புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Today at 0:20

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:32

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:49

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 20:31

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 20:19

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 20:18

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 20:15

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 20:08

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 20:03

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 20:01

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 19:59

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 19:58

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 19:56

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:40

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:14

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:44

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:31

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 14:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:26

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:09

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 14:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 13:24

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:56

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:44

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:34

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:37

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:40

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:35

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:32

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:23

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:31

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 23 Sep 2024 - 14:20

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon 23 Sep 2024 - 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 23 Sep 2024 - 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:41

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொய் மனசு Poll_c10பொய் மனசு Poll_m10பொய் மனசு Poll_c10 
55 Posts - 67%
heezulia
பொய் மனசு Poll_c10பொய் மனசு Poll_m10பொய் மனசு Poll_c10 
22 Posts - 27%
வேல்முருகன் காசி
பொய் மனசு Poll_c10பொய் மனசு Poll_m10பொய் மனசு Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
பொய் மனசு Poll_c10பொய் மனசு Poll_m10பொய் மனசு Poll_c10 
2 Posts - 2%
viyasan
பொய் மனசு Poll_c10பொய் மனசு Poll_m10பொய் மனசு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொய் மனசு Poll_c10பொய் மனசு Poll_m10பொய் மனசு Poll_c10 
232 Posts - 42%
heezulia
பொய் மனசு Poll_c10பொய் மனசு Poll_m10பொய் மனசு Poll_c10 
217 Posts - 40%
mohamed nizamudeen
பொய் மனசு Poll_c10பொய் மனசு Poll_m10பொய் மனசு Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
பொய் மனசு Poll_c10பொய் மனசு Poll_m10பொய் மனசு Poll_c10 
21 Posts - 4%
prajai
பொய் மனசு Poll_c10பொய் மனசு Poll_m10பொய் மனசு Poll_c10 
13 Posts - 2%
வேல்முருகன் காசி
பொய் மனசு Poll_c10பொய் மனசு Poll_m10பொய் மனசு Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
பொய் மனசு Poll_c10பொய் மனசு Poll_m10பொய் மனசு Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பொய் மனசு Poll_c10பொய் மனசு Poll_m10பொய் மனசு Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பொய் மனசு Poll_c10பொய் மனசு Poll_m10பொய் மனசு Poll_c10 
7 Posts - 1%
mruthun
பொய் மனசு Poll_c10பொய் மனசு Poll_m10பொய் மனசு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொய் மனசு


   
   
வாசுசெல்வா
வாசுசெல்வா
பண்பாளர்

பதிவுகள் : 176
இணைந்தது : 11/04/2010
http://www.selvaraj.00freehost.com

Postவாசுசெல்வா Thu 9 Aug 2012 - 16:17

முதன் முதலில் ஒரு பெண்ணீடம் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அந்த‌ பெண்ணீடம் நட்பாக‌ மட்டுமே பழக‌ வேன்டும் என்றூ என் மனதில் பதிந்து கொண்டேன்.முதலில் தொலைபேசியில் பேசினோம்,தினமும் பேசுவோம் . ஒரு நாள் அவள் தொலைபேசியை தொடர்பு கொள்ள முடியவில்லை, என் தொலைபேசியில் எந்த‌ அழைப்பு வந்தாலும் அவள்தான் அழைத்திருப்பாழோ என்று எடுத்து பார்த்து ஏமாற்றத்துடன் வைப்பேன்.

ஏன் இந்த‌ உணர்வு இது நட்பா காதலா ? என்று என் மனதிடம் கேட்டேன் நட்புதான் என்றது சத்தமாக‌. பிறகு நானும் அவளூம் நேரில் சந்தித்து பேசி பழகினோம். அவள் அருகில் இருக்கும் போது எனக்குள் ஏற்படும் உணர்வை இது வரை நான் அனுபவித்தேயில்லை. ஒரு நாள் அவள் வெளீயூருக்கு சென்றூவிட்டாள் ஒரு வாரம் கழித்து தான் வருவேன் என்றூ மட்டும் கூறீ சென்றாள். அந்த‌ ஒரு வாரம் எனக்கு ஒரு வருடமாக‌ சென்றது.

அவள் ஊரிலிருந்து வந்த‌ உடன் என் தொலைபேசியில் அழைத்து என்னை பார்க்கவேண்டும் என்றூ கூறினாள். உடனே நான் குளித்துவிட்டு என்னை நீண்ட‌ நேரம் அழகுபடுத்திகொண்டு சென்றேன். என் முகத்தில் சந்தோஷம்,வெட்கம் எல்லாம் அதிகமாகவே இருந்தது . ஏன் இந்த‌ பரவச‌ உணர்வு இது நட்பா காதலா ? என்றூ என் மனதிடம் கேட்டேன் நட்புதான் என்றது மெதுவாக‌ . அவள் வந்த‌ உடன் அவளீடம் ஏன் உடனடியாக‌ ஊருக்கு சென்றூ விட்டாய் என்றூ கேட்டேன். அதற்கு அவள் எனக்கு மாப்பிள்ள பார்த்திருக்கிறார்கள், அவன் நல்ல‌ அழகு, நல்ல படிப்பு என்றூ அவள் பேசிக்கொண்டே இருந்தாள். அவள் பேச‌ பேச‌ நான் முகத்தில் சிரிப்புடனும், மனதில் வலியுடனும் கேட்டுக்கொண்டிருந்தேன். பின்பு அவள் கல்யாணத்திற்கு கண்டிப்பாக‌ வரவேண்டும் என்றூ கூறீ சென்றுவிட்டாள்,நானும் அங்கிருந்து புறப்பட்டேன்.

நான் வரும் வழியில் அனைத்தும் எனக்கு மங்கலாக‌ தெரிந்தது. ஏன் மங்கலாக‌ தெரிகிறது என்றூ என் கைகள் எடுத்து என் கண்களை கசக்கினேன். என் கண்கள் நிரைய‌ கண்ணீர் தேங்கி இருந்தது. இந்த‌ கண்ணீருக்கு என்ன‌ காரணம் இது நட்பா காதலா ? என்றூ மனதிடம் கேட்டேன், இப்பொழுதும் நட்புதான் என்றது அழுதுகொண்டே, நான் சிரித்துகொண்டே மனதை தடவி கொடுத்தேன்

தமிழ் நண்பர்கள்




பொய் மனசு Signaturexn
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu 9 Aug 2012 - 16:47

அருமை அருமை அருமையோ அருமை.............. கலக்கிட்டீங்க போங்க

ஒவ்வொரு ஆணின் மனதிலும் ஒரு பெண் சிரித்து பேசும் போது ஏற்படுகின்ற உணர்வை அற்புதமாக சொல்லியிருக்கிறீர்கள் அண்ணா............. ரொம்ப நல்லாயிருக்கு......




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu 9 Aug 2012 - 18:12

ஆரம்பத்திலிருந்தே அது காதல் தான் .....உங்க மனது தான் பிடிவாதமாக நட்பு என்று ஏமாற்றி விட்டது.... புன்னகை

அருமை அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக