புதிய பதிவுகள்
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தங்கக்காசு! I_vote_lcapதங்கக்காசு! I_voting_barதங்கக்காசு! I_vote_rcap 
24 Posts - 77%
heezulia
தங்கக்காசு! I_vote_lcapதங்கக்காசு! I_voting_barதங்கக்காசு! I_vote_rcap 
5 Posts - 16%
viyasan
தங்கக்காசு! I_vote_lcapதங்கக்காசு! I_voting_barதங்கக்காசு! I_vote_rcap 
1 Post - 3%
வேல்முருகன் காசி
தங்கக்காசு! I_vote_lcapதங்கக்காசு! I_voting_barதங்கக்காசு! I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தங்கக்காசு! I_vote_lcapதங்கக்காசு! I_voting_barதங்கக்காசு! I_vote_rcap 
201 Posts - 40%
heezulia
தங்கக்காசு! I_vote_lcapதங்கக்காசு! I_voting_barதங்கக்காசு! I_vote_rcap 
200 Posts - 40%
mohamed nizamudeen
தங்கக்காசு! I_vote_lcapதங்கக்காசு! I_voting_barதங்கக்காசு! I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
தங்கக்காசு! I_vote_lcapதங்கக்காசு! I_voting_barதங்கக்காசு! I_vote_rcap 
21 Posts - 4%
prajai
தங்கக்காசு! I_vote_lcapதங்கக்காசு! I_voting_barதங்கக்காசு! I_vote_rcap 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
தங்கக்காசு! I_vote_lcapதங்கக்காசு! I_voting_barதங்கக்காசு! I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
தங்கக்காசு! I_vote_lcapதங்கக்காசு! I_voting_barதங்கக்காசு! I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
தங்கக்காசு! I_vote_lcapதங்கக்காசு! I_voting_barதங்கக்காசு! I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தங்கக்காசு! I_vote_lcapதங்கக்காசு! I_voting_barதங்கக்காசு! I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
தங்கக்காசு! I_vote_lcapதங்கக்காசு! I_voting_barதங்கக்காசு! I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தங்கக்காசு!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 9 Oct 2009 - 2:17

இரவு சுமார் பதினொன்றரை மணி இருக்கும். பேருந்து சிதம்பரத்திலிருந்து சென்னையை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. சுமார் பத்து பயணிகள் இருந்தனர். அவர்களுடன் நடத்துனரும் சேர்ந்து து‘ங்கிக் கொண்டிருந்தார்.

பேருந்து புவனகிரியை தாண்டிச் சென்று கொண்டிருந்தது. பயணிகளில் ஐவர் எழுந்தனர். மறைத்து வைத்திருந்த கத்தியையும் துப்பாக்கியையும் வெளியே எடுத்தனர். ஒருவன் ஓட்டுநரின் முதுகில் கத்தியை வைத்து அழுத்தினான். அவர் மிரண்டு போனார்.

"ஐயா, என்னை ஒன்றும் செய்துவிடாதே... நீ சொன்னபடி எல்லாம் கேட்கிறேன். என்னை உயிரோடு விட்டு விடு சாமி,'' என்றார். பயணிகளும், நடத்துனரும் குறட்டை விட்டு து‘ங்கிக் கொண்டிருந்தார்.

ஒருவன் நடத்துனரின் நெஞ்சுக்கு நேராக துப்பாக்கியைத் து‘க்கிப் பிடித்தான்.

"சத்தம் போட்டால் தொலைத்து விடுவேன். ஜாக்கிரதை!'' மெல்லிய குரலில் சொன்னான்.

நடத்துனர் நிலைமையை நன்றாக அறிந்தார். ஓட்டுனரைப் பார்த்தார். அவர் முதுகில் கத்தி பாய தயாராய் இருந்தது.

"சாமி எனக்கு மனைவியும் இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். நீ என்ன சொல்கிறாயோ அதைச் செய்ய நான் தயார். என்னை விட்டு விடப்பா!'' பயணிகள் விழித்து விடக்கூடாதல்லவா அதனால் அவர் மிக மெதுவாகச் சொன்னார். அவர்கள் யாரும் விழித்துக் கொள்ளவில்லை. நன்றாகத் து‘ங்கிக் கொண்டிருந்தனர். நடத்துனர் தன் கையிலிருந்த பணப்பையையும் திருடனிடம் ஒப்படைத்தார்.

"ஏ! எல்லாரும் இரண்டு கையையும் மேலே து‘க்குங்க... கையில கழுத்தில இருக்கிற நகைகளை எல்லாம் கழற்றி பக்கத்தில் வைங்க. சத்தம் போட்டா சுட்டுப் பொசுக்கிடுவேன்,'' உரத்த சத்தமாய்க் கத்தினான் திருடன்.

பேருந்தில் இருந்த ஒரு சிறுவன் உள்பட அனைவரும் கண்ணைக் கசக்கிக் கொண்டு விழித்தனர். எதிரில் திருடன்; அவன் கையில் துப்பாக்கி. வலது கை ஆட்காட்டி விரல் துப்பாக்கி விசையை அழுத்த தயாராய் இருந்தது. இக்கட்டான நிலையை அறிந்து கொண்ட இரு பெண்கள் உட்பட அனைத்துப் பயணிகளும் தங்கள் தங்கச் சங்கிலிகள், வளையல்கள், மோதிரங்கள் அனைத்தையும் கழற்றிப் பக்கத்தில் வைத்தனர்.

திருடன் துப்பாக்கியை நீட்டியபடி வந்து எல்லா தங்க நகைகளைகளையும் எடுத்துத் தன் பையில் வைத்தான். பின்னர் ஐவரும் பேருந்தை நிறுத்தி இறங்கத் தயாராயினர்.

"ஐயா, என்னிடம் ஒரு தங்கக்காசு இருக்கிறது. அதையும் பெற்றுக் கொள்ளுங்கள்,'' என்றான் சிறுவன். இதைக் கேட்ட ஐந்து திருடர்களும் அதிசயித்து நின்றனர்.

"ஐயா, இன்று நான் தனியாகப் பயணம் செய்து கொண்டிருக்கிறேன். என் தாயாரும் தந்தையும் ஊரில் இருக்கின்றனர். எப்போதும் நீ உண்மையே பேச வேண்டும் என்று என் தாய் அடிக்கடி கூறுவார். நான் எப்போதும் உண்மையே பேசுவேன். நான் பர்ஸ்ட் ரேங்க் வாங்கியதால் எனக்கு இந்த தங்க டாலரைப் பரிசாகத் தந்துள்ளனர். இதன் மதிப்பு ஆயிரம் ரூபாய். நான் இதை உங்களிடம் தருகிறேன் ஏற்றுக் கொள்ளுங்கள்,'' என்றான் அவன்.

"தம்பி நீ உண்மை பேசும் உத்தமன் என்பதை நீரூபித்துவிட்டாய். உன்னை எப்படிப் பாராட்டுவது என்று தெரியவில்லை. அந்த தங்க டாலர் எங்களுக்கு வேண்டாம். நீயே வைத்துக் கொள்,'' என்றான் ஒரு திருடன்.

"ஐயா! நீங்கள் அப்படிச் சொல்லவேண்டாம். இந்தப் பயணிகள் அனைவரும் உண்மையாகவே தங்களிடம் இருந்த எல்லா தங்க நகைகளையும் தந்துவிட்டனர். நான் மட்டும் தராமல் இருந்தால் எப்படி? தயவு செய்து பெற்றுக் கொள்ளுங்கள்,'' என்றான்.

அச்சிறுவனின் பேச்சு அந்த ஐந்து திருடர்களின் மனதை பாதித்தது. அவர்கள் மனம் மாறினர். கொள்ளையடித்த எல்லாப் பொருட்களையும் அவரவரிடம் ஒப்படைத்தனர். நடத்துனர் தன் பணப்பையை பெற்றுக் கொண்டார்.

உண்மையை பேசி தங்கள் உடமைகளை மீட்டுத் தந்த அந்தச் சிறுவனை அனைவரும் பாராட்டினர்.



தங்கக்காசு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக