Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ by heezulia Today at 7:51 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by T.N.Balasubramanian Today at 7:44 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெட்டியான்
+6
யினியவன்
பூவன்
கரூர் கவியன்பன்
காளைவேந்தன்
முஹைதீன்
தமிழ்நேசன்1981
10 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
வெட்டியான்
First topic message reminder :
எரிப்பதா
புதைப்பதா
வெட்டியானின்
குல வழக்கம்?
எரிப்பதும் வழக்கமில்லை
புதைப்பதும் வழக்கமில்லை
எந்த குலத்திற்கும்;
செத்தவன்
எந்த உறவாய் இருந்தாலும்
வெட்டியானை தவிர..!
எரியூட்ட விறகையும்,
புதைக்க மண்ணையும்
மட்டுமே
வெட்டிப்போட்டுப்
பழகியதால்
வெட்டியானாகிப்போனவன்!
லாபம் ஏதும்
இல்லாத வேலை
என்பதால்தான்
இவன் செய்யும் வேலை
வெட்டிவேலை
என்றானதோ!
துண்டிலே விழும்
சில்லரைகளில்
தொடங்குவதால்
அவன் வரவு செலவு திட்டம்
முழுவதும்
துண்டுகளாலேயே
நிரப்பப்படுகிறது!
அவன் மீது
இரக்கம் வந்துவிடக்கூடாது
என்பதற்காகவும்தான்
கண்கள் மூடப்படுகிறதோ
பிணங்களுக்கு!
‘திரும்பிப்பார்க்காமல்
செல்லுங்கள்’
அரைஞாண்கயிறின்
வெள்ளி வரை
அறுத்துப்பெற்ற பிறகு
திரும்பிப்பார்க்க
என்ன இருக்கிறது?
சாதிக்கொரு
சுடுகாடு வைத்தவன்
ஏன்
எல்லா சுடுகாட்டுக்கும்
ஒரே சாதியில்
வெட்டியானை மட்டும்
வைத்தான்?
இந்த தீண்டத்தகாதவனின்
தீண்டலில்தான்
மோட்சம் பெறுகின்றன
பிணங்கள்!
சந்து பொந்தெல்லாம்
மின்விளக்குகள் கட்டி
மனைவியை
துணைக்கழைத்துக்கொண்டு
சிறுநீர் கழிக்க சென்றவனிடம்
இரவெல்லாம்
பிணத்தோடு பிணமாக
பயமின்றி படுத்துறங்கியவன்
எப்படி அடிமையானான்?
‘கருப்பன் வந்திருக்கின்றான்’
என இருந்த இடத்திலிருந்தே
கத்தி தெரிவிக்கின்றன
செத்துப்போனவனின்
பேரக்குழந்தைகள்!
‘இந்த வருசம்
எதுவும் கிடையாது
எனத் தெரிந்தும்
வந்து நிற்கிறான் பாரு’
முறுக்கிக்கொள்கிறாள்
கிழவி!
தீபாவளிக்கும்
பொங்கலுக்கும்
தப்பை தட்டி
பிச்சையெடுத்துக்
கொண்டிருக்கிறான்
வெட்டியான்
தான் செய்த
வேலைகளுக்கான
கூலியை!
வெட்டியானின் உயிரை
எடுத்துத் தொலைக்கிற
எந்த ஒரு பிணமும்
அவன் உடலுக்கு கூட
அவன் வேலைப் பார்த்த
சுடுகாட்டில்
சாதிப் பார்க்காமல்,
எடுத்துத் தருவதேயில்லை
தன் அருகாமையை..!
-யோவ்
எரிப்பதா
புதைப்பதா
வெட்டியானின்
குல வழக்கம்?
எரிப்பதும் வழக்கமில்லை
புதைப்பதும் வழக்கமில்லை
எந்த குலத்திற்கும்;
செத்தவன்
எந்த உறவாய் இருந்தாலும்
வெட்டியானை தவிர..!
எரியூட்ட விறகையும்,
புதைக்க மண்ணையும்
மட்டுமே
வெட்டிப்போட்டுப்
பழகியதால்
வெட்டியானாகிப்போனவன்!
லாபம் ஏதும்
இல்லாத வேலை
என்பதால்தான்
இவன் செய்யும் வேலை
வெட்டிவேலை
என்றானதோ!
துண்டிலே விழும்
சில்லரைகளில்
தொடங்குவதால்
அவன் வரவு செலவு திட்டம்
முழுவதும்
துண்டுகளாலேயே
நிரப்பப்படுகிறது!
அவன் மீது
இரக்கம் வந்துவிடக்கூடாது
என்பதற்காகவும்தான்
கண்கள் மூடப்படுகிறதோ
பிணங்களுக்கு!
‘திரும்பிப்பார்க்காமல்
செல்லுங்கள்’
அரைஞாண்கயிறின்
வெள்ளி வரை
அறுத்துப்பெற்ற பிறகு
திரும்பிப்பார்க்க
என்ன இருக்கிறது?
சாதிக்கொரு
சுடுகாடு வைத்தவன்
ஏன்
எல்லா சுடுகாட்டுக்கும்
ஒரே சாதியில்
வெட்டியானை மட்டும்
வைத்தான்?
இந்த தீண்டத்தகாதவனின்
தீண்டலில்தான்
மோட்சம் பெறுகின்றன
பிணங்கள்!
சந்து பொந்தெல்லாம்
மின்விளக்குகள் கட்டி
மனைவியை
துணைக்கழைத்துக்கொண்டு
சிறுநீர் கழிக்க சென்றவனிடம்
இரவெல்லாம்
பிணத்தோடு பிணமாக
பயமின்றி படுத்துறங்கியவன்
எப்படி அடிமையானான்?
‘கருப்பன் வந்திருக்கின்றான்’
என இருந்த இடத்திலிருந்தே
கத்தி தெரிவிக்கின்றன
செத்துப்போனவனின்
பேரக்குழந்தைகள்!
‘இந்த வருசம்
எதுவும் கிடையாது
எனத் தெரிந்தும்
வந்து நிற்கிறான் பாரு’
முறுக்கிக்கொள்கிறாள்
கிழவி!
தீபாவளிக்கும்
பொங்கலுக்கும்
தப்பை தட்டி
பிச்சையெடுத்துக்
கொண்டிருக்கிறான்
வெட்டியான்
தான் செய்த
வேலைகளுக்கான
கூலியை!
வெட்டியானின் உயிரை
எடுத்துத் தொலைக்கிற
எந்த ஒரு பிணமும்
அவன் உடலுக்கு கூட
அவன் வேலைப் பார்த்த
சுடுகாட்டில்
சாதிப் பார்க்காமல்,
எடுத்துத் தருவதேயில்லை
தன் அருகாமையை..!
-யோவ்
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Re: வெட்டியான்
அதுக்காக கரண்ட கட்பண்ணி வச்சா கப்படிக்குமே காத்து போன பையினியவன் wrote:கட்டேல போன உசிரு வந்து பில்லு கட்டவா போவுது?
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: வெட்டியான்
காத்து காத்து வசந்த காத்து வராம
இத்துப் போன காத்துப் போன பையா ஆன
உடல் கப்படிக்கத்தான் செய்யும் அதை கண்டு
வேதனை தாளாமல் ரெண்டு கல்ப்படிக்கத் தோணும்...
இத்துப் போன காத்துப் போன பையா ஆன
உடல் கப்படிக்கத்தான் செய்யும் அதை கண்டு
வேதனை தாளாமல் ரெண்டு கல்ப்படிக்கத் தோணும்...
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: வெட்டியான்
புனிதமான பணியை புன்னகையுடன் செய்யும் புண்ணியவான்.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: வெட்டியான்
யினியவன் wrote:காத்து காத்து வசந்த காத்து வராம
இத்துப் போன காத்துப் போன பையா ஆன
உடல் கப்படிக்கத்தான் செய்யும் அதை கண்டு
வேதனை தாளாமல் ரெண்டு கல்ப்படிக்கத் தோணும்...
பார்த்து பார்த்து குடித்து
பாதை பார்த்து போகாமல் போன
வரும் வாகனங்களில் வதை பட்டு
காத்து போன பையா தான் போகணும்
திரும்பவும் தோர்த்து ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: வெட்டியான்
எது புன்னகையுடனா அண்ணே இடுகாட்டுபக்கமே போனதில்லை போலிருக்குமாணிக்கம் நடேசன் wrote:புனிதமான பணியை புன்னகையுடன் செய்யும் புண்ணியவான்.
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: வெட்டியான்
ஆவினென அலைந்தால்யினியவன் wrote:பாவியென செயல் புரிந்து திரிந்தால்
செல்லரித்து செல்லாக் காசாகி
ஆவியென அலைய கடவாய்...
பார்ப்பவர் எல்லாம்
எவரோ பாவி என
பதறி ஓடுவார்கள் ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: வெட்டியான்
அப்போ என்னா அழுதுகிட்டேவா தனது பணிய செய்யுராங்க.
எங்க ஊருள புன்னகையுடனேதான் செய்யுராங்க
ஏன்னா காசு சார் காசு, நிறைய காசு.
அதுவும் சீனர் செத்தால் எங்க ஊரு சீன வெட்டியானுக்கு
நிறைய காசு சார். அதனால அவுங்க புன்னகையோட தான் தனது பணிய செய்யுராங்க.
எங்க ஊருள புன்னகையுடனேதான் செய்யுராங்க
ஏன்னா காசு சார் காசு, நிறைய காசு.
அதுவும் சீனர் செத்தால் எங்க ஊரு சீன வெட்டியானுக்கு
நிறைய காசு சார். அதனால அவுங்க புன்னகையோட தான் தனது பணிய செய்யுராங்க.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: வெட்டியான்
மாணிக்கம் நடேசன் wrote:அப்போ என்னா அழுதுகிட்டேவா தனது பணிய செய்யுராங்க.
எங்க ஊருள புன்னகையுடனேதான் செய்யுராங்க
ஏன்னா காசு சார் காசு, நிறைய காசு.
அதுவும் சீனர் செத்தால் எங்க ஊரு சீன வெட்டியானுக்கு
நிறைய காசு சார். அதனால அவுங்க புன்னகையோட தான் தனது பணிய செய்யுராங்க.
தமிழ்நாட்டுல காசு கொடுத்தாலும் திட்டுத்தான் இல்லேனாலும் திட்டுத்தான் சில பாவப்பட்ட பிணங்கள் அடிகூட வாங்க வேண்டி இருக்கும்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» வெட்டியான் பார்வை...!! -Mano Red
» நள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி!
» வெட்டியான் வேலை செய்து கல்லூரி படிப்பு !
» நள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி!
» வெட்டியான் வேலை செய்து கல்லூரி படிப்பு !
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|