புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_c10ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_m10ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_c10ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_m10ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_c10 
5 Posts - 14%
heezulia
ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_c10ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_m10ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_c10 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_c10ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_m10ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_c10 
3 Posts - 9%
Raji@123
ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_c10ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_m10ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_c10 
2 Posts - 6%
T.N.Balasubramanian
ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_c10ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_m10ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_c10ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_m10ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_c10ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_m10ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_c10ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_m10ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_c10ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_m10ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_c10ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_m10ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_c10ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_m10ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_c10 
8 Posts - 2%
prajai
ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_c10ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_m10ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_c10ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_m10ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_c10ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_m10ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_c10ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_m10ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_c10 
4 Posts - 1%
mruthun
ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_c10ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_m10ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏன் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும்?


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Aug 05, 2012 10:27 pm

1.) வடமொழி வழிபாட்டில் மொழி புரியாத காரணத்தால் ...

சொல்லப்படும் வசனங்கள் மந்திரங்கள் யாவை?

அவற்றின் பொருள் என்ன?

செய்யப்படும் சடங்குகள் யாவை?

அவற்றின் உள்ளுறை என்ன?

அவை ஏன் செய்யப்படுகின்றன?

செய்யப்படும் இடத்திற்கு அல்லது சூழலுக்கு அந்தச் சடங்கு ஏற்றதா?

ஏற்றதாய் இல்லாவிடின் அந்தச் சடங்கை தவிர்த்து விடலாமா?


- என்பன யாவும் அறிந்து கொள்ள இயலாமல் போகிறது.

தமிழில் செய்யும்போது இவை யாவும் விளங்குவதோடு சொல்லுபவர், செய்பவர், பங்கு கொள்பவர் யாவரும் தமிழராய் இருப்பதால் செய்வனவற்றில் ஒரு ஈடுபாடு ஏற்படுகிறது. இந்த ஈடுபாட்டினால் அவ்வழிபாட்டின் பலன் கூடி அதன் சிறப்பு பரிமளிக்கிறது.

2.) இறைவனை எழுந்தருள்க என்று அழைத்து அதன்பின்னரே வழிபாடு செய்யப்பட வேண்டும். இதனை வடமொழியில் ‘ஆவாகனம்’ என்பர். இவ்வாறு தமிழில் அழைத்தபோது இறைவன் எழுந்தருளியுள்ளான் என்பதற்கு ஆதாரமுள்ள வரலாறுகள் உள்ளன.

அ) குமரகுருபரர் மதுரையில் ‘தொடுக்கும் கடவுள்’ என்ற பாடலைப் பாடி அழைத்தபோது மீனாட்சி அம்மன் சிறுமியாக ஓடிவந்து அருள்புரிந்திருக்கிறாள் என்று கல்வெட்டுச் செய்தி கூறுகிறது.

ஆ) அருணகிரிநாதர் முருகப் பெருமானைப் பல்லாயிரக் கணக்கான மக்கள் நடுவே அழைத்து ஒரு திருப்புகழைப்பாடி, உடன் ஒரு கந்தரலங்காரப் பாடலைப் பாடியபோது முருகன் எல்லோருக்கும் காட்சி அளித்ததை நினைவுகூர்ந்து இன்றும் கம்பத்திளையனார் காட்சி என்று திருவண்ணாமலைக் கோயிலில் ஆண்டுதோறும் விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
(தொடரும்)

நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Mon Aug 06, 2012 9:54 am

நல்ல பதிவு, பொருளுணர்ந்தே பூசை செய்ய வேண்டும் இல்லாவிட்டால் அது பயன் தராது என்று அந்த வடமொழி நூல்களே கூறுவது நோக்கத்தக்கது,





Uploaded with ImageShack.us
avatar
Guest
Guest

PostGuest Mon Aug 06, 2012 10:02 am

சூப்பருங்க அருமை பகிர்வு சாமி அண்ணே ..

பத்மநாபன்
பத்மநாபன்
பண்பாளர்

பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012

Postபத்மநாபன் Mon Aug 06, 2012 12:23 pm

ஏன் நாம் வடமொழியில் வழிபாடு செய்கிறோம் என்பதையே அறியாதவர்களாக இருக்கிறான் தமிழன் !

கடவுள் கொள்கையை உருவாக்கியவன் தமிழன்! கடவுளைக் கண்டவன் தமிழன் !
இன்று அதைஎல்லாம் மறந்து போனான். கொடுமை !!!

நல்ல கட்டுரை. தொடருங்கள் !!!

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Aug 06, 2012 1:15 pm

நல்ல ஆன்மிக பகிர்வு சாமி... தொடருங்கள்... :வணக்கம்:

அம்மாவை ஏன் அம்மா என்று அழைக்க வேண்டும்....
மம்மி என்று அழைக்கலாமே... என்ன கொடுமை சார் இது

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Mon Aug 06, 2012 4:14 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி நல்ல பகிர்வுக்கு நன்றி சாமி மகிழ்ச்சி மகிழ்ச்சி



செந்தில்குமார்
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Aug 07, 2012 9:24 pm

3) தமிழ் மொழியில் அருளாளர்கள் பாடிய பாடல்களால் பல அற்புதங்களால் நடந்துள்ளன. எலும்பு பெண்ணாகி இருக்கிறது; பாம்பு தீண்டி இறந்தவன் எழுந்திருந்திருக்கிறான். முதலையுண்ட பாலன் மீள உயிரோடு திரும்பியிருக்கிறான்.

4) திருமறைக்காடு என்கிற ஊரில் வடவேதம் வழிபட்டுவிட்டு கோயில் கதவை நிரந்தரமாகச் சாத்திச் சென்றது. அதனைத் திறக்கப் பாடினார் அப்பர். மூடப்பாடினார் சம்பந்தர். ஆக மூடிய கோயில் கதவைத் தமிழ் திறந்திருக்கிறது.

5) தமிழுக்கு இறைவன் சங்கம் கண்டிருக்கிறான். அதோடு சதாசிவர்களுக்குப் படைப்புக் காலத்தில் இறைவனால் தமிழ் கற்பிக்கப்பட்டது என்று சிவாகமங்கள் கூறுகின்றன. ‘சதாசிவம் தத்துவம் முத்தமிழ் வேதம்’ என்பது திருமந்திர வாக்கு.

6) முத்தமிழ்க் கடவுளான முருகப் பெருமானிடம் சிவபெருமான் பிரணவ உபதேசம் பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன. முருகன் சிவபெருமானுக்கு ஓங்காரத்தின் உண்மையைத் தமிழால் கொஞ்சிக் கூறினான் என்று அருணகிரியார் கூறுகிறார்.

“கொன்றைச் சடையார்க்கு ஒன்றைத் தெரிய
கொஞ்சித் தமிழால் பகர்வோனே”


என்பது அருணகிரியார் வாக்கு.
(தொடரும்)

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக