புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆக., 10 - ஆடிக்கிருத்திகை - படிப்பில் கவனம் மாணவர்களே... Poll_c10ஆக., 10 - ஆடிக்கிருத்திகை - படிப்பில் கவனம் மாணவர்களே... Poll_m10ஆக., 10 - ஆடிக்கிருத்திகை - படிப்பில் கவனம் மாணவர்களே... Poll_c10 
6 Posts - 55%
Dr.S.Soundarapandian
ஆக., 10 - ஆடிக்கிருத்திகை - படிப்பில் கவனம் மாணவர்களே... Poll_c10ஆக., 10 - ஆடிக்கிருத்திகை - படிப்பில் கவனம் மாணவர்களே... Poll_m10ஆக., 10 - ஆடிக்கிருத்திகை - படிப்பில் கவனம் மாணவர்களே... Poll_c10 
2 Posts - 18%
heezulia
ஆக., 10 - ஆடிக்கிருத்திகை - படிப்பில் கவனம் மாணவர்களே... Poll_c10ஆக., 10 - ஆடிக்கிருத்திகை - படிப்பில் கவனம் மாணவர்களே... Poll_m10ஆக., 10 - ஆடிக்கிருத்திகை - படிப்பில் கவனம் மாணவர்களே... Poll_c10 
1 Post - 9%
Ammu Swarnalatha
ஆக., 10 - ஆடிக்கிருத்திகை - படிப்பில் கவனம் மாணவர்களே... Poll_c10ஆக., 10 - ஆடிக்கிருத்திகை - படிப்பில் கவனம் மாணவர்களே... Poll_m10ஆக., 10 - ஆடிக்கிருத்திகை - படிப்பில் கவனம் மாணவர்களே... Poll_c10 
1 Post - 9%
T.N.Balasubramanian
ஆக., 10 - ஆடிக்கிருத்திகை - படிப்பில் கவனம் மாணவர்களே... Poll_c10ஆக., 10 - ஆடிக்கிருத்திகை - படிப்பில் கவனம் மாணவர்களே... Poll_m10ஆக., 10 - ஆடிக்கிருத்திகை - படிப்பில் கவனம் மாணவர்களே... Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆக., 10 - ஆடிக்கிருத்திகை - படிப்பில் கவனம் மாணவர்களே... Poll_c10ஆக., 10 - ஆடிக்கிருத்திகை - படிப்பில் கவனம் மாணவர்களே... Poll_m10ஆக., 10 - ஆடிக்கிருத்திகை - படிப்பில் கவனம் மாணவர்களே... Poll_c10 
372 Posts - 49%
heezulia
ஆக., 10 - ஆடிக்கிருத்திகை - படிப்பில் கவனம் மாணவர்களே... Poll_c10ஆக., 10 - ஆடிக்கிருத்திகை - படிப்பில் கவனம் மாணவர்களே... Poll_m10ஆக., 10 - ஆடிக்கிருத்திகை - படிப்பில் கவனம் மாணவர்களே... Poll_c10 
237 Posts - 31%
Dr.S.Soundarapandian
ஆக., 10 - ஆடிக்கிருத்திகை - படிப்பில் கவனம் மாணவர்களே... Poll_c10ஆக., 10 - ஆடிக்கிருத்திகை - படிப்பில் கவனம் மாணவர்களே... Poll_m10ஆக., 10 - ஆடிக்கிருத்திகை - படிப்பில் கவனம் மாணவர்களே... Poll_c10 
72 Posts - 10%
T.N.Balasubramanian
ஆக., 10 - ஆடிக்கிருத்திகை - படிப்பில் கவனம் மாணவர்களே... Poll_c10ஆக., 10 - ஆடிக்கிருத்திகை - படிப்பில் கவனம் மாணவர்களே... Poll_m10ஆக., 10 - ஆடிக்கிருத்திகை - படிப்பில் கவனம் மாணவர்களே... Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
ஆக., 10 - ஆடிக்கிருத்திகை - படிப்பில் கவனம் மாணவர்களே... Poll_c10ஆக., 10 - ஆடிக்கிருத்திகை - படிப்பில் கவனம் மாணவர்களே... Poll_m10ஆக., 10 - ஆடிக்கிருத்திகை - படிப்பில் கவனம் மாணவர்களே... Poll_c10 
25 Posts - 3%
prajai
ஆக., 10 - ஆடிக்கிருத்திகை - படிப்பில் கவனம் மாணவர்களே... Poll_c10ஆக., 10 - ஆடிக்கிருத்திகை - படிப்பில் கவனம் மாணவர்களே... Poll_m10ஆக., 10 - ஆடிக்கிருத்திகை - படிப்பில் கவனம் மாணவர்களே... Poll_c10 
6 Posts - 1%
sugumaran
ஆக., 10 - ஆடிக்கிருத்திகை - படிப்பில் கவனம் மாணவர்களே... Poll_c10ஆக., 10 - ஆடிக்கிருத்திகை - படிப்பில் கவனம் மாணவர்களே... Poll_m10ஆக., 10 - ஆடிக்கிருத்திகை - படிப்பில் கவனம் மாணவர்களே... Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
ஆக., 10 - ஆடிக்கிருத்திகை - படிப்பில் கவனம் மாணவர்களே... Poll_c10ஆக., 10 - ஆடிக்கிருத்திகை - படிப்பில் கவனம் மாணவர்களே... Poll_m10ஆக., 10 - ஆடிக்கிருத்திகை - படிப்பில் கவனம் மாணவர்களே... Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
ஆக., 10 - ஆடிக்கிருத்திகை - படிப்பில் கவனம் மாணவர்களே... Poll_c10ஆக., 10 - ஆடிக்கிருத்திகை - படிப்பில் கவனம் மாணவர்களே... Poll_m10ஆக., 10 - ஆடிக்கிருத்திகை - படிப்பில் கவனம் மாணவர்களே... Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
ஆக., 10 - ஆடிக்கிருத்திகை - படிப்பில் கவனம் மாணவர்களே... Poll_c10ஆக., 10 - ஆடிக்கிருத்திகை - படிப்பில் கவனம் மாணவர்களே... Poll_m10ஆக., 10 - ஆடிக்கிருத்திகை - படிப்பில் கவனம் மாணவர்களே... Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆக., 10 - ஆடிக்கிருத்திகை - படிப்பில் கவனம் மாணவர்களே...


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Aug 05, 2012 11:39 pm

ஆக., 10 - ஆடிக்கிருத்திகை - படிப்பில் கவனம் மாணவர்களே... E_1343985990

ஆக., 10 - ஆடிக்கிருத்திகை

முருகப்பெருமானுக்குரிய விரதங்களில், கார்த்திகை விரதம், நட்சத்திர அடிப்படையில் அனுஷ்டிக்கப்படுவதாகும். ஒவ்வொரு மாதமும், கார்த்திகை நட்சத்திரத்தில் இவ்விரதம் மேற் கொள்ளப்பட்டாலும், சூரியன் தெற்கு நோக்கி தன் பயணத்தை துவங்கும், தட்சிணாயண துவக்க மாதமான ஆடியில் கொண்டாடப்படுவது மிகவும் சிறப்பு. கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில், தந்தையான சிவபெருமானுக்கு திருவண்ணாமலையில் தீபத்திருவிழா கொண்டாடப்படுகிறது. அதுபோல, மகனுக்கு ஆடி மாத கார்த்திகையன்று விழா எடுக்கின்றனர்.

முருகப்பெருமான், சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து உருவான தீப்பொறியில் பிறந்தவர். ஆறு குழந்தைகளாகப் பிறந்த அவரை, ஆறு கார்த்திகை பெண்கள் வளர்த்தனர். அவர்களுக்கு சிவபெருமான் நட்சத்திர அந்தஸ்தை அளித்தார். அவர்கள் இணைந்து, கார்த்திகை நட்சத்திரமாக வான மண்டலத்தில் ஜொலிக் கின்றனர். அவர்கள் இந்தப் பதவி பெற்ற வரலாறை கேளுங் கள்.

ஒரு சமயம் சிவ பெருமான், பிருங்கி முனிவர், நந்தி தேவர் உள்ளிட்ட சிலருக்கு, அஷ்டமா சித்திகள் அடைவது பற்றிக் கூறிக் கொண்டிருந்தார். அச்சமயம் நிதர்த்தனி, அப்ரகேந்தி, மேகேந்தி, வர்தயேந்தி, அம்பா, துலா ஆகிய ஆறு பெண்கள் அங்கு வந்தனர். தங்களுக்கும் அஷ்டமா சித்தியை உபதேசித்தருளுமாறு வேண்டினர். இறைவனுக்கு அதில் உடன் பாடில்லை. ஆனால், அருகில் இருந்த உமையவள் இரக்கம் கொண்டு, அவர்களுக்கும் உபதேசிக்கும் படி சிவனிடம் பரிந்துரைத்தாள்.
இதை ஏற்ற சிவன், அவர்களுக்கும் அஷ்டமா சித்திகளை அடைய, பஞ்சாட்சர மந்திரமான, "சிவாயநம' என்று உள்ளன்புடன் ஜெபிக்க வேண்டும் என்றும், அந்த மந்திரத்தின் பெருமை குறித்தும் உபதேசித்துக் கொண்டிருந்தார். ஆனால், கிடைத்த வாய்ப்பை அந்தப் பெண்கள் தவற விட்டனர். அவர்கள் பாடத்தைக் கவனிக்காமல், கவனத்தை சிதற விட்டனர். இதை கண்ட சிவனுக்கு கோபம் வந்து விட்டது...

"பாடம் நடக்கும் போது கவனிக்காமல் கவனம் சிதறிய நீங்கள், பட்ட மரத்திற்கு ஒப்பாவீர்கள். பட்ட மங்கைகளான நீங்கள், கற்பாறைகளாக மாறுவீர்கள்' என்று சாபம் அளித்தார். அதிர்ந்து போன அந்த மங்கையர், தங்களுக்கு விதிக்கப்பட்ட சாபத்திற்கு விமோசனம் வேண்டினர். சிவன் அவர்களிடம், "நீங்கள் கருங்கற்பாறைகளாய் ஆயிரம் ஆண்டுகள் பூமியில் இருங்கள். அதன்பின், குரு வடிவில் காட்சியளித்து, உங்களுக்கு சாப விமோசனம் அளிக் கிறேன்' என்றார்.

அவ்வாறே சிவன் எழுந்தருளி, கார்த்திகை பெண்களுக்கு சாப விமோசனம் அளித்தார். அத்தலமே, சிவகங்கை மாவட்டத்திலுள்ள பட்டமங்கலம் ஆகும். "பட்டமங்கை' என்ற பெயரே பட்டமங்கலம் ஆனதாகக் கூறப்படுகிறது. இங்குள்ள சிவாலயத்தில், கார்த்திகை பெண்களை தரிசிக்கலாம். இதன்பின், முருகனை வளர்க்கும் பாக்கியம் பெற்ற இவர்கள், வான மண்டலத்தில் கார்த்திகை நட்சத்திரமாகும் அந்தஸ்தை பெற்றனர். கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்ட முருகனுக்கு, "கார்த்திகேயன்' என்ற பெயர் வந்தது.

ஆடிக்கிருத்திகை விரதம் மேற்கொள்வோர், மேலான பதவிகளை அடைவர். நாரத மகரிஷி, 12 ஆண்டுகள் இவ்விரதம் இருந்து, எல்லா முனிவர்களுக்கும் மேலாக, நினைத்தவுடன் சர்வ லோகங்களுக்கும் சஞ்சாரம் செய்யும் பதவி பெற்றார். இந்நாளில், முருகனுக்குரிய கந்த சஷ்டிக் கவசம், சண்முகக் கவசம் படிப்பதும், கந்த புராணம் கேட்பதும் நல்லது. இந்நாளில் முருகனுக்கு அபிஷேகம் செய்து, வழிபட வேண்டும்.

ஆசிரியர்கள் வகுப்பு நடத்தும் போது, பாடத்தை கவனமாகக் கேட்க வேண்டும் மாணவர்கள். இல்லாவிட்டால், வீட்டில் வந்து எவ்வளவு தான் படித்தாலும், மனதில் ஏறாது. இறுதியில் தோல்வியைத் தழுவி, காலம், பணத்தை வீணாக்க நேரிடும். பெற்றவர்களின் வெறுப்புக்கு ஆளாகி மனக்கசப்பு ஏற்படும். வெற்றி பெற்றவர்கள் மத்தியில், அவமானமாகவும் இருக்கும். கார்த்திகை பெண்களின் வரலாறு, இதைத் தெளிவாக மாணவர்களுக்கு எடுத்துரைக்கிறது.

ஆடிக்கிருத்திகையன்று முருகனை, மாணவர்கள் அவசியம் வணங்க வேண்டும். ஒருமித்த மன நிலையைத் தருமாறு அவரிடம் கேட்க வேண்டும். ஒருமனப்பட்ட மனதுடன் வகுப்பை கவனிப்பவர்களும், படிப்பவர்களும், முருகன் அருளால் வெற்றி வாகை சூடுவர்.
***

தி. செல்லப்பா

நன்றி - வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக