புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெட்டியான் - Page 2 Poll_c10வெட்டியான் - Page 2 Poll_m10வெட்டியான் - Page 2 Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
வெட்டியான் - Page 2 Poll_c10வெட்டியான் - Page 2 Poll_m10வெட்டியான் - Page 2 Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
வெட்டியான் - Page 2 Poll_c10வெட்டியான் - Page 2 Poll_m10வெட்டியான் - Page 2 Poll_c10 
3 Posts - 6%
mohamed nizamudeen
வெட்டியான் - Page 2 Poll_c10வெட்டியான் - Page 2 Poll_m10வெட்டியான் - Page 2 Poll_c10 
2 Posts - 4%
heezulia
வெட்டியான் - Page 2 Poll_c10வெட்டியான் - Page 2 Poll_m10வெட்டியான் - Page 2 Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெட்டியான் - Page 2 Poll_c10வெட்டியான் - Page 2 Poll_m10வெட்டியான் - Page 2 Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
வெட்டியான் - Page 2 Poll_c10வெட்டியான் - Page 2 Poll_m10வெட்டியான் - Page 2 Poll_c10 
4 Posts - 10%
mohamed nizamudeen
வெட்டியான் - Page 2 Poll_c10வெட்டியான் - Page 2 Poll_m10வெட்டியான் - Page 2 Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
வெட்டியான் - Page 2 Poll_c10வெட்டியான் - Page 2 Poll_m10வெட்டியான் - Page 2 Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெட்டியான்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat Aug 04, 2012 11:35 pm

First topic message reminder :


வெட்டியான் - Page 2 Vettiyan


எரிப்பதா
புதைப்பதா
வெட்டியானின்
குல வழக்கம்?

எரிப்பதும் வழக்கமில்லை
புதைப்பதும் வழக்கமில்லை
எந்த குலத்திற்கும்;
செத்தவன்
எந்த உறவாய் இருந்தாலும்
வெட்டியானை தவிர..!

எரியூட்ட விறகையும்,
புதைக்க மண்ணையும்
மட்டுமே
வெட்டிப்போட்டுப்
பழகியதால்
வெட்டியானாகிப்போனவன்!

லாபம் ஏதும்
இல்லாத வேலை
என்பதால்தான்
இவன் செய்யும் வேலை
வெட்டிவேலை
என்றானதோ!

துண்டிலே விழும்
சில்லரைகளில்
தொடங்குவதால்
அவன் வரவு செலவு திட்டம்
முழுவதும்
துண்டுகளாலேயே
நிரப்பப்படுகிறது!

அவன் மீது
இரக்கம் வந்துவிடக்கூடாது
என்பதற்காகவும்தான்
கண்கள் மூடப்படுகிறதோ
பிணங்களுக்கு!

‘திரும்பிப்பார்க்காமல்
செல்லுங்கள்’
அரைஞாண்கயிறின்
வெள்ளி வரை
அறுத்துப்பெற்ற பிறகு
திரும்பிப்பார்க்க
என்ன இருக்கிறது?

சாதிக்கொரு
சுடுகாடு வைத்தவன்
ஏன்
எல்லா சுடுகாட்டுக்கும்
ஒரே சாதியில்
வெட்டியானை மட்டும்
வைத்தான்?

இந்த தீண்டத்தகாதவனின்
தீண்டலில்தான்
மோட்சம் பெறுகின்றன
பிணங்கள்!

சந்து பொந்தெல்லாம்
மின்விளக்குகள் கட்டி
மனைவியை
துணைக்கழைத்துக்கொண்டு
சிறுநீர் கழிக்க சென்றவனிடம்
இரவெல்லாம்
பிணத்தோடு பிணமாக
பயமின்றி படுத்துறங்கியவன்
எப்படி அடிமையானான்?

‘கருப்பன் வந்திருக்கின்றான்’
என இருந்த இடத்திலிருந்தே
கத்தி தெரிவிக்கின்றன
செத்துப்போனவனின்
பேரக்குழந்தைகள்!
‘இந்த வருசம்
எதுவும் கிடையாது
எனத் தெரிந்தும்
வந்து நிற்கிறான் பாரு’
முறுக்கிக்கொள்கிறாள்
கிழவி!

தீபாவளிக்கும்
பொங்கலுக்கும்
தப்பை தட்டி
பிச்சையெடுத்துக்
கொண்டிருக்கிறான்
வெட்டியான்
தான் செய்த
வேலைகளுக்கான
கூலியை!

வெட்டியானின் உயிரை
எடுத்துத் தொலைக்கிற
எந்த ஒரு பிணமும்
அவன் உடலுக்கு கூட
அவன் வேலைப் பார்த்த
சுடுகாட்டில்
சாதிப் பார்க்காமல்,
எடுத்துத் தருவதேயில்லை
தன் அருகாமையை..!
-யோவ்


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 29, 2012 2:15 pm

யினியவன் wrote:கட்டேல போன உசிரு வந்து பில்லு கட்டவா போவுது?
அதுக்காக கரண்ட கட்பண்ணி வச்சா கப்படிக்குமே காத்து போன பை



ஈகரை தமிழ் களஞ்சியம் வெட்டியான் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Sep 29, 2012 2:19 pm

காத்து காத்து வசந்த காத்து வராம
இத்துப் போன காத்துப் போன பையா ஆன
உடல் கப்படிக்கத்தான் செய்யும் அதை கண்டு
வேதனை தாளாமல் ரெண்டு கல்ப்படிக்கத் தோணும்...





avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Sep 29, 2012 2:22 pm

புனிதமான பணியை புன்னகையுடன் செய்யும் புண்ணியவான்.

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Sep 29, 2012 2:24 pm

யினியவன் wrote:காத்து காத்து வசந்த காத்து வராம
இத்துப் போன காத்துப் போன பையா ஆன
உடல் கப்படிக்கத்தான் செய்யும் அதை கண்டு
வேதனை தாளாமல் ரெண்டு கல்ப்படிக்கத் தோணும்...

பார்த்து பார்த்து குடித்து
பாதை பார்த்து போகாமல் போன
வரும் வாகனங்களில் வதை பட்டு
காத்து போன பையா தான் போகணும்
திரும்பவும் தோர்த்து ....




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 29, 2012 2:25 pm

மாணிக்கம் நடேசன் wrote:புனிதமான பணியை புன்னகையுடன் செய்யும் புண்ணியவான்.
எது புன்னகையுடனா அண்ணே இடுகாட்டுபக்கமே போனதில்லை போலிருக்கு



ஈகரை தமிழ் களஞ்சியம் வெட்டியான் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Sep 29, 2012 2:28 pm

பாவியென செயல் புரிந்து திரிந்தால்
செல்லரித்து செல்லாக் காசாகி
ஆவியென அலைய கடவாய்...





பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Sep 29, 2012 2:31 pm

யினியவன் wrote:பாவியென செயல் புரிந்து திரிந்தால்
செல்லரித்து செல்லாக் காசாகி
ஆவியென அலைய கடவாய்...
ஆவினென அலைந்தால்
பார்ப்பவர் எல்லாம்
எவரோ பாவி என
பதறி ஓடுவார்கள் ....

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Sep 29, 2012 2:32 pm

அப்போ என்னா அழுதுகிட்டேவா தனது பணிய செய்யுராங்க.

எங்க ஊருள புன்னகையுடனேதான் செய்யுராங்க

ஏன்னா காசு சார் காசு, நிறைய காசு.

அதுவும் சீனர் செத்தால் எங்க ஊரு சீன வெட்டியானுக்கு

நிறைய காசு சார். அதனால அவுங்க புன்னகையோட தான் தனது பணிய செய்யுராங்க.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 29, 2012 2:34 pm

மாணிக்கம் நடேசன் wrote:அப்போ என்னா அழுதுகிட்டேவா தனது பணிய செய்யுராங்க.
எங்க ஊருள புன்னகையுடனேதான் செய்யுராங்க
ஏன்னா காசு சார் காசு, நிறைய காசு.
அதுவும் சீனர் செத்தால் எங்க ஊரு சீன வெட்டியானுக்கு
நிறைய காசு சார். அதனால அவுங்க புன்னகையோட தான் தனது பணிய செய்யுராங்க.

தமிழ்நாட்டுல காசு கொடுத்தாலும் திட்டுத்தான் இல்லேனாலும் திட்டுத்தான் சில பாவப்பட்ட பிணங்கள் அடிகூட வாங்க வேண்டி இருக்கும்



ஈகரை தமிழ் களஞ்சியம் வெட்டியான் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Sep 29, 2012 2:39 pm

வெந்த நெஞ்ஜெலும்பக் காட்ட
காட்டுவதைக் காட்டினாத்தான்
காட்டுவான் - காலக் கொடுமை.




Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக