Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 12:55
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 7:03
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 7:01
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 7:01
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:20
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Today at 0:58
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Today at 0:52
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:48
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 0:30
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 0:09
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:56
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 22:06
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:54
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:20
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:04
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 20:50
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:39
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 20:22
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:07
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:55
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 18:44
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:50
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 14:15
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 10:11
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 5:37
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 0:50
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat 29 Jun 2024 - 12:27
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 29 Jun 2024 - 12:13
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:10
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும்
+5
தர்மா
சிவா
முரளிராஜா
Manik
Rangarajan Sundaravadivel
9 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும்
First topic message reminder :
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும்.
இரவு நட்சத்திரங்களால் நிரம்பியிருக்கிறது;
நீல நட்சத்திரங்கள் தொலைவில் நடுங்கிக் கொண்டிருக்கின்றன.
இரவுக்காற்று வானில் சுழன்று ஆடிப்பாடுகிறது.
இன்று இரவில் என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும்.
நான் அவளைக் காதலித்தேன்; அவளும் சில சமயங்களில் என்னைக் காதலித்தாள்.
இதைப்போன்ற இரவுகளில் நான் அவளை என் கரங்களால் அணைத்துக் கொள்வேன்;
எல்லையற்ற வானின் கீழ் எண்ணிலடங்கா முத்தமிடுவேன்.
அவள் என்னைக் காதலித்தாள்; நானும் சில நேரங்களில் அவளைக் காதலித்தேன்.
அவளது கரிய பெரிய விழிகளை எப்படி நான் காதலிக்காமலிருக்க முடியும்?
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும்.
அவள் என்னுடன் இல்லை என்பதை நினைக்க; அவளை நான் இழந்தேன் என்பதை உணர;
நீளமான இரவு அவள் இல்லாததால் இன்னும் நீளமாகிறது.
புல் மேல் பெய்யும் பனித்துளியைப் போல கவிதை ஆன்மாவில் விழுகிறது.
எனது காதலால் அவளை என்னுடன் இணைக்க முடியவில்லை.
இரவு நட்சத்திரங்களால் நிறைந்திருக்கிறது; அவள் என்னுடன் இல்லை.
அவ்வளவு தான்; தொலைவில் யாரோ பாடுகிறார்கள்.
அவளில்லாமல் என் ஆன்மா தொலைந்து போனது.
அவளை அருகில் கொண்டு வருவதற்காக என் கண்கள் அவளைத் தேடுகின்றன.
எனது இதயமும் தேடுகிறது; அவள் என்னிடமில்லை.
அதே இரவு மரங்களை அன்றாடம் மறைக்கின்றது;
ஆனால் நாம் அதே நாமாக இருப்பதில்லை.
நான் அவளை இப்போது காதலிக்கவில்லை. உண்மை, ஆனால் அவளை அதிகமாக காதலித்தேன்.
எனது குரல் காற்றினூடாக அவளின் காதுகளைத் தேடிப் பயணிக்கிறது.
எவனோ ஒருத்தியுடையவள்; அவள் எவனோ ஒருத்தியுடையவள்.
ஒரு காலத்தில் அவள் என் முத்தங்களுக்குச் சொந்தமானவள்.
அவளது குரல், மெல்லிய உடல், நீளமான விழிகள்.
நான் இப்போது அவளைக் காதலிக்கவில்லை. உண்மை. இருந்தாலும் காதலிக்கலாம்.
காதல் மிகக் குறுகியது; பிரிவோ இன்னும் நீள்கிறது.
இதுபோன்ற இரவுகளில் என் கரங்கள் அவளைத் தழுவிக் கொண்டிருந்தன.
அவளில்லாமல் என் ஆன்மா தொலைந்து போகிறது.
இதுவே அவள் எனக்கு ஏற்படுத்தும் இறுதி வலியாக இருக்கலாம்.
இதுவே அவளுக்காக நான் எழுதும் இறுதிக் கவிதையாக இருக்கலாம்.
(Pablo Neruda)
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும்.
இரவு நட்சத்திரங்களால் நிரம்பியிருக்கிறது;
நீல நட்சத்திரங்கள் தொலைவில் நடுங்கிக் கொண்டிருக்கின்றன.
இரவுக்காற்று வானில் சுழன்று ஆடிப்பாடுகிறது.
இன்று இரவில் என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும்.
நான் அவளைக் காதலித்தேன்; அவளும் சில சமயங்களில் என்னைக் காதலித்தாள்.
இதைப்போன்ற இரவுகளில் நான் அவளை என் கரங்களால் அணைத்துக் கொள்வேன்;
எல்லையற்ற வானின் கீழ் எண்ணிலடங்கா முத்தமிடுவேன்.
அவள் என்னைக் காதலித்தாள்; நானும் சில நேரங்களில் அவளைக் காதலித்தேன்.
அவளது கரிய பெரிய விழிகளை எப்படி நான் காதலிக்காமலிருக்க முடியும்?
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும்.
அவள் என்னுடன் இல்லை என்பதை நினைக்க; அவளை நான் இழந்தேன் என்பதை உணர;
நீளமான இரவு அவள் இல்லாததால் இன்னும் நீளமாகிறது.
புல் மேல் பெய்யும் பனித்துளியைப் போல கவிதை ஆன்மாவில் விழுகிறது.
எனது காதலால் அவளை என்னுடன் இணைக்க முடியவில்லை.
இரவு நட்சத்திரங்களால் நிறைந்திருக்கிறது; அவள் என்னுடன் இல்லை.
அவ்வளவு தான்; தொலைவில் யாரோ பாடுகிறார்கள்.
அவளில்லாமல் என் ஆன்மா தொலைந்து போனது.
அவளை அருகில் கொண்டு வருவதற்காக என் கண்கள் அவளைத் தேடுகின்றன.
எனது இதயமும் தேடுகிறது; அவள் என்னிடமில்லை.
அதே இரவு மரங்களை அன்றாடம் மறைக்கின்றது;
ஆனால் நாம் அதே நாமாக இருப்பதில்லை.
நான் அவளை இப்போது காதலிக்கவில்லை. உண்மை, ஆனால் அவளை அதிகமாக காதலித்தேன்.
எனது குரல் காற்றினூடாக அவளின் காதுகளைத் தேடிப் பயணிக்கிறது.
எவனோ ஒருத்தியுடையவள்; அவள் எவனோ ஒருத்தியுடையவள்.
ஒரு காலத்தில் அவள் என் முத்தங்களுக்குச் சொந்தமானவள்.
அவளது குரல், மெல்லிய உடல், நீளமான விழிகள்.
நான் இப்போது அவளைக் காதலிக்கவில்லை. உண்மை. இருந்தாலும் காதலிக்கலாம்.
காதல் மிகக் குறுகியது; பிரிவோ இன்னும் நீள்கிறது.
இதுபோன்ற இரவுகளில் என் கரங்கள் அவளைத் தழுவிக் கொண்டிருந்தன.
அவளில்லாமல் என் ஆன்மா தொலைந்து போகிறது.
இதுவே அவள் எனக்கு ஏற்படுத்தும் இறுதி வலியாக இருக்கலாம்.
இதுவே அவளுக்காக நான் எழுதும் இறுதிக் கவிதையாக இருக்கலாம்.
(Pablo Neruda)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
Rangarajan Sundaravadivel- பண்பாளர்
- பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012
Re: இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும்
தமிழாக்கமாக இருந்தாலும் பிரிவின் தாக்கம் ஒன்று தான்.
அருமை ரங்கராஜன்.
அருமை ரங்கராஜன்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும்
ஆனால் வாழ்க்கை என்ற அந்த சின்ன குழந்தை பிரித்த எதையும் சேர்க்காது தலைவரே . உங்களுக்கு அன்பு நண்பர் தின வாழ்த்துக்கள்
அசுரன் wrote:அருமை தர்மா!தர்மா wrote:அமைதியாக இருந்தேன்
வாழ்க்கை மெதுவாக என்னை
சின்ன கையில் கிடைத்த பொம்மையை
மெதுவாக பிரித்து போட தொடங்கியது
புரிந்துவிட்டது மீண்டும் என்னை பழைய
மாதிரி மாட்டாது என்று
சின்ன கையில் சின்ன விரல்கள் தான் இருக்கும்
அதனால பிய்ச்சாலும் சேர்த்துடலாம்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
தர்மா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 03/09/2011
Re: இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும்
ஓ நீங்க இங்கிட்டு தான் இருக்கீங்களா?
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும்
இப்பதான் பாஸ் உள்ள வந்தேன். உங்களை பாத்தவுடன் அபிராமி அபிராமி நு கமல் கத்துற மாதிரி கத்தனும் போல இருந்துச்சு
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
தர்மா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 03/09/2011
Re: இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும்
ஏன் நல்லாத்தானே இருந்துது.... சரி கத்திட்டு வாங்க... அபிராமி அபிராமிதர்மா wrote:இப்பதான் பாஸ் உள்ள வந்தேன். உங்களை பாத்தவுடன் அபிராமி அபிராமி நு கமல் கத்துற மாதிரி கத்தனும் போல இருந்துச்சு
![இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 Guna](https://2img.net/h/1.bp.blogspot.com/-R7kjdw13xBU/T7kCoDEmtPI/AAAAAAAADOA/np7BL4_FGcc/s1600/guna.jpg)
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும்
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
Guest- Guest
Re: இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும்
![இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Page 2 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» என்னால் எழுத முடியவில்லை
» சிலவற்றின் உச்சங்கள்.
» இன்று மலேசியாவுக்கு சோகமான நாள்.”
» வலுவான தலைமைத்துவத்தை என்னால் தர முடியும்: கிளின்டன்
» உங்களால் யானையை தூக்க முடியுமா என்னால் முடியும்
» சிலவற்றின் உச்சங்கள்.
» இன்று மலேசியாவுக்கு சோகமான நாள்.”
» வலுவான தலைமைத்துவத்தை என்னால் தர முடியும்: கிளின்டன்
» உங்களால் யானையை தூக்க முடியுமா என்னால் முடியும்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|