புதிய பதிவுகள்
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:38

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நண்பர்கள் !   கவிஞர் இரா.இரவி Poll_c10நண்பர்கள் !   கவிஞர் இரா.இரவி Poll_m10நண்பர்கள் !   கவிஞர் இரா.இரவி Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நண்பர்கள் !   கவிஞர் இரா.இரவி Poll_c10நண்பர்கள் !   கவிஞர் இரா.இரவி Poll_m10நண்பர்கள் !   கவிஞர் இரா.இரவி Poll_c10 
195 Posts - 41%
ayyasamy ram
நண்பர்கள் !   கவிஞர் இரா.இரவி Poll_c10நண்பர்கள் !   கவிஞர் இரா.இரவி Poll_m10நண்பர்கள் !   கவிஞர் இரா.இரவி Poll_c10 
181 Posts - 38%
mohamed nizamudeen
நண்பர்கள் !   கவிஞர் இரா.இரவி Poll_c10நண்பர்கள் !   கவிஞர் இரா.இரவி Poll_m10நண்பர்கள் !   கவிஞர் இரா.இரவி Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
நண்பர்கள் !   கவிஞர் இரா.இரவி Poll_c10நண்பர்கள் !   கவிஞர் இரா.இரவி Poll_m10நண்பர்கள் !   கவிஞர் இரா.இரவி Poll_c10 
21 Posts - 4%
prajai
நண்பர்கள் !   கவிஞர் இரா.இரவி Poll_c10நண்பர்கள் !   கவிஞர் இரா.இரவி Poll_m10நண்பர்கள் !   கவிஞர் இரா.இரவி Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
நண்பர்கள் !   கவிஞர் இரா.இரவி Poll_c10நண்பர்கள் !   கவிஞர் இரா.இரவி Poll_m10நண்பர்கள் !   கவிஞர் இரா.இரவி Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
நண்பர்கள் !   கவிஞர் இரா.இரவி Poll_c10நண்பர்கள் !   கவிஞர் இரா.இரவி Poll_m10நண்பர்கள் !   கவிஞர் இரா.இரவி Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
நண்பர்கள் !   கவிஞர் இரா.இரவி Poll_c10நண்பர்கள் !   கவிஞர் இரா.இரவி Poll_m10நண்பர்கள் !   கவிஞர் இரா.இரவி Poll_c10 
7 Posts - 1%
Guna.D
நண்பர்கள் !   கவிஞர் இரா.இரவி Poll_c10நண்பர்கள் !   கவிஞர் இரா.இரவி Poll_m10நண்பர்கள் !   கவிஞர் இரா.இரவி Poll_c10 
7 Posts - 1%
mruthun
நண்பர்கள் !   கவிஞர் இரா.இரவி Poll_c10நண்பர்கள் !   கவிஞர் இரா.இரவி Poll_m10நண்பர்கள் !   கவிஞர் இரா.இரவி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நண்பர்கள் ! கவிஞர் இரா.இரவி


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Mon 6 Aug 2012 - 0:34

நண்பர்கள் ! கவிஞர் இரா.இரவி

கோடிப் பணத்தை விட
உயர்ந்தவர்கள்
நண்பர்கள் !

சொத்துக்களை விட
சிறந்தவர்கள்
நண்பர்கள் !

துன்பம் என்றால்
திரண்டு விடுவார்கள்
நண்பர்கள் !

துயரத்தின் போது
தோள் கொடுப்பவர்கள்
நண்பர்கள் !

எதுவும் செய்வார்கள்
எதையும் இழப்பார்கள்
நண்பர்கள் !

குடத்து விளக்கான நம்மை
குன்றத்தில் வைப்பார்கள்
நண்பர்கள் !

கூட்டமாகக் கூடி
கூத்துக் கட்டுவார்கள்
நண்பர்கள் !

நேரம் செல்வதை
மறக்கடிப்பவர்கள்
நண்பர்கள் !

புண்பட்ட மனதிற்கு
மருந்தாவர்கள்
நண்பர்கள் !

வாழ்வின் இருள் நீங்க
வழிகாட்டி ஒளி தருவார்கள்
நண்பர்கள் !

தவறான பாதை சென்றால்
தட்டிக் கேட்பவர்கள்
நண்பர்கள் !

எதிரிகளை அடக்குவார்கள்
பகைவர்களை பயப்படுத்துவார்கள்
நண்பர்கள் !

ஏணியாக இருப்பார்கள்
தோணியாக வருவார்கள்
நண்பர்கள் !

காதலுக்கு துணை நிற்பார்கள்
காதலி கரம் பிடிக்க உதவுவார்கள்
நண்பர்கள் !

உயிருக்கு உயிரானவர்கள்
என்றும் மறக்கமுடியாதவர்கள்
நண்பர்கள் !


avatar
Guest
Guest

PostGuest Mon 6 Aug 2012 - 12:02

அருமை ரவி அய்யா ... சூப்பருங்க

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Tue 7 Aug 2012 - 10:01

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி


Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012
http://www.pakeecreation.blogspot.com

PostPakee Thu 9 Aug 2012 - 0:10

கவிதை அருமை அய்யா சூப்பருங்க



:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


www.pakeecreation.blogspot.com
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu 9 Aug 2012 - 2:09

சூப்பருங்க நட்பின் பெருமையை அருமையாக அளித்தமைக்கு நன்றி

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu 9 Aug 2012 - 2:24

அருமையான வரிகள் அருமையிருக்கு

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Thu 9 Aug 2012 - 10:36


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
http://www.noolulagam.com/product/?pid=6802#response

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!
















Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

Similar topics
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» நித்திரைப் பயணங்கள் !நூல் ஆசிரியர் கவிஞர் மு .ஆ .பீர்ஒலி.விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» மதுக்கடைகளை மூடு தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» மின்னலில் விளக்கேற்றி நூலாசிரியர் : கவிஞர் கே.ஜி. இராஜேந்திரபாபு நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக