புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21
» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29
by heezulia Yesterday at 23:38
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21
» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பள்ளிகளில் வேலை செய்யும் .சில ஆசிரியர்கள் கொஞ்சம் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்வார்களா?
Page 1 of 1 •
- விநாயகாசெந்தில்தளபதி
- பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012
பள்ளிக்குழந்தைகள் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடலாம், அதனை தடுக்கும் பள்ளி ஆசிரியர்கள் கொஞ்சமாவது சிந்திக்க வேண்டும். சமீபத்தில் கரூரில் நண்பரின் மகன் 5 ம் வகுப்பு படிப்பவனுக்கு சிறுநீர் இரண்டு நாட்களாகியும் வரவில்லையென்று அவர்கள் மருத்துவமனைக்கு சென்றவுடன் டியூப் மூலமாக சிறுநீர் வெளியேற்றப்பட்டது. மருத்துவரும் பள்ளியில் விசாரிக்க சொன்னார். விசாரித்ததில் அதிர்ச்சியான விசயம், இந்த சிறுவர்கள் பள்ளி நேரத்தில் வெளியே போகவேண்டும என்று கேட்டால் ஆசிரியர்கள் விடுவதில்லையாம். இது நாளடைவில் இப்படி கொண்டு விடுகிறது. பள்ளிகளில் வேலை செய்யும் ஆசிரியர்கள் இனிமேலாவது கொஞ்சம் மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ளுவார்கள் என்று எதிர்பார்ப்போம்
செந்தில்குமார்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
எங்கோ யாரோ ஒரு சிறுவனுக்கு இப்படி ஆனதால் மொத்த ஆசிரியர் சமுதாயத்தையும் உங்கள் தலைப்பால் சாடியுள்ளீர்களே செந்தில்.
மேலும் இப்போதெல்லாம் எதற்கெடுத்தாலும் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று எதையாவது எழுதுவது பேஷனாகி விட்டது..
நானும் எனது மாணவர்களை அடிக்கடி சிறுநீர் கழிக்க அனுப்புவது இல்லைதான். அதற்கும் மனிதாபிமானத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. சுயக்கட்டுப்பாடு இல்லாமல் ஒரு அரை மணி நேரத்திற்கு ஒரு முறை மாணவன் தண்ணீர் குடிக்கவும் ஒன்னுக்கு போகவும் அனுப்பிக்கொண்டே இருந்தால் அவன் முதலில் தனது உடல் கட்டுப்பாட்டை அல்லவா இழக்கிறான். மிக மிக அவசரம் என்றால் எந்த ஒரு அனுபவ ஆசிரியரும் கண்டுப்பிடித்து விடுவார்கள் அவர்கள் அனுப்ப தயங்குவதும் இல்லை. நானும் அப்படித்தான்.
எத்தணை பிள்ளைகள் காலை கடனை முடிக்காமல் பள்ளி வருகிறார்கள் தெரியுமா? நான் தினமும் முதல் மற்றும் இரண்டாவது பீரியட் களில் இதுபோன்ற மாணவர்களின் பிரச்சனைகளை சந்தித்து வருகிறேன். வீட்டில் டாய்லெட் செல்வதில்லை. எழுந்திரித்தவுடன் அவனை ரெடியாக்கி பள்ளி வேனில் தள்ளிவிட வேன்டியது. பிறகு அவனுக்கு பள்ளி வந்தவுடன் வயிறு வலிக்கும். பிறகு அவனுக்கு பள்ளியில் குடிக்க நிறைய தண்ணீர் கொடுத்து பின்னர் அவனை டாய்லெட் அனுப்ப வேன்டும்.
இதுபோல் கடமை தவறும் பெற்றோர்களை பற்றி யாரும் எழுதுவதும் கிடையாது. மாணவனுக்கு எது நடந்தாலும் ஆசிரியர்களையே சாடும் பழக்கம் சமீபகாலமாக நடைமுறையில் உள்ளது. இது எங்கு சென்று முடியுமோ தெரியல....
காய்சல் இருமல் மூச்சிரைப்பு வயிற்று வலி கால் கைகளில் புண் மற்றும் சில சிறிய சிறிய விசயங்களை பெற்றோர் கவனிக்காமல் பள்ளிக்கு அனுப்புவதால் அதிகம் தொல்லைகளை சந்திப்பது ஆசிரியர்களே... கொடுக்கப்பட்டிருக்கும் நாற்பது நிமிடத்தில் எதையெல்லாம் பார்ப்பது.
மேலும் இப்போதெல்லாம் எதற்கெடுத்தாலும் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று எதையாவது எழுதுவது பேஷனாகி விட்டது..
நானும் எனது மாணவர்களை அடிக்கடி சிறுநீர் கழிக்க அனுப்புவது இல்லைதான். அதற்கும் மனிதாபிமானத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. சுயக்கட்டுப்பாடு இல்லாமல் ஒரு அரை மணி நேரத்திற்கு ஒரு முறை மாணவன் தண்ணீர் குடிக்கவும் ஒன்னுக்கு போகவும் அனுப்பிக்கொண்டே இருந்தால் அவன் முதலில் தனது உடல் கட்டுப்பாட்டை அல்லவா இழக்கிறான். மிக மிக அவசரம் என்றால் எந்த ஒரு அனுபவ ஆசிரியரும் கண்டுப்பிடித்து விடுவார்கள் அவர்கள் அனுப்ப தயங்குவதும் இல்லை. நானும் அப்படித்தான்.
எத்தணை பிள்ளைகள் காலை கடனை முடிக்காமல் பள்ளி வருகிறார்கள் தெரியுமா? நான் தினமும் முதல் மற்றும் இரண்டாவது பீரியட் களில் இதுபோன்ற மாணவர்களின் பிரச்சனைகளை சந்தித்து வருகிறேன். வீட்டில் டாய்லெட் செல்வதில்லை. எழுந்திரித்தவுடன் அவனை ரெடியாக்கி பள்ளி வேனில் தள்ளிவிட வேன்டியது. பிறகு அவனுக்கு பள்ளி வந்தவுடன் வயிறு வலிக்கும். பிறகு அவனுக்கு பள்ளியில் குடிக்க நிறைய தண்ணீர் கொடுத்து பின்னர் அவனை டாய்லெட் அனுப்ப வேன்டும்.
இதுபோல் கடமை தவறும் பெற்றோர்களை பற்றி யாரும் எழுதுவதும் கிடையாது. மாணவனுக்கு எது நடந்தாலும் ஆசிரியர்களையே சாடும் பழக்கம் சமீபகாலமாக நடைமுறையில் உள்ளது. இது எங்கு சென்று முடியுமோ தெரியல....
காய்சல் இருமல் மூச்சிரைப்பு வயிற்று வலி கால் கைகளில் புண் மற்றும் சில சிறிய சிறிய விசயங்களை பெற்றோர் கவனிக்காமல் பள்ளிக்கு அனுப்புவதால் அதிகம் தொல்லைகளை சந்திப்பது ஆசிரியர்களே... கொடுக்கப்பட்டிருக்கும் நாற்பது நிமிடத்தில் எதையெல்லாம் பார்ப்பது.
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
ஆமாம் அசுரன் சார். ஒரு மாணவனை அனுமதிக்கும் போது பாடத்தில் இருந்து தப்பிக்க மாணவர்கள் ஒவ்வொருவராக கேட்க ஆரம்பிப்பார்கள்.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
உண்மையிலேயே அடிக்கடி சிறுநீர்கழிக்கும் மாணவர்களை பெற்றவர்கள் நன்கு அறிந்திருப்பார்கள், அவர்கள் பள்ளி முதல்வரிடமோ அல்லது ஆசிரியரிடமோ ஒரு வார்த்தை சொல்லியிருந்தாலோ போதும். அதை மறப்பதும் கூட தவறு தானே.மகா பிரபு wrote:ஆமாம் அசுரன் சார். ஒரு மாணவனை அனுமதிக்கும் போது பாடத்தில் இருந்து தப்பிக்க மாணவர்கள் ஒவ்வொருவராக கேட்க ஆரம்பிப்பார்கள்.
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
ஆமாம் சார். சர்க்கரை வியாதி இருந்தால் இந்த பிரச்சணை ஏற்படும். இவர்கள் முன்கூட்டியே த.ஆசிரியரிடம் முறையிடுதல் அவசியம்.
- விநாயகாசெந்தில்தளபதி
- பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012
தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம், பெரும்பாலும் மாணவர்களிடம் கண்டிப்பு எனும் பெயரில் ஆசிரியர்கள் அவர்களின் துன்பங்களை புரிந்துக்கொள்வதில்லை என்பதை வலியுறுத்தியே அவ்வாறு பதிவிட்டேன் :bball:
செந்தில்குமார்
எத்தணை பிள்ளைகள் காலை கடனை முடிக்காமல் பள்ளி வருகிறார்கள் தெரியுமா? நான் தினமும் முதல் மற்றும் இரண்டாவது பீரியட் களில் இதுபோன்ற மாணவர்களின் பிரச்சனைகளை சந்தித்து வருகிறேன். வீட்டில் டாய்லெட் செல்வதில்லை. எழுந்திரித்தவுடன் அவனை ரெடியாக்கி பள்ளி வேனில் தள்ளிவிட வேன்டியது. பிறகு அவனுக்கு பள்ளி வந்தவுடன் வயிறு வலிக்கும்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|