புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்யாண வரம் தரும் பெருமாள் I_vote_lcapகல்யாண வரம் தரும் பெருமாள் I_voting_barகல்யாண வரம் தரும் பெருமாள் I_vote_rcap 
92 Posts - 61%
heezulia
கல்யாண வரம் தரும் பெருமாள் I_vote_lcapகல்யாண வரம் தரும் பெருமாள் I_voting_barகல்யாண வரம் தரும் பெருமாள் I_vote_rcap 
39 Posts - 26%
வேல்முருகன் காசி
கல்யாண வரம் தரும் பெருமாள் I_vote_lcapகல்யாண வரம் தரும் பெருமாள் I_voting_barகல்யாண வரம் தரும் பெருமாள் I_vote_rcap 
10 Posts - 7%
mohamed nizamudeen
கல்யாண வரம் தரும் பெருமாள் I_vote_lcapகல்யாண வரம் தரும் பெருமாள் I_voting_barகல்யாண வரம் தரும் பெருமாள் I_vote_rcap 
7 Posts - 5%
sureshyeskay
கல்யாண வரம் தரும் பெருமாள் I_vote_lcapகல்யாண வரம் தரும் பெருமாள் I_voting_barகல்யாண வரம் தரும் பெருமாள் I_vote_rcap 
1 Post - 1%
viyasan
கல்யாண வரம் தரும் பெருமாள் I_vote_lcapகல்யாண வரம் தரும் பெருமாள் I_voting_barகல்யாண வரம் தரும் பெருமாள் I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
கல்யாண வரம் தரும் பெருமாள் I_vote_lcapகல்யாண வரம் தரும் பெருமாள் I_voting_barகல்யாண வரம் தரும் பெருமாள் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்யாண வரம் தரும் பெருமாள் I_vote_lcapகல்யாண வரம் தரும் பெருமாள் I_voting_barகல்யாண வரம் தரும் பெருமாள் I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
கல்யாண வரம் தரும் பெருமாள் I_vote_lcapகல்யாண வரம் தரும் பெருமாள் I_voting_barகல்யாண வரம் தரும் பெருமாள் I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
கல்யாண வரம் தரும் பெருமாள் I_vote_lcapகல்யாண வரம் தரும் பெருமாள் I_voting_barகல்யாண வரம் தரும் பெருமாள் I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
கல்யாண வரம் தரும் பெருமாள் I_vote_lcapகல்யாண வரம் தரும் பெருமாள் I_voting_barகல்யாண வரம் தரும் பெருமாள் I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கல்யாண வரம் தரும் பெருமாள் I_vote_lcapகல்யாண வரம் தரும் பெருமாள் I_voting_barகல்யாண வரம் தரும் பெருமாள் I_vote_rcap 
19 Posts - 3%
prajai
கல்யாண வரம் தரும் பெருமாள் I_vote_lcapகல்யாண வரம் தரும் பெருமாள் I_voting_barகல்யாண வரம் தரும் பெருமாள் I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
கல்யாண வரம் தரும் பெருமாள் I_vote_lcapகல்யாண வரம் தரும் பெருமாள் I_voting_barகல்யாண வரம் தரும் பெருமாள் I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
கல்யாண வரம் தரும் பெருமாள் I_vote_lcapகல்யாண வரம் தரும் பெருமாள் I_voting_barகல்யாண வரம் தரும் பெருமாள் I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கல்யாண வரம் தரும் பெருமாள் I_vote_lcapகல்யாண வரம் தரும் பெருமாள் I_voting_barகல்யாண வரம் தரும் பெருமாள் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
கல்யாண வரம் தரும் பெருமாள் I_vote_lcapகல்யாண வரம் தரும் பெருமாள் I_voting_barகல்யாண வரம் தரும் பெருமாள் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்யாண வரம் தரும் பெருமாள்


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Aug 05, 2012 11:13 pm

கல்யாண வரம் தரும் பெருமாள் BT_1343988062கல்யாண வரம் தரும் பெருமாள் E_1343988245

கல்யாணம் தள்ளிப்போய் கொண்டு இருக்கிறதே எனக் கவலைப்படுபவர்களுக்கு கண்கண்ட தலமாக திகழ்கிறது நல்லாத்தூர்.
நல்லோர்கள் வாழ்ந்தாலும், ஆறுகள் பாய்ந்து வளமுற்றாலும் பெருமாள்கோயில் அமைந்து மக்களை ஆற்றுப்படுத்தியதாலும் நல்லாற்றூர் என வழங்கப்பட்டு பின்னர் நல்லாத்தூராக மருவியது என்கிறார்கள்.

தென்பெண்ணை ஆற்றுக்கும் சங்கராபரணி ஆற்றுக்கும் இடையே அமைந்துள்ள இத்தலம் ஒரு காலத்தில் சுவர்ணபுரி என்று அழைக்கப்பட்டிருக்கிறது.

திருவஹீந்திரபுரத்தின் அபிமான தலமாக விளங்கும் இத்தலத்திற்கு ஸ்வாமி தேசிகரும், திருமங்கையாழ்வாரும் விஜயம் செய்து எம்பெருமாளை தரிசித்து சென்றிருப்பதற்காகு இங்குள்ள விக்ரக மூர்த்தங்களே சாட்சியாக இருக்கின்றன. விண்ணகர சோழன் காலத்தில் கோயிலுக்கு பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. அவருக்கு லட்சுமி நாராணயராக வரதராஜபெருமாள் காட்சி தந்ததாக சொல்லப்படுகிறது.

அழகாதன கதை வேலைப்பாடுகள் கொண்ட ராஜகோபுரம் வழியாக உள்ளே நுழைந்தால் பதினாறு கால் மண்டபத்தில் பலிபீடத்துடன் கடிய துவஜஸ்தம்பம் கம்பீரமாக காட்சிதருகிறது. அடுத்து அஷ்டநாகங்களுடன் கருடாழ்வார் சன்னதி இவருக்கு சுவாதி நட்சத்திர நாளில் விசேஷ திருமஞ்சனம் நடத்தப்படுகிறது. இத்தலத்தில் இரு ஆஞ்சநேயர்கள் அருளாசிபுரிவது சிறப்பாக கருதப்படுகிறது. இவர்களுக்கு கார்த்திகை மாதம் ஞாயிற்றுக்கிழமைகளில் திருமஞ்சனத்துடன் வடைமாலை சேவையும், மார்கழியில் அனுமன் ஜெயந்தி உற்சவமும் விசேஷமாக நடைபெறுகிறது,. பல ஆஞ்சநேயர் அருகில் ராமர் பாதம் உள்ளது. இங்கு ராமர் பாதம் அமைந்ததற்கு பின்னணியில் ஒரு புராண சம்பவம் சொல்லப்படுகிறது.

ராவண வதம் முடிந்ததும் மக்களை சந்திக்க சீதாபிராட்டியோடு ஊர் ஊராக சென்ற ராமபிரான் வழியில் அழகுமூர்த்தியாக கோயில் கொண்டிருக்கும் வரதராஜப்பெருமாளை தரிசிக்க விரும்பி இத்தலத்திற்கு வந்தார். அப்போது மக்கள் திரண்டு வந்து ராமநாமம் சொல்லி அவர்களை வரவேற்றனர்.

மக்களின் உபசரிப்பில் மகிழ்ந்த ராமிடம் தங்களின் திருப்பாதங்களை பதித்து விட்டு செல்லுங்கள். அனுதினமும் அதை பூஜித்து ஆனந்தமடைவோம் என்ற வேண்டுகோள் வைத்தனர். ராமரும் அதை ஏற்று தமது திருவடியை இங்கே பதித்தாகவும் பிறகு அருகிலுள்ள தெண்பெண்ணை ஆற்றில் தமது தினசரி கடமைகளை மேற்கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.

ராமபிரான், திருமேனியை சற்றே ஒயிலாக வளைத்து மகாமண்டபத்தில் சீதை, லட்சுமணர் சமேதராக திரிபங்கி ராமர் என்ற திருநாமத்துடன் தனி சன்னதியில் சேவை சாதிக்கிறார். விநய ஆஞ்சநேயர் ராமருக்கு அருகே அமர்ந்து ராமரின் சூரிய வம்ச கொடியை ஏந்தி வலது கையால் வாய் மூடி பணிவாக காட்சி தருகிறார்.

கருவறையில் ஸ்ரீதேவி-பூதேவி சமேதராக அபய வரத ஹஸ்தத்தோடு நின்ற கோலத்தில் புன்னகை தவழ சேவை சாதிக்கும் வரதராஜபெருமாளை நாள் முழுவதும் பார்த்துக்கொண்டே இருக்கலாம். அவ்வளவு அழகு. நமக்கு வேண்டியதை நாம் வேண்டாமலேயே அளித்திடும் பெரும் வரப்பிரசாதியான இவரை பிறகு முனிவரின் மகளாக அவதரித்த ஸ்ரீதேவி இங்கு மனந்ததாக ஐதீகம். அருகில் உற்சவரும் வீற்றிருக்கிறார்.

அர்த்த மண்டபத்தில் மிகப்பழமையான லட்சுமி நரசிம்மர் சிலை உள்ளது. ராமரும், சீதையும் இங்கு வந்து சென்றதற்கு இந்த சிலையை ஆதாரமாக சொல்கிறார்கள்.

போகி பண்டிகையன்று இத்தலத்தில் நடைபெறும் ஆண்டாள் திருக்கல்யாணம் மிகவும் பிரசித்தி பெற்றது. அதை தொடர்ந்து திருமணத்திற்கு காத்திருப்பவர்களுக்கு ஆண்டாளின் ஆசியோடு முகூர்த்த மாலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும். இந்த விழாவில் மாலையை வாங்கி சென்றவர்கள் விரைவில் நல்ல இடத்தில் திருமணம் முடிந்து தம்பதி சமேதராக இங்கு வந்து பெருமாளின் திருவடியில் வீழ்ந்து வணங்கி நன்றி செலுத்துவது வாடிக்கை.

தரிசனத்திற்காக காலை 8.30 மணி முதல் 11.30 மணி வரையிலும் மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும். இந்த ஆலயம் சிங்கிரி கோயில் நரசிம்மர் ஆலயத்திற்கும் பூவரசங்குப்பம் நரசிம்மர் ஆலயத்திற்கும் நடுவில் அமைந்துள்ளது சிறப்பு.

உங்கள் இல்லங்களில் மங்கல ஓசை கேட்க நினைத்த காரியம் நிறைவேற நீங்களும் ஒருமுறை நல்லாத்தூர் சென்று வரதராஜபெருமாளை சேவித்து வாருங்களேன்.

கடலூர் மாவட்டம், நல்லாத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள இவ்வாலயத்திற்கு பாண்டிச்சேரி, கடலூர், விழுப்புரத்திலிருந்து பஸ் வசதி உள்ளது. சென்னையிலிருந்து வருபவர்கள் பாண்டிச்சேரிக்கு வந்து அங்கிருந்து பேருந்து மூலம் 18 கி.மீ. தொலைவிலுள்ள இத்தலத்தை அடையலாம்.

-மு.வெங்கடேசன்.

நன்றி - குமுதம் பக்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக