புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? I_vote_lcapஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? I_voting_barஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? I_vote_rcap 
61 Posts - 47%
heezulia
ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? I_vote_lcapஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? I_voting_barஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? I_vote_rcap 
38 Posts - 29%
mohamed nizamudeen
ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? I_vote_lcapஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? I_voting_barஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? I_vote_rcap 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? I_vote_lcapஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? I_voting_barஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? I_vote_rcap 
6 Posts - 5%
T.N.Balasubramanian
ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? I_vote_lcapஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? I_voting_barஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? I_vote_rcap 
5 Posts - 4%
prajai
ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? I_vote_lcapஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? I_voting_barஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? I_vote_rcap 
3 Posts - 2%
Raji@123
ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? I_vote_lcapஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? I_voting_barஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? I_vote_rcap 
3 Posts - 2%
kavithasankar
ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? I_vote_lcapஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? I_voting_barஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? I_vote_rcap 
2 Posts - 2%
Barushree
ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? I_vote_lcapஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? I_voting_barஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? I_vote_rcap 
2 Posts - 2%
Saravananj
ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? I_vote_lcapஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? I_voting_barஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? I_vote_rcap 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? I_vote_lcapஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? I_voting_barஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? I_vote_rcap 
176 Posts - 41%
heezulia
ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? I_vote_lcapஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? I_voting_barஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? I_vote_rcap 
174 Posts - 40%
mohamed nizamudeen
ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? I_vote_lcapஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? I_voting_barஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? I_vote_rcap 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? I_vote_lcapஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? I_voting_barஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? I_vote_rcap 
21 Posts - 5%
prajai
ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? I_vote_lcapஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? I_voting_barஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? I_vote_rcap 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? I_vote_lcapஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? I_voting_barஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? I_vote_lcapஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? I_voting_barஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? I_vote_lcapஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? I_voting_barஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? I_vote_rcap 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? I_vote_lcapஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? I_voting_barஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? I_vote_lcapஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? I_voting_barஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்?


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Aug 05, 2012 10:27 pm

1.) வடமொழி வழிபாட்டில் மொழி புரியாத காரணத்தால் ...

சொல்லப்படும் வசனங்கள் மந்திரங்கள் யாவை?

அவற்றின் பொருள் என்ன?

செய்யப்படும் சடங்குகள் யாவை?

அவற்றின் உள்ளுறை என்ன?

அவை ஏன் செய்யப்படுகின்றன?

செய்யப்படும் இடத்திற்கு அல்லது சூழலுக்கு அந்தச் சடங்கு ஏற்றதா?

ஏற்றதாய் இல்லாவிடின் அந்தச் சடங்கை தவிர்த்து விடலாமா?


- என்பன யாவும் அறிந்து கொள்ள இயலாமல் போகிறது.

தமிழில் செய்யும்போது இவை யாவும் விளங்குவதோடு சொல்லுபவர், செய்பவர், பங்கு கொள்பவர் யாவரும் தமிழராய் இருப்பதால் செய்வனவற்றில் ஒரு ஈடுபாடு ஏற்படுகிறது. இந்த ஈடுபாட்டினால் அவ்வழிபாட்டின் பலன் கூடி அதன் சிறப்பு பரிமளிக்கிறது.

2.) இறைவனை எழுந்தருள்க என்று அழைத்து அதன்பின்னரே வழிபாடு செய்யப்பட வேண்டும். இதனை வடமொழியில் ‘ஆவாகனம்’ என்பர். இவ்வாறு தமிழில் அழைத்தபோது இறைவன் எழுந்தருளியுள்ளான் என்பதற்கு ஆதாரமுள்ள வரலாறுகள் உள்ளன.

அ) குமரகுருபரர் மதுரையில் ‘தொடுக்கும் கடவுள்’ என்ற பாடலைப் பாடி அழைத்தபோது மீனாட்சி அம்மன் சிறுமியாக ஓடிவந்து அருள்புரிந்திருக்கிறாள் என்று கல்வெட்டுச் செய்தி கூறுகிறது.

ஆ) அருணகிரிநாதர் முருகப் பெருமானைப் பல்லாயிரக் கணக்கான மக்கள் நடுவே அழைத்து ஒரு திருப்புகழைப்பாடி, உடன் ஒரு கந்தரலங்காரப் பாடலைப் பாடியபோது முருகன் எல்லோருக்கும் காட்சி அளித்ததை நினைவுகூர்ந்து இன்றும் கம்பத்திளையனார் காட்சி என்று திருவண்ணாமலைக் கோயிலில் ஆண்டுதோறும் விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
(தொடரும்)

நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Mon Aug 06, 2012 9:54 am

நல்ல பதிவு, பொருளுணர்ந்தே பூசை செய்ய வேண்டும் இல்லாவிட்டால் அது பயன் தராது என்று அந்த வடமொழி நூல்களே கூறுவது நோக்கத்தக்கது,





Uploaded with ImageShack.us
avatar
Guest
Guest

PostGuest Mon Aug 06, 2012 10:02 am

சூப்பருங்க அருமை பகிர்வு சாமி அண்ணே ..

பத்மநாபன்
பத்மநாபன்
பண்பாளர்

பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012

Postபத்மநாபன் Mon Aug 06, 2012 12:23 pm

ஏன் நாம் வடமொழியில் வழிபாடு செய்கிறோம் என்பதையே அறியாதவர்களாக இருக்கிறான் தமிழன் !

கடவுள் கொள்கையை உருவாக்கியவன் தமிழன்! கடவுளைக் கண்டவன் தமிழன் !
இன்று அதைஎல்லாம் மறந்து போனான். கொடுமை !!!

நல்ல கட்டுரை. தொடருங்கள் !!!

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Aug 06, 2012 1:15 pm

நல்ல ஆன்மிக பகிர்வு சாமி... தொடருங்கள்... :வணக்கம்:

அம்மாவை ஏன் அம்மா என்று அழைக்க வேண்டும்....
மம்மி என்று அழைக்கலாமே... என்ன கொடுமை சார் இது

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Mon Aug 06, 2012 4:14 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி நல்ல பகிர்வுக்கு நன்றி சாமி மகிழ்ச்சி மகிழ்ச்சி



செந்தில்குமார்
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Aug 07, 2012 9:24 pm

3) தமிழ் மொழியில் அருளாளர்கள் பாடிய பாடல்களால் பல அற்புதங்களால் நடந்துள்ளன. எலும்பு பெண்ணாகி இருக்கிறது; பாம்பு தீண்டி இறந்தவன் எழுந்திருந்திருக்கிறான். முதலையுண்ட பாலன் மீள உயிரோடு திரும்பியிருக்கிறான்.

4) திருமறைக்காடு என்கிற ஊரில் வடவேதம் வழிபட்டுவிட்டு கோயில் கதவை நிரந்தரமாகச் சாத்திச் சென்றது. அதனைத் திறக்கப் பாடினார் அப்பர். மூடப்பாடினார் சம்பந்தர். ஆக மூடிய கோயில் கதவைத் தமிழ் திறந்திருக்கிறது.

5) தமிழுக்கு இறைவன் சங்கம் கண்டிருக்கிறான். அதோடு சதாசிவர்களுக்குப் படைப்புக் காலத்தில் இறைவனால் தமிழ் கற்பிக்கப்பட்டது என்று சிவாகமங்கள் கூறுகின்றன. ‘சதாசிவம் தத்துவம் முத்தமிழ் வேதம்’ என்பது திருமந்திர வாக்கு.

6) முத்தமிழ்க் கடவுளான முருகப் பெருமானிடம் சிவபெருமான் பிரணவ உபதேசம் பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன. முருகன் சிவபெருமானுக்கு ஓங்காரத்தின் உண்மையைத் தமிழால் கொஞ்சிக் கூறினான் என்று அருணகிரியார் கூறுகிறார்.

“கொன்றைச் சடையார்க்கு ஒன்றைத் தெரிய
கொஞ்சித் தமிழால் பகர்வோனே”


என்பது அருணகிரியார் வாக்கு.
(தொடரும்)

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக