புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொய் மனசு Poll_c10பொய் மனசு Poll_m10பொய் மனசு Poll_c10 
6 Posts - 55%
Dr.S.Soundarapandian
பொய் மனசு Poll_c10பொய் மனசு Poll_m10பொய் மனசு Poll_c10 
2 Posts - 18%
heezulia
பொய் மனசு Poll_c10பொய் மனசு Poll_m10பொய் மனசு Poll_c10 
1 Post - 9%
Ammu Swarnalatha
பொய் மனசு Poll_c10பொய் மனசு Poll_m10பொய் மனசு Poll_c10 
1 Post - 9%
T.N.Balasubramanian
பொய் மனசு Poll_c10பொய் மனசு Poll_m10பொய் மனசு Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொய் மனசு Poll_c10பொய் மனசு Poll_m10பொய் மனசு Poll_c10 
372 Posts - 49%
heezulia
பொய் மனசு Poll_c10பொய் மனசு Poll_m10பொய் மனசு Poll_c10 
237 Posts - 31%
Dr.S.Soundarapandian
பொய் மனசு Poll_c10பொய் மனசு Poll_m10பொய் மனசு Poll_c10 
72 Posts - 10%
T.N.Balasubramanian
பொய் மனசு Poll_c10பொய் மனசு Poll_m10பொய் மனசு Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
பொய் மனசு Poll_c10பொய் மனசு Poll_m10பொய் மனசு Poll_c10 
25 Posts - 3%
prajai
பொய் மனசு Poll_c10பொய் மனசு Poll_m10பொய் மனசு Poll_c10 
6 Posts - 1%
sugumaran
பொய் மனசு Poll_c10பொய் மனசு Poll_m10பொய் மனசு Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
பொய் மனசு Poll_c10பொய் மனசு Poll_m10பொய் மனசு Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
பொய் மனசு Poll_c10பொய் மனசு Poll_m10பொய் மனசு Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
பொய் மனசு Poll_c10பொய் மனசு Poll_m10பொய் மனசு Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொய் மனசு


   
   
வாசுசெல்வா
வாசுசெல்வா
பண்பாளர்

பதிவுகள் : 176
இணைந்தது : 11/04/2010
http://www.selvaraj.00freehost.com

Postவாசுசெல்வா Thu Aug 09, 2012 2:47 pm

முதன் முதலில் ஒரு பெண்ணீடம் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அந்த‌ பெண்ணீடம் நட்பாக‌ மட்டுமே பழக‌ வேன்டும் என்றூ என் மனதில் பதிந்து கொண்டேன்.முதலில் தொலைபேசியில் பேசினோம்,தினமும் பேசுவோம் . ஒரு நாள் அவள் தொலைபேசியை தொடர்பு கொள்ள முடியவில்லை, என் தொலைபேசியில் எந்த‌ அழைப்பு வந்தாலும் அவள்தான் அழைத்திருப்பாழோ என்று எடுத்து பார்த்து ஏமாற்றத்துடன் வைப்பேன்.

ஏன் இந்த‌ உணர்வு இது நட்பா காதலா ? என்று என் மனதிடம் கேட்டேன் நட்புதான் என்றது சத்தமாக‌. பிறகு நானும் அவளூம் நேரில் சந்தித்து பேசி பழகினோம். அவள் அருகில் இருக்கும் போது எனக்குள் ஏற்படும் உணர்வை இது வரை நான் அனுபவித்தேயில்லை. ஒரு நாள் அவள் வெளீயூருக்கு சென்றூவிட்டாள் ஒரு வாரம் கழித்து தான் வருவேன் என்றூ மட்டும் கூறீ சென்றாள். அந்த‌ ஒரு வாரம் எனக்கு ஒரு வருடமாக‌ சென்றது.

அவள் ஊரிலிருந்து வந்த‌ உடன் என் தொலைபேசியில் அழைத்து என்னை பார்க்கவேண்டும் என்றூ கூறினாள். உடனே நான் குளித்துவிட்டு என்னை நீண்ட‌ நேரம் அழகுபடுத்திகொண்டு சென்றேன். என் முகத்தில் சந்தோஷம்,வெட்கம் எல்லாம் அதிகமாகவே இருந்தது . ஏன் இந்த‌ பரவச‌ உணர்வு இது நட்பா காதலா ? என்றூ என் மனதிடம் கேட்டேன் நட்புதான் என்றது மெதுவாக‌ . அவள் வந்த‌ உடன் அவளீடம் ஏன் உடனடியாக‌ ஊருக்கு சென்றூ விட்டாய் என்றூ கேட்டேன். அதற்கு அவள் எனக்கு மாப்பிள்ள பார்த்திருக்கிறார்கள், அவன் நல்ல‌ அழகு, நல்ல படிப்பு என்றூ அவள் பேசிக்கொண்டே இருந்தாள். அவள் பேச‌ பேச‌ நான் முகத்தில் சிரிப்புடனும், மனதில் வலியுடனும் கேட்டுக்கொண்டிருந்தேன். பின்பு அவள் கல்யாணத்திற்கு கண்டிப்பாக‌ வரவேண்டும் என்றூ கூறீ சென்றுவிட்டாள்,நானும் அங்கிருந்து புறப்பட்டேன்.

நான் வரும் வழியில் அனைத்தும் எனக்கு மங்கலாக‌ தெரிந்தது. ஏன் மங்கலாக‌ தெரிகிறது என்றூ என் கைகள் எடுத்து என் கண்களை கசக்கினேன். என் கண்கள் நிரைய‌ கண்ணீர் தேங்கி இருந்தது. இந்த‌ கண்ணீருக்கு என்ன‌ காரணம் இது நட்பா காதலா ? என்றூ மனதிடம் கேட்டேன், இப்பொழுதும் நட்புதான் என்றது அழுதுகொண்டே, நான் சிரித்துகொண்டே மனதை தடவி கொடுத்தேன்

தமிழ் நண்பர்கள்




பொய் மனசு Signaturexn
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Aug 09, 2012 3:17 pm

அருமை அருமை அருமையோ அருமை.............. கலக்கிட்டீங்க போங்க

ஒவ்வொரு ஆணின் மனதிலும் ஒரு பெண் சிரித்து பேசும் போது ஏற்படுகின்ற உணர்வை அற்புதமாக சொல்லியிருக்கிறீர்கள் அண்ணா............. ரொம்ப நல்லாயிருக்கு......




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Aug 09, 2012 4:42 pm

ஆரம்பத்திலிருந்தே அது காதல் தான் .....உங்க மனது தான் பிடிவாதமாக நட்பு என்று ஏமாற்றி விட்டது.... புன்னகை

அருமை அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக