ணம் தோன்றாதவரை
'அமைதி' என்ற பேச்சுக்கே
இடமிருக்காதே!


உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

சிங்கள உள்ளங்கள்  Empty Re: சிங்கள உள்ளங்கள்

Post by Guest Mon Aug 06, 2012 10:31 am

சூப்பருங்க மிக உண்மை வரிகள் அண்ணே ..

சிங்களன் மனதில் அந்த நச்சு அகலாத வரையில் ஒரே நாடு என்பது பொய் தான்
avatar
Guest
Guest


Back to top Go down

சிங்கள உள்ளங்கள்  Empty Re: சிங்கள உள்ளங்கள்

Post by yarlpavanan Mon Aug 06, 2012 10:36 am

தங்கள் உண்மைக் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.


உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

சிங்கள உள்ளங்கள்  Empty Re: சிங்கள உள்ளங்கள்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Mon Aug 06, 2012 3:56 pm

ஆண்டவர் ...ஆண்டவர் என்று சொல்கிறீர்களே யாழ் ....அவர் யாருங்க ? சோகம்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

சிங்கள உள்ளங்கள்  Empty Re: சிங்கள உள்ளங்கள்

Post by yarlpavanan Tue Aug 07, 2012 10:38 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:ஆண்டவர் ...ஆண்டவர் என்று சொல்கிறீர்களே யாழ் ....அவர் யாருங்க ? சோகம்


எல்லோருக்கும் பொதுவான - அந்த
கடவுளைத் தான் சொல்கிறேன்!


உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

சிங்கள உள்ளங்கள்  Empty Re: சிங்கள உள்ளங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum