புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்! Poll_c10நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்! Poll_m10நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்! Poll_c10 
37 Posts - 40%
heezulia
நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்! Poll_c10நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்! Poll_m10நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்! Poll_c10 
30 Posts - 32%
Dr.S.Soundarapandian
நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்! Poll_c10நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்! Poll_m10நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்! Poll_c10 
12 Posts - 13%
Rathinavelu
நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்! Poll_c10நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்! Poll_m10நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்! Poll_c10 
7 Posts - 8%
mohamed nizamudeen
நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்! Poll_c10நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்! Poll_m10நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்! Poll_c10 
4 Posts - 4%
Guna.D
நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்! Poll_c10நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்! Poll_m10நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்! Poll_c10 
1 Post - 1%
mruthun
நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்! Poll_c10நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்! Poll_m10நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்! Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்! Poll_c10நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்! Poll_m10நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்! Poll_c10நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்! Poll_m10நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்! Poll_c10 
105 Posts - 45%
ayyasamy ram
நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்! Poll_c10நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்! Poll_m10நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்! Poll_c10 
82 Posts - 35%
Dr.S.Soundarapandian
நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்! Poll_c10நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்! Poll_m10நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்! Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்! Poll_c10நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்! Poll_m10நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்! Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்! Poll_c10நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்! Poll_m10நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்! Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்! Poll_c10நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்! Poll_m10நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்! Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்! Poll_c10நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்! Poll_m10நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்! Poll_c10நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்! Poll_m10நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்! Poll_c10 
2 Posts - 1%
manikavi
நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்! Poll_c10நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்! Poll_m10நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்! Poll_c10 
2 Posts - 1%
mruthun
நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்! Poll_c10நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்! Poll_m10நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்!


   
   
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Fri Oct 09, 2009 12:12 am

ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் உள்ள துங்குஸ்கா ஆற்றுப்படுகை அருகே 1908 ம் ஆண்டு நடந்த ஒநூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்! Thunguskaரு இயற்கை அதிசயம் 100 ஆண்டுகளாக மர்மமாகவே நீடிக்கிறது. ‘துங்குஸ்கா நிகழ்வு’ என்று அறிவியலறிஞர்களால் குறிப்பிடப்படும் இந்நிகழ்வைப் பற்றிய மிகச்சரியான விளக்கம் இதுவரை யாராலும் அளிக்கப் படாததே இதற்குக் காரணமாகும்.
1908ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி காலை 7.17 மணி. ரஷ்யாவின் மத்திய சைபீரியா பகுதியில் இருந்த மக்கள் அடிவானிற்கு மேலே நீலம் கலந்து வெண்மையுடன் ஒளிரும் பொருள் ஒன்றைக் கண்டனர். நீண்ட வால் போன்ற அமைப்புடன் எரிந்து கொண்டிருந்த அப்பொருளானது மிக வேகமாக வானின் குறுக்கே கடந்து சென்றது. நிலத்திலிருந்து சுமார் 5 லிருந்து 10 கி.மீ உயரத்தில் அது காணப்பட்டது. பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த மர்மப்பொருள் பொட்காமென்யா துங்குஸ்கா ஆற்றின் அருகே பெரிய சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.வெடிச்சத்தம் ஏறக்குறைய 10 முறை சீரான இடைவெளியுடன் கேட்டதாக கூறப்பட்டது. நேரில் பார்த்தவர்கள் இச்சத்தத்தை பீரங்கி வெடிப்புடனும், இடியுடனும் ஒப்பிடுகின்றனர். இந்த வெடிப்பின் ஆற்றல் ஹிரோஷிமாவில் அமெரிக்கா வெடித்த அணுகுண்டைக் காட்டிலும் 1000 மடங்கு அதிகமானது என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அப்போது வெளியிடப்பட்ட ஆற்றல் 5 லிருந்து 30 மெகாடன் டிஎன்டி ஆகும். (டிஎன்டி என்பது ட்ரை நைட்ரோ பொலுவீன் என்ற வெடிபொருளைக்குறிக்கும். இது வெடிப்பின் போது வெளிப்படும் ஆற்றலின் அளவாகும்)
இந்த வெடிப்பின் காரணமாக ஏற்பட்ட பூமி அதிர்வு அப்பகுதியில் மட்டுமல்லாது பலநூறு மைல்களுக்கு அப்பாலிருந்த இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளில் கூட உணரப்பட்டது. நிலநடுக்கத்தை அளக்கப்பயன்படும் ரிக்டர் அளவுகோல் அன்று கண்டறியப்பட வில்லை என்றாலும், சுமார் 5 புள்ளிகளாக அந்த அதிர்வு பதிவாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. வளிமண்டல அழுத்தத்திலும் இந்த நிகழ்வு பாதிப்புகளை ஏற்படுத்தியது. இங்கிலாந்தில் கூட இத்தகைய அழுத்த வேறுபாடு உணரப்பட்டது. பின்னர் சிறிது நேரம் கழித்து காந்தப்புயல் ஒன்று வீசியது. 4 மணி நேரம் நீடித்த இந்த காந்தப்புயல் பொதுவாக அணுகுண்டு வெடிப்புக்குப்பின்பு ஏற்படும் மாற்றங்களை ஒத்திருந்தது. பின்னர் பல நாட்களுக்கு வானம் வெள்ளிநிற மேகங்களுடன் காட்சியளித்தது. சைபீரியப் பகுதி முழுவதும் அதையொட்டிய ஐரோப்பிய எல்லைப்புறங்களிலும் இந்த மேகங்கள் உலாவந்தன. இந்த மேகங்களால் இரவு நேரம் கூட வெளிச்சமாகக் காணப்பட்டதால் அந்த இரவுகள் ‘வெள்ளை இரவுகள்’ என்றே பெயர் பெற்றன. வெடிப்பின் போது சிதறிய விண்பொருளின் துணுக்குகள் வானத்தில் பரவியிருந்ததாலேயே இந்த வெளிச்சம் நிலவியதாக கூறப்படுகிறது.
1921 ம் ஆண்டு முதல் ரஷ்யா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பல்வேறு ஆய்வுக்குழுக்கள் துங்குஸ்கா நிகழ்வு பற்றிய அறிவியல் உண்மைகளை அறிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டன. வெடித்துச்சிதறிய அந்த மர்மமான விண்பொருள் பல மைல்கள் வானில் பயணம் சென்றதை உறுதிப்படுத்திய அவ்விஞ்ஞானிகள் அது விண்கல்லா அல்லது வால்மீனா என்பதில் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருந்தனர். விண்கல்லாக இருந்தால் வெடித்துச் சிதறிய போது அதன் துகள்கள் பூமியில் சிதறியிருக்கும். ஆனால் அப்படிப்பட்ட துகள்கள் எதுவும் ஆய்வுக்குழுவினரின் கண்ணில் படவில்லை. மிகக்குறைவான அளவில் சில விண்பொருட்கள் கைப்பற்றப்பட்டன என்றாலும் அவற்றைக்கொண்டு ஒரு உறுதியான முடிவுக்கு வர இயலவில்லை. அந்த மர்மமான விண்பொருளானது முற்றிலும் படிக அமைப்பு கொண்ட விண்கல்லாக இருக்க முடியாது என்று இதிலிருந்து தெளிவானது. ஏனெனில் விண்கல்லாக இருந்திருப்பின் நிச்சயமாக அதன் துணுக்குகள் பூமியில் சிதறியிருக்கும்.
1970 ல் ஆய்வு மேற்கொண்ட சோவியத் அறிவியல் மைய விஞ்ஞானி ஜார்ஜ் பெட்ரோவ் என்பவர் துங்குஸ்கா நிகழ்வு குறித்த தனது ஆய்வுமுடிவுகளை வெளியிட் டார். அந்த விண்பொருளானது வால்மீனின் அமைப்பை பெருமளவில் ஒத்திருந்ததாக அவர் தெரிவித் தார். (அதற்கு முன்பே வால்மீன் கொள்கை ஒன்று அறிவியலறிஞர்களால் உருவாக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது). அதன் அடர்த்தி 0.01 கிராம்/கன செ.மீ (புதிதாகப் பெய்யும் பனிக்கட்டியைக் காட்டிலும் 5-10 மடங்கு குறைவு) ஆக இருந் திருக்கும் என்றுகூறிய பெட்ரோவ், அது முழுக்க, முழுக்க வாயுவால் ஆன பொருளல்ல என்று கூறினார். பனிக்கட்டிகளாலும், சிலிக்கேட் மற்றும் இரும்புத்துகள்களாலும் அது ஆக்கப்பட்டிருக்கலாம் என யூகித்தார்.
வால்மீன் கொள்கை ஓரளவு சரியாக துங்குஸ்கா நிகழ்வை விளக்கினாலும் பல அம்சங்களை விளக்கவில்லை. உதாரணமாக வெளிச்சம் நிறைந்த வானம், வெடிப்புப் பகுதியில் விண்துகள்கள் இல்லாதது குறித்து சரியான விளக்கமளிக்கும் இக்கொள்கை, நில அதிர்வைப்பற்றியோ, உயிரினங்கள், குறிப்பாக தாவரங்களில், ஏற்பட்ட ஜீன் மாறுபாடுகள் குறித்தோ விளக்கவில் லை. அதனால் ‘துங்கஸ்கா நிகழ்வு’ 100 ஆண்டுகளாக ஒரு மர்மமாகவே உள்ளது.
இதன் நூற்றாண்டை நினைவுகூரும் விதமாக கடந்த ஜூன் மாதம் 26 முதல் 28 வரை ரஷ்யாவின் கிராஸ்னாயார்ஸ்க் நகரில் நூற்றாண்டு மாநாடு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக