புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆக., 10 - ஆடிக்கிருத்திகை - படிப்பில் கவனம் மாணவர்களே... Poll_c10ஆக., 10 - ஆடிக்கிருத்திகை - படிப்பில் கவனம் மாணவர்களே... Poll_m10ஆக., 10 - ஆடிக்கிருத்திகை - படிப்பில் கவனம் மாணவர்களே... Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
ஆக., 10 - ஆடிக்கிருத்திகை - படிப்பில் கவனம் மாணவர்களே... Poll_c10ஆக., 10 - ஆடிக்கிருத்திகை - படிப்பில் கவனம் மாணவர்களே... Poll_m10ஆக., 10 - ஆடிக்கிருத்திகை - படிப்பில் கவனம் மாணவர்களே... Poll_c10 
5 Posts - 14%
heezulia
ஆக., 10 - ஆடிக்கிருத்திகை - படிப்பில் கவனம் மாணவர்களே... Poll_c10ஆக., 10 - ஆடிக்கிருத்திகை - படிப்பில் கவனம் மாணவர்களே... Poll_m10ஆக., 10 - ஆடிக்கிருத்திகை - படிப்பில் கவனம் மாணவர்களே... Poll_c10 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
ஆக., 10 - ஆடிக்கிருத்திகை - படிப்பில் கவனம் மாணவர்களே... Poll_c10ஆக., 10 - ஆடிக்கிருத்திகை - படிப்பில் கவனம் மாணவர்களே... Poll_m10ஆக., 10 - ஆடிக்கிருத்திகை - படிப்பில் கவனம் மாணவர்களே... Poll_c10 
3 Posts - 9%
Raji@123
ஆக., 10 - ஆடிக்கிருத்திகை - படிப்பில் கவனம் மாணவர்களே... Poll_c10ஆக., 10 - ஆடிக்கிருத்திகை - படிப்பில் கவனம் மாணவர்களே... Poll_m10ஆக., 10 - ஆடிக்கிருத்திகை - படிப்பில் கவனம் மாணவர்களே... Poll_c10 
2 Posts - 6%
T.N.Balasubramanian
ஆக., 10 - ஆடிக்கிருத்திகை - படிப்பில் கவனம் மாணவர்களே... Poll_c10ஆக., 10 - ஆடிக்கிருத்திகை - படிப்பில் கவனம் மாணவர்களே... Poll_m10ஆக., 10 - ஆடிக்கிருத்திகை - படிப்பில் கவனம் மாணவர்களே... Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
ஆக., 10 - ஆடிக்கிருத்திகை - படிப்பில் கவனம் மாணவர்களே... Poll_c10ஆக., 10 - ஆடிக்கிருத்திகை - படிப்பில் கவனம் மாணவர்களே... Poll_m10ஆக., 10 - ஆடிக்கிருத்திகை - படிப்பில் கவனம் மாணவர்களே... Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆக., 10 - ஆடிக்கிருத்திகை - படிப்பில் கவனம் மாணவர்களே... Poll_c10ஆக., 10 - ஆடிக்கிருத்திகை - படிப்பில் கவனம் மாணவர்களே... Poll_m10ஆக., 10 - ஆடிக்கிருத்திகை - படிப்பில் கவனம் மாணவர்களே... Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
ஆக., 10 - ஆடிக்கிருத்திகை - படிப்பில் கவனம் மாணவர்களே... Poll_c10ஆக., 10 - ஆடிக்கிருத்திகை - படிப்பில் கவனம் மாணவர்களே... Poll_m10ஆக., 10 - ஆடிக்கிருத்திகை - படிப்பில் கவனம் மாணவர்களே... Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
ஆக., 10 - ஆடிக்கிருத்திகை - படிப்பில் கவனம் மாணவர்களே... Poll_c10ஆக., 10 - ஆடிக்கிருத்திகை - படிப்பில் கவனம் மாணவர்களே... Poll_m10ஆக., 10 - ஆடிக்கிருத்திகை - படிப்பில் கவனம் மாணவர்களே... Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஆக., 10 - ஆடிக்கிருத்திகை - படிப்பில் கவனம் மாணவர்களே... Poll_c10ஆக., 10 - ஆடிக்கிருத்திகை - படிப்பில் கவனம் மாணவர்களே... Poll_m10ஆக., 10 - ஆடிக்கிருத்திகை - படிப்பில் கவனம் மாணவர்களே... Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
ஆக., 10 - ஆடிக்கிருத்திகை - படிப்பில் கவனம் மாணவர்களே... Poll_c10ஆக., 10 - ஆடிக்கிருத்திகை - படிப்பில் கவனம் மாணவர்களே... Poll_m10ஆக., 10 - ஆடிக்கிருத்திகை - படிப்பில் கவனம் மாணவர்களே... Poll_c10 
8 Posts - 2%
prajai
ஆக., 10 - ஆடிக்கிருத்திகை - படிப்பில் கவனம் மாணவர்களே... Poll_c10ஆக., 10 - ஆடிக்கிருத்திகை - படிப்பில் கவனம் மாணவர்களே... Poll_m10ஆக., 10 - ஆடிக்கிருத்திகை - படிப்பில் கவனம் மாணவர்களே... Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
ஆக., 10 - ஆடிக்கிருத்திகை - படிப்பில் கவனம் மாணவர்களே... Poll_c10ஆக., 10 - ஆடிக்கிருத்திகை - படிப்பில் கவனம் மாணவர்களே... Poll_m10ஆக., 10 - ஆடிக்கிருத்திகை - படிப்பில் கவனம் மாணவர்களே... Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஆக., 10 - ஆடிக்கிருத்திகை - படிப்பில் கவனம் மாணவர்களே... Poll_c10ஆக., 10 - ஆடிக்கிருத்திகை - படிப்பில் கவனம் மாணவர்களே... Poll_m10ஆக., 10 - ஆடிக்கிருத்திகை - படிப்பில் கவனம் மாணவர்களே... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஆக., 10 - ஆடிக்கிருத்திகை - படிப்பில் கவனம் மாணவர்களே... Poll_c10ஆக., 10 - ஆடிக்கிருத்திகை - படிப்பில் கவனம் மாணவர்களே... Poll_m10ஆக., 10 - ஆடிக்கிருத்திகை - படிப்பில் கவனம் மாணவர்களே... Poll_c10 
4 Posts - 1%
mruthun
ஆக., 10 - ஆடிக்கிருத்திகை - படிப்பில் கவனம் மாணவர்களே... Poll_c10ஆக., 10 - ஆடிக்கிருத்திகை - படிப்பில் கவனம் மாணவர்களே... Poll_m10ஆக., 10 - ஆடிக்கிருத்திகை - படிப்பில் கவனம் மாணவர்களே... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆக., 10 - ஆடிக்கிருத்திகை - படிப்பில் கவனம் மாணவர்களே...


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Aug 05, 2012 11:39 pm

ஆக., 10 - ஆடிக்கிருத்திகை - படிப்பில் கவனம் மாணவர்களே... E_1343985990

ஆக., 10 - ஆடிக்கிருத்திகை

முருகப்பெருமானுக்குரிய விரதங்களில், கார்த்திகை விரதம், நட்சத்திர அடிப்படையில் அனுஷ்டிக்கப்படுவதாகும். ஒவ்வொரு மாதமும், கார்த்திகை நட்சத்திரத்தில் இவ்விரதம் மேற் கொள்ளப்பட்டாலும், சூரியன் தெற்கு நோக்கி தன் பயணத்தை துவங்கும், தட்சிணாயண துவக்க மாதமான ஆடியில் கொண்டாடப்படுவது மிகவும் சிறப்பு. கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில், தந்தையான சிவபெருமானுக்கு திருவண்ணாமலையில் தீபத்திருவிழா கொண்டாடப்படுகிறது. அதுபோல, மகனுக்கு ஆடி மாத கார்த்திகையன்று விழா எடுக்கின்றனர்.

முருகப்பெருமான், சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து உருவான தீப்பொறியில் பிறந்தவர். ஆறு குழந்தைகளாகப் பிறந்த அவரை, ஆறு கார்த்திகை பெண்கள் வளர்த்தனர். அவர்களுக்கு சிவபெருமான் நட்சத்திர அந்தஸ்தை அளித்தார். அவர்கள் இணைந்து, கார்த்திகை நட்சத்திரமாக வான மண்டலத்தில் ஜொலிக் கின்றனர். அவர்கள் இந்தப் பதவி பெற்ற வரலாறை கேளுங் கள்.

ஒரு சமயம் சிவ பெருமான், பிருங்கி முனிவர், நந்தி தேவர் உள்ளிட்ட சிலருக்கு, அஷ்டமா சித்திகள் அடைவது பற்றிக் கூறிக் கொண்டிருந்தார். அச்சமயம் நிதர்த்தனி, அப்ரகேந்தி, மேகேந்தி, வர்தயேந்தி, அம்பா, துலா ஆகிய ஆறு பெண்கள் அங்கு வந்தனர். தங்களுக்கும் அஷ்டமா சித்தியை உபதேசித்தருளுமாறு வேண்டினர். இறைவனுக்கு அதில் உடன் பாடில்லை. ஆனால், அருகில் இருந்த உமையவள் இரக்கம் கொண்டு, அவர்களுக்கும் உபதேசிக்கும் படி சிவனிடம் பரிந்துரைத்தாள்.
இதை ஏற்ற சிவன், அவர்களுக்கும் அஷ்டமா சித்திகளை அடைய, பஞ்சாட்சர மந்திரமான, "சிவாயநம' என்று உள்ளன்புடன் ஜெபிக்க வேண்டும் என்றும், அந்த மந்திரத்தின் பெருமை குறித்தும் உபதேசித்துக் கொண்டிருந்தார். ஆனால், கிடைத்த வாய்ப்பை அந்தப் பெண்கள் தவற விட்டனர். அவர்கள் பாடத்தைக் கவனிக்காமல், கவனத்தை சிதற விட்டனர். இதை கண்ட சிவனுக்கு கோபம் வந்து விட்டது...

"பாடம் நடக்கும் போது கவனிக்காமல் கவனம் சிதறிய நீங்கள், பட்ட மரத்திற்கு ஒப்பாவீர்கள். பட்ட மங்கைகளான நீங்கள், கற்பாறைகளாக மாறுவீர்கள்' என்று சாபம் அளித்தார். அதிர்ந்து போன அந்த மங்கையர், தங்களுக்கு விதிக்கப்பட்ட சாபத்திற்கு விமோசனம் வேண்டினர். சிவன் அவர்களிடம், "நீங்கள் கருங்கற்பாறைகளாய் ஆயிரம் ஆண்டுகள் பூமியில் இருங்கள். அதன்பின், குரு வடிவில் காட்சியளித்து, உங்களுக்கு சாப விமோசனம் அளிக் கிறேன்' என்றார்.

அவ்வாறே சிவன் எழுந்தருளி, கார்த்திகை பெண்களுக்கு சாப விமோசனம் அளித்தார். அத்தலமே, சிவகங்கை மாவட்டத்திலுள்ள பட்டமங்கலம் ஆகும். "பட்டமங்கை' என்ற பெயரே பட்டமங்கலம் ஆனதாகக் கூறப்படுகிறது. இங்குள்ள சிவாலயத்தில், கார்த்திகை பெண்களை தரிசிக்கலாம். இதன்பின், முருகனை வளர்க்கும் பாக்கியம் பெற்ற இவர்கள், வான மண்டலத்தில் கார்த்திகை நட்சத்திரமாகும் அந்தஸ்தை பெற்றனர். கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்ட முருகனுக்கு, "கார்த்திகேயன்' என்ற பெயர் வந்தது.

ஆடிக்கிருத்திகை விரதம் மேற்கொள்வோர், மேலான பதவிகளை அடைவர். நாரத மகரிஷி, 12 ஆண்டுகள் இவ்விரதம் இருந்து, எல்லா முனிவர்களுக்கும் மேலாக, நினைத்தவுடன் சர்வ லோகங்களுக்கும் சஞ்சாரம் செய்யும் பதவி பெற்றார். இந்நாளில், முருகனுக்குரிய கந்த சஷ்டிக் கவசம், சண்முகக் கவசம் படிப்பதும், கந்த புராணம் கேட்பதும் நல்லது. இந்நாளில் முருகனுக்கு அபிஷேகம் செய்து, வழிபட வேண்டும்.

ஆசிரியர்கள் வகுப்பு நடத்தும் போது, பாடத்தை கவனமாகக் கேட்க வேண்டும் மாணவர்கள். இல்லாவிட்டால், வீட்டில் வந்து எவ்வளவு தான் படித்தாலும், மனதில் ஏறாது. இறுதியில் தோல்வியைத் தழுவி, காலம், பணத்தை வீணாக்க நேரிடும். பெற்றவர்களின் வெறுப்புக்கு ஆளாகி மனக்கசப்பு ஏற்படும். வெற்றி பெற்றவர்கள் மத்தியில், அவமானமாகவும் இருக்கும். கார்த்திகை பெண்களின் வரலாறு, இதைத் தெளிவாக மாணவர்களுக்கு எடுத்துரைக்கிறது.

ஆடிக்கிருத்திகையன்று முருகனை, மாணவர்கள் அவசியம் வணங்க வேண்டும். ஒருமித்த மன நிலையைத் தருமாறு அவரிடம் கேட்க வேண்டும். ஒருமனப்பட்ட மனதுடன் வகுப்பை கவனிப்பவர்களும், படிப்பவர்களும், முருகன் அருளால் வெற்றி வாகை சூடுவர்.
***

தி. செல்லப்பா

நன்றி - வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக