புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 I_vote_lcapஇன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 I_voting_barஇன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 I_vote_rcap 
89 Posts - 38%
heezulia
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 I_vote_lcapஇன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 I_voting_barஇன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 I_vote_rcap 
83 Posts - 36%
Dr.S.Soundarapandian
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 I_vote_lcapஇன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 I_voting_barஇன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 I_vote_rcap 
36 Posts - 15%
T.N.Balasubramanian
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 I_vote_lcapஇன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 I_voting_barஇன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 I_vote_rcap 
9 Posts - 4%
mohamed nizamudeen
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 I_vote_lcapஇன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 I_voting_barஇன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 I_vote_rcap 
6 Posts - 3%
ayyamperumal
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 I_vote_lcapஇன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 I_voting_barஇன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Anitha Anbarasan
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 I_vote_lcapஇன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 I_voting_barஇன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
Guna.D
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 I_vote_lcapஇன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 I_voting_barஇன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
manikavi
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 I_vote_lcapஇன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 I_voting_barஇன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
prajai
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 I_vote_lcapஇன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 I_voting_barஇன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 I_vote_rcap 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 I_vote_lcapஇன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 I_voting_barஇன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 I_vote_rcap 
340 Posts - 48%
heezulia
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 I_vote_lcapஇன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 I_voting_barஇன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 I_vote_rcap 
230 Posts - 33%
Dr.S.Soundarapandian
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 I_vote_lcapஇன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 I_voting_barஇன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 I_vote_rcap 
66 Posts - 9%
T.N.Balasubramanian
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 I_vote_lcapஇன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 I_voting_barஇன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 I_vote_rcap 
29 Posts - 4%
mohamed nizamudeen
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 I_vote_lcapஇன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 I_voting_barஇன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 I_vote_rcap 
24 Posts - 3%
prajai
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 I_vote_lcapஇன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 I_voting_barஇன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%
Srinivasan23
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 I_vote_lcapஇன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 I_voting_barஇன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 I_vote_rcap 
3 Posts - 0%
ayyamperumal
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 I_vote_lcapஇன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 I_voting_barஇன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 I_vote_rcap 
3 Posts - 0%
JGNANASEHAR
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 I_vote_lcapஇன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 I_voting_barஇன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 I_vote_rcap 
2 Posts - 0%
Anitha Anbarasan
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 I_vote_lcapஇன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 I_voting_barஇன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும்


   
   

Page 2 of 2 Previous  1, 2

Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்

பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

PostRangarajan Sundaravadivel Sun Aug 05, 2012 6:36 pm

First topic message reminder :

இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும்.

இரவு நட்சத்திரங்களால் நிரம்பியிருக்கிறது;
நீல நட்சத்திரங்கள் தொலைவில் நடுங்கிக் கொண்டிருக்கின்றன.

இரவுக்காற்று வானில் சுழன்று ஆடிப்பாடுகிறது.

இன்று இரவில் என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும்.
நான் அவளைக் காதலித்தேன்; அவளும் சில சமயங்களில் என்னைக் காதலித்தாள்.

இதைப்போன்ற இரவுகளில் நான் அவளை என் கரங்களால் அணைத்துக் கொள்வேன்;
எல்லையற்ற வானின் கீழ் எண்ணிலடங்கா முத்தமிடுவேன்.

அவள் என்னைக் காதலித்தாள்; நானும் சில நேரங்களில் அவளைக் காதலித்தேன்.
அவளது கரிய பெரிய விழிகளை எப்படி நான் காதலிக்காமலிருக்க முடியும்?


இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும்.
அவள் என்னுடன் இல்லை என்பதை நினைக்க; அவளை நான் இழந்தேன் என்பதை உணர;

நீளமான இரவு அவள் இல்லாததால் இன்னும் நீளமாகிறது.
புல் மேல் பெய்யும் பனித்துளியைப் போல கவிதை ஆன்மாவில் விழுகிறது.

எனது காதலால் அவளை என்னுடன் இணைக்க முடியவில்லை.
இரவு நட்சத்திரங்களால் நிறைந்திருக்கிறது; அவள் என்னுடன் இல்லை.

அவ்வளவு தான்; தொலைவில் யாரோ பாடுகிறார்கள்.
அவளில்லாமல் என் ஆன்மா தொலைந்து போனது.

அவளை அருகில் கொண்டு வருவதற்காக என் கண்கள் அவளைத் தேடுகின்றன.
எனது இதயமும் தேடுகிறது; அவள் என்னிடமில்லை.

அதே இரவு மரங்களை அன்றாடம் மறைக்கின்றது;
ஆனால் நாம் அதே நாமாக இருப்பதில்லை.

நான் அவளை இப்போது காதலிக்கவில்லை. உண்மை, ஆனால் அவளை அதிகமாக காதலித்தேன்.
எனது குரல் காற்றினூடாக அவளின் காதுகளைத் தேடிப் பயணிக்கிறது.

எவனோ ஒருத்தியுடையவள்; அவள் எவனோ ஒருத்தியுடையவள்.
ஒரு காலத்தில் அவள் என் முத்தங்களுக்குச் சொந்தமானவள்.
அவளது குரல், மெல்லிய உடல், நீளமான விழிகள்.

நான் இப்போது அவளைக் காதலிக்கவில்லை. உண்மை. இருந்தாலும் காதலிக்கலாம்.
காதல் மிகக் குறுகியது; பிரிவோ இன்னும் நீள்கிறது.

இதுபோன்ற இரவுகளில் என் கரங்கள் அவளைத் தழுவிக் கொண்டிருந்தன.
அவளில்லாமல் என் ஆன்மா தொலைந்து போகிறது.

இதுவே அவள் எனக்கு ஏற்படுத்தும் இறுதி வலியாக இருக்கலாம்.
இதுவே அவளுக்காக நான் எழுதும் இறுதிக் கவிதையாக இருக்கலாம்.

(Pablo Neruda)



கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Aug 06, 2012 12:33 am

தமிழாக்கமாக இருந்தாலும் பிரிவின் தாக்கம் ஒன்று தான்.

அருமை ரங்கராஜன்.




avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Mon Aug 06, 2012 12:35 am

ஆனால் வாழ்க்கை என்ற அந்த சின்ன குழந்தை பிரித்த எதையும் சேர்க்காது தலைவரே . உங்களுக்கு அன்பு நண்பர் தின வாழ்த்துக்கள்
அசுரன் wrote:
தர்மா wrote:அமைதியாக இருந்தேன்
வாழ்க்கை மெதுவாக என்னை
சின்ன கையில் கிடைத்த பொம்மையை
மெதுவாக பிரித்து போட தொடங்கியது
புரிந்துவிட்டது மீண்டும் என்னை பழைய
மாதிரி மாட்டாது என்று
அருமை தர்மா!

சின்ன கையில் சின்ன விரல்கள் தான் இருக்கும்
அதனால பிய்ச்சாலும் சேர்த்துடலாம் புன்னகை




தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Aug 06, 2012 12:36 am

ஓ நீங்க இங்கிட்டு தான் இருக்கீங்களா?

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Mon Aug 06, 2012 12:37 am

இப்பதான் பாஸ் உள்ள வந்தேன். உங்களை பாத்தவுடன் அபிராமி அபிராமி நு கமல் கத்துற மாதிரி கத்தனும் போல இருந்துச்சு



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Aug 06, 2012 1:13 am

தர்மா wrote:இப்பதான் பாஸ் உள்ள வந்தேன். உங்களை பாத்தவுடன் அபிராமி அபிராமி நு கமல் கத்துற மாதிரி கத்தனும் போல இருந்துச்சு
ஏன் நல்லாத்தானே இருந்துது.... சரி கத்திட்டு வாங்க... அபிராமி அபிராமி
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 Guna

avatar
Guest
Guest

PostGuest Mon Aug 06, 2012 8:09 am

சோகம் எல்லாரும் அனுபசாலிகலகத்தான் இருக்கிறோம் சோகம்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9756
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Sep 17, 2015 11:19 am

இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 3838410834 இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 3838410834



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக