Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Today at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பூ ஒன்று புயலானது !!
3 posters
Page 1 of 1
பூ ஒன்று புயலானது !!
தாயை இழந்து, கணவரால் கைவிடப்பட்டு, உடன் பிறந்தவர்கள் தனிக்குடித்தனம் சென்ற நிலையில் வயதான தந்தை மற்றும் உடல் நலம் பாதித்த தங்கையை காப்பாற்ற, தளராத தன்னம்பிக்கையுடன் கட்டடத் தொழிலாளியாக களம் இறங்கிய மீனவப்பெண், ஆண்களுக்கு சவாலாக கொத்தனராக முத்திரை பதித்து வருகிறார்.
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி முத்தரையர் நகரில் வசிக்கும் மீனவர் உமையனின் இரண்டாவது மகள் செல்லம்மாள், 38. மூத்த மகளும், மகனும் திருமணமாகி தனிக்குடித்தனம் சென்ற பின்னர் குடும்பம் தத்தளித்தது. வயதான தந்தையையும்,உடல் நலமில்லாத தங்கை செல்வராணியை, 30, காப்பாற்ற செல்லம்மாள், கட்டட வேலைக்கு சென்றார். கொத்தனார் செய்யும் பணிகளை உன்னிப்பாக கவனித்து வந்தார். சில மாதங்களில் கொத்தனாரிடம், தனது மேஸ்திரி ஆர்வத்தை வெளிப்படுத்தினார். உணவு இடைவேளையில் சிமென்ட் பூச்சு பணி வாய்ப்பு கிடைத்தது. படிப்படியாக சிமென்ட் கலவைகளின் அளவை அறிந்து,அடுத்த மூன்று ஆண்டுகளில் கட்டட மேஸ்திரியாக தன்னை உயர்த்திக் கெண்டார். கான்ட்ராக்ட் எடுத்து வீடு கட்டி கொடுக்கும் நிலைக்கு தயாரானார். தங்களது நிறுவன சிமென்ட், கம்பிகளை உபயோகிக்கும்படி வினியோகஸ்தர்கள் இவரை நோக்கி படையெடுத்தனர். 15 ஆண்டுகளுக்கு முன் ஆறு ரூபாய் கூலியில் தொடங்கிய வாழ்க்கை, இவரது இவரது தன்னம்பிக்கையால் கை நிறைய சம்பாதிக்கும் நிலைக்கு மாறியுள்ளது.
அவர் கூறியதாவது: திருமணமாகி விவாகரத்து பெற்றும், மன உறுதியை மட்டும் கைவிடவே இல்லை. சாதிக்க வேண்டும் என்ற வெறி, வெற்றியை தேடி தந்தது. குடும்பத்தினர் அனைவரும் கடலை நம்பி வாழ்ந்தாலும், நான் மட்டும், கட்டட வேலைக்கு சென்றேன். தற்போது எனது தலைமையில் 12 சித்தாள், ஒரு மண்வெட்டியாள் உள்ளனர். வசதி படைத்தவர்கள் இன்ஜினியரிடம், வீட்டின் வரைபடம் வாங்கி வந்து, வீடு கட்டச் சொல்வர். பலர் நிலத்தின் அளவைக் கூறி வீட்டிற்கு தேவையான வசதிகளை என்னிடம் தெரிவித்து விடுவர். அவர்கள் விரும்பும் வகையில் வரைபடம் தயாரித்து, இதுவரை 20க்கும் அதிகமான வீடுகளை கட்டி முடித்துள்ளேன். கேலி பேசியவர்கள் எல்லாம் காணாமல் போய் விட்டனர். ஏற்றுக்கொண்ட பணியை சிறப்பாக செய்து முடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பணி புரிந்து வருகிறேன், என்றார்.
நன்றி தின மலர்
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: பூ ஒன்று புயலானது !!
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Similar topics
» Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும்
» எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா
» நினைப்பது ஒன்று
» கேள்வி ஒன்று
» பூ ஒன்று உதிர்ந்தது
» எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா
» நினைப்பது ஒன்று
» கேள்வி ஒன்று
» பூ ஒன்று உதிர்ந்தது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|