புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_c10 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_m10 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_c10 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_m10 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_c10 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_m10 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_c10 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_m10 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_c10 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_m10 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_c10 
21 Posts - 4%
prajai
 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_c10 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_m10 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_c10 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_m10 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_c10 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_m10 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_c10 
8 Posts - 2%
Guna.D
 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_c10 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_m10 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_c10 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_m10 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_c10 
7 Posts - 1%
mruthun
 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_c10 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_m10 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பள்ளிகளில் வேலை செய்யும் .சில ஆசிரியர்கள் கொஞ்சம் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்வார்களா?


   
   
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Sun Aug 05, 2012 12:02 pm

 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? 557531_350310888376702_461081949_n
பள்ளிக்குழந்தைகள் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடலாம், அதனை தடுக்கும் பள்ளி ஆசிரியர்கள் கொஞ்சமாவது சிந்திக்க வேண்டும். சமீபத்தில் கரூரில் நண்பரின் மகன் 5 ம் வகுப்பு படிப்பவனுக்கு சிறுநீர் இரண்டு நாட்களாகியும் வரவில்லையென்று அவர்கள் மருத்துவமனைக்கு சென்றவுடன் டியூப் மூலமாக சிறுநீர் வெளியேற்றப்பட்டது. மருத்துவரும் பள்ளியில் விசாரிக்க சொன்னார். விசாரித்ததில் அதிர்ச்சியான விசயம், இந்த சிறுவர்கள் பள்ளி நேரத்தில் வெளியே போகவேண்டும என்று கேட்டால் ஆசிரியர்கள் விடுவதில்லையாம். இது நாளடைவில் இப்படி கொண்டு விடுகிறது. பள்ளிகளில் வேலை செய்யும் ஆசிரியர்கள் இனிமேலாவது கொஞ்சம் மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ளுவார்கள் என்று எதிர்பார்ப்போம்



செந்தில்குமார்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Aug 05, 2012 12:10 pm

எங்கோ யாரோ ஒரு சிறுவனுக்கு இப்படி ஆனதால் மொத்த ஆசிரியர் சமுதாயத்தையும் உங்கள் தலைப்பால் சாடியுள்ளீர்களே செந்தில்.

மேலும் இப்போதெல்லாம் எதற்கெடுத்தாலும் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று எதையாவது எழுதுவது பேஷனாகி விட்டது..

நானும் எனது மாணவர்களை அடிக்கடி சிறுநீர் கழிக்க அனுப்புவது இல்லைதான். அதற்கும் மனிதாபிமானத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. சுயக்கட்டுப்பாடு இல்லாமல் ஒரு அரை மணி நேரத்திற்கு ஒரு முறை மாணவன் தண்ணீர் குடிக்கவும் ஒன்னுக்கு போகவும் அனுப்பிக்கொண்டே இருந்தால் அவன் முதலில் தனது உடல் கட்டுப்பாட்டை அல்லவா இழக்கிறான். மிக மிக அவசரம் என்றால் எந்த ஒரு அனுபவ ஆசிரியரும் கண்டுப்பிடித்து விடுவார்கள் அவர்கள் அனுப்ப தயங்குவதும் இல்லை. நானும் அப்படித்தான்.

எத்தணை பிள்ளைகள் காலை கடனை முடிக்காமல் பள்ளி வருகிறார்கள் தெரியுமா? நான் தினமும் முதல் மற்றும் இரண்டாவது பீரியட் களில் இதுபோன்ற மாணவர்களின் பிரச்சனைகளை சந்தித்து வருகிறேன். வீட்டில் டாய்லெட் செல்வதில்லை. எழுந்திரித்தவுடன் அவனை ரெடியாக்கி பள்ளி வேனில் தள்ளிவிட வேன்டியது. பிறகு அவனுக்கு பள்ளி வந்தவுடன் வயிறு வலிக்கும். பிறகு அவனுக்கு பள்ளியில் குடிக்க நிறைய தண்ணீர் கொடுத்து பின்னர் அவனை டாய்லெட் அனுப்ப வேன்டும்.

இதுபோல் கடமை தவறும் பெற்றோர்களை பற்றி யாரும் எழுதுவதும் கிடையாது. மாணவனுக்கு எது நடந்தாலும் ஆசிரியர்களையே சாடும் பழக்கம் சமீபகாலமாக நடைமுறையில் உள்ளது. இது எங்கு சென்று முடியுமோ தெரியல....

காய்சல் இருமல் மூச்சிரைப்பு வயிற்று வலி கால் கைகளில் புண் மற்றும் சில சிறிய சிறிய விசயங்களை பெற்றோர் கவனிக்காமல் பள்ளிக்கு அனுப்புவதால் அதிகம் தொல்லைகளை சந்திப்பது ஆசிரியர்களே... கொடுக்கப்பட்டிருக்கும் நாற்பது நிமிடத்தில் எதையெல்லாம் பார்ப்பது.


மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Aug 05, 2012 12:14 pm

ஆமாம் அசுரன் சார். ஒரு மாணவனை அனுமதிக்கும் போது பாடத்தில் இருந்து தப்பிக்க மாணவர்கள் ஒவ்வொருவராக கேட்க ஆரம்பிப்பார்கள்.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Aug 05, 2012 12:20 pm

மகா பிரபு wrote:ஆமாம் அசுரன் சார். ஒரு மாணவனை அனுமதிக்கும் போது பாடத்தில் இருந்து தப்பிக்க மாணவர்கள் ஒவ்வொருவராக கேட்க ஆரம்பிப்பார்கள்.
உண்மையிலேயே அடிக்கடி சிறுநீர்கழிக்கும் மாணவர்களை பெற்றவர்கள் நன்கு அறிந்திருப்பார்கள், அவர்கள் பள்ளி முதல்வரிடமோ அல்லது ஆசிரியரிடமோ ஒரு வார்த்தை சொல்லியிருந்தாலோ போதும். அதை மறப்பதும் கூட தவறு தானே.

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Aug 05, 2012 12:24 pm

ஆமாம் சார். சர்க்கரை வியாதி இருந்தால் இந்த பிரச்சணை ஏற்படும். இவர்கள் முன்கூட்டியே த.ஆசிரியரிடம் முறையிடுதல் அவசியம்.

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Sun Aug 05, 2012 12:32 pm

தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம், பெரும்பாலும் மாணவர்களிடம் கண்டிப்பு எனும் பெயரில் ஆசிரியர்கள் அவர்களின் துன்பங்களை புரிந்துக்கொள்வதில்லை என்பதை வலியுறுத்தியே அவ்வாறு பதிவிட்டேன் :bball:



செந்தில்குமார்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Aug 05, 2012 12:42 pm

எத்தணை பிள்ளைகள் காலை கடனை முடிக்காமல் பள்ளி வருகிறார்கள் தெரியுமா? நான் தினமும் முதல் மற்றும் இரண்டாவது பீரியட் களில் இதுபோன்ற மாணவர்களின் பிரச்சனைகளை சந்தித்து வருகிறேன். வீட்டில் டாய்லெட் செல்வதில்லை. எழுந்திரித்தவுடன் அவனை ரெடியாக்கி பள்ளி வேனில் தள்ளிவிட வேன்டியது. பிறகு அவனுக்கு பள்ளி வந்தவுடன் வயிறு வலிக்கும்
நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக