புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரிக் வேதம் – இந்திரன் துதி Poll_c10ரிக் வேதம் – இந்திரன் துதி Poll_m10ரிக் வேதம் – இந்திரன் துதி Poll_c10 
284 Posts - 45%
heezulia
ரிக் வேதம் – இந்திரன் துதி Poll_c10ரிக் வேதம் – இந்திரன் துதி Poll_m10ரிக் வேதம் – இந்திரன் துதி Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
ரிக் வேதம் – இந்திரன் துதி Poll_c10ரிக் வேதம் – இந்திரன் துதி Poll_m10ரிக் வேதம் – இந்திரன் துதி Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ரிக் வேதம் – இந்திரன் துதி Poll_c10ரிக் வேதம் – இந்திரன் துதி Poll_m10ரிக் வேதம் – இந்திரன் துதி Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ரிக் வேதம் – இந்திரன் துதி Poll_c10ரிக் வேதம் – இந்திரன் துதி Poll_m10ரிக் வேதம் – இந்திரன் துதி Poll_c10 
19 Posts - 3%
prajai
ரிக் வேதம் – இந்திரன் துதி Poll_c10ரிக் வேதம் – இந்திரன் துதி Poll_m10ரிக் வேதம் – இந்திரன் துதி Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ரிக் வேதம் – இந்திரன் துதி Poll_c10ரிக் வேதம் – இந்திரன் துதி Poll_m10ரிக் வேதம் – இந்திரன் துதி Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ரிக் வேதம் – இந்திரன் துதி Poll_c10ரிக் வேதம் – இந்திரன் துதி Poll_m10ரிக் வேதம் – இந்திரன் துதி Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ரிக் வேதம் – இந்திரன் துதி Poll_c10ரிக் வேதம் – இந்திரன் துதி Poll_m10ரிக் வேதம் – இந்திரன் துதி Poll_c10 
7 Posts - 1%
mruthun
ரிக் வேதம் – இந்திரன் துதி Poll_c10ரிக் வேதம் – இந்திரன் துதி Poll_m10ரிக் வேதம் – இந்திரன் துதி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரிக் வேதம் – இந்திரன் துதி


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Apr 27, 2012 10:54 pm

ரிக் வேதம் பத்து மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பத்துமண்டலங்களில் ஒன்பதாவது மண்டலம் கள்ளுக்கென்றே ஒதுக்கப்பட்டுள்ளது. ஏனைய ஒன்பது மண்டலங்களும் இந்திரன், அக்கினி, அசிவினிகள், மருத்துக்கள், மித்திரா வருணர்கள், பல தேவர்கள் என நூற்றுக்கு மேற்பட்ட அதிகாரங்களாக தொகுக்கப்பட்டுள்ளன.
மொத்தம் 1028 அதிகாரங்கள் உள்ளன. இந்த அதிகாரங்கள் 10552 பாடல்களை உள்ளடக்கியவை. இதில் இந்திரனுக்கு 2800 பாடல்கள் உள்ளன.


1. ‘சோமக்குடியனான இந்திரன், நீண்ட கழுத்தையுடையவன். அகன்ற மார்பையும் பெற்றவன். அவனும் மஞ்சள். அவன் தாடியும் மஞ்சள். அவன் குடுமியும் மஞ்சள். அவன் இதயம் செம்பு போன்றது. அவன் குடிக்கும் சோமக்கள்ளும் மஞ்சள். அந்த மஞ்சள் நிறக்கள்ளை ஒரே மடக்கில் குடித்து விடுவான். அந்தக்கள்ளோ அவனைப் போதை ஏறிய வெறியனாக்கும். அந்த வெறியோடு குதிரையில் ஏறி, துரிதமாகச் சென்று, அளவற்ற யாகப்பொருளைக் கொண்டு வருவான். குதிரை அந்தப் பாவிகளால் (சமணத்தமிழர்களால்) தடைப்படுத்தப்படாமல், மஞ்சள் வண்ணத்தானைப் பாதுகாப்புடன் கொண்டு வரட்டும்’
மண்டலம் 10, அதிகாரம் (சூக்தம்) 96, பாடல் (சுலோகம்) 8

2. “வழிப்போக்கர்களிடமிருந்து கொள்ளையடிக்கும் திருடனைப்போல், தெய்வமற்ற தாசர்களுடைய (சமணத்தமிழர்களுடைய) செல்வங்களைத் திருடி இந்திரனைப்போற்றும் ஆரியர்களுக்கு அளிக்க வேண்டும். ஆரியர்களின் புகழையும் பலத்தையும் சிறப்பிக்க வேண்டும்”
மண்டலம் 1, அதிகாரம் (சூக்தம்) 103, பாடல் (சுலோகம்) 3,6

3. இந்திரா! “மரங்களில் தங்கி, இன்பமாகி, இரையை நாடிப் பறந்து செல்லும் பறவைகளைப்போல், ஆரியர்களாகிய நாங்கள் ஓரிடத்திலிருந்து வேறோரிடத்திற்குப் போகும் போது எங்கள் தேர்களைக் காப்பாற்றவும்.
மண்டலம் 2, அதிகாரம் (சூக்தம்) 31, பாடல் (சுலோகம்) 1

4. இந்திரா! ஆந்தையைப்போலும், ஆந்தைக் குஞ்சைப் போலும் உள்ள தஸ்யூக்களைக் (சமணத்தமிழர்களை) கொல்லவும். நாயைப் போலும் கழுகைப்போலும் உள்ள தஸ்யூக்களைக் (சமணத்தமிழர்களை) நசுக்கி ஒழிக்கவும்.
மண்டலம் 7, அதிகாரம் (சூக்தம்) 104, பாடல் (சுலோகம்) 22

5. இந்திரன்! ஒவ்வொரு நாளும் நல்லதையே செய்து கொண்டிருக்கிறான். அவனை எங்களுடைய (ஆரியர்களுடைய) பாதுகாப்பிற்காக, பால்காரன் பால் கறப்பதற்குக் கறவைப்பசுவை அழைப்பது போல் அழைக்கிறோம்.
மண்டலம் 1, அதிகாரம் (சூக்தம்) 4, பாடல் (சுலோகம்) 1

6. சோமக்கள்ளைக் குடிப்பவனே! எங்கள் யாகத்திற்கு (கால்நடைகளைக் கொன்று நடத்தும் விருந்துக்கு) வருக; கள்ளை அருந்துக, செல்வங்களைத் தரும் – பசுக்களைத் தரும் உனது செயல் திருப்தி அளிக்கிறது.
மண்டலம் 1, அதிகாரம் (சூக்தம்) 4, பாடல் (சுலோகம்) 2

7. எதிரிகளை அழிப்பவனே! எங்கள் பகைவர்கள் (சமணத்தமிழர்களும், ஆண்குறியை வணங்கும் தமிழர்களும் - அதாவது சிவலிங்கத்தை ஆண்குறி என ஆரியர்கள் அழைத்தனர்) நாங்கள் (ஆரியர்கள்) செழிப்போடு இருக்கிறோம் என்று சொல்வார்களாக. நண்பர்கள் எங்களை (ஆரியர்களை) வாழ்த்துவார்களாக. நாங்கள் இந்திரனுடைய உதவியால் எப்பொழுதும் நலமாக இருப்போமாக.
மண்டலம் 1, அதிகாரம் (சூக்தம்) 4, பாடல் (சுலோகம்) 6

(தொடரும் – நன்றி: ரிக் வேதம் புத்தகம் – குருவிக்கரம்பை வேலு)

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Apr 28, 2012 7:10 am

விரும்புகிறேன் உங்களின் பதிவை...தொடருங்கள் சாமி. நல்லாயிருக்கு வேதம் மகிழ்ச்சி மகிழ்ச்சி

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Apr 28, 2012 10:45 pm

8. இந்திரனே! போர் செய்வதிலே வல்லமை படைத்த உனக்கு நாங்கள் (ஆரியர்கள்) அவியை (ஆட்டைக்கொன்று அதன் கறியைச் சமைத்துச் செய்யும் விருந்து) அளிக்கிறோம்.
மண்டலம் 1, அதிகாரம் (சூக்தம்) 4, பாடல் (சுலோகம்) 9

9. போர்க்களங்களிலே இந்திரன் தன்னுடைய தேரிலே குதிரையைப் பூட்டுவதற்கு முன்பே பகைவர்கள் (சமணத்தமிழர்களும், ஆண்குறியை வணங்கும் தமிழர்களும்) ஓடுகிறார்கள். அந்த இந்திரனைப் போற்றி பாடுங்கள்
மண்டலம் 1, அதிகாரம் (சூக்தம்) 5, பாடல் (சுலோகம்) 4

10. போற்றிப் பாடுவதற்கு உரிய இந்திரனே! இந்த சோமக்கள் உனது வயிற்றுக்குள் செல்லட்டும். நீ நல்ல அறிவைப் பெற அக்கள் உதவட்டும்.
மண்டலம் 1, அதிகாரம் (சூக்தம்) 5, பாடல் (சுலோகம்) 7

11. இந்திரனே! சாமகானங்கள் உன்னை மகிழ்ச்சியடையச் செய்யட்டும். ‘ரிக்’குகள் (ரிக் வேதப்பாடல்கள்) உன்னை ஆனந்தம் அடையச் செய்யட்டும். எங்களுடைய (ஆரியர்களுடைய) போற்றிப்பாடல்கள் உன்னை ஊக்கப்படுத்தட்டும்.
மண்டலம் 1, அதிகாரம் (சூக்தம்) 5, பாடல் (சுலோகம்) 8

12. இந்திரனே! பாராட்டுதலுக்கு உரியதும், வெற்றிக்கு ஆணி வேராய் இருப்பதும் எதிரிகளை (தமிழர்களை) அடிமைப்படுத்துவதற்குத் தேவையானதுமான பெருஞ்செல்வங்களை எங்களுக்குத் (ஆரியர்களுக்கு) தரவும்.
மண்டலம் 1, அதிகாரம் (சூக்தம்) 8, பாடல் (சுலோகம்) 1

13. நாங்கள் (ஆரியர்கள்) நேருக்கு நேர் தரையிலே நடத்தும் போரிலோ, குதிரைப் போரிலோ பகைவர்களை (தமிழர்களை) வெற்றி கொள்வதற்கு அந்தச் செல்வங்கள் பயன்படும்.
மண்டலம் 1, அதிகாரம் (சூக்தம்) 8, பாடல் (சுலோகம்) 2

14. இந்திரனே! உன்னுடைய பாதுகாப்புடன் எங்களுடைய (ஆரியர்களுடைய) எதிரிகளை (தமிழர்களை) முற்றிலுமாக வெற்றி கொள்வதற்கு நாங்கள் கடினமான ஆயுதத்தைக் கையில் ஏந்துகிறோம்.
மண்டலம் 1, அதிகாரம் (சூக்தம்) 8, பாடல் (சுலோகம்) 3

(தொடரும் – நன்றி: ரிக் வேதம் புத்தகம் – குருவிக்கரம்பை வேலு)


சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Apr 29, 2012 8:54 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:விரும்புகிறேன் உங்களின் பதிவை...தொடருங்கள் சாமி. நல்லாயிருக்கு வேதம் மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி ஐயா, தொடருகிறேன்.
ஒரு சிறு தகவல். இருக்கு என்பது தூய தமிழ்ச் சொல். இருக்கு என்பது 'ரிக்' கை குறிப்பிடாது. மந்திரம் என்ற பொருளையேக் குறிக்கும்.

வட மொழி வேதங்கள் தமிழில் மிகச் சிலரால் மட்டுமே வெளிக்கொணரப் பட்டிருக்கின்றன. அதில் முக்கியமானவர் திரு. ம.ரா.ஜம்புநாத ஐயர் (1896-1974) மற்றும் ஆங்கிலத்தில் ஆர். டி. எச். கிரிபித் (1826-1906) ஆகியோர். ரிக் வேதத்தை மட்டும் திரு.குருவிக்கரம்பை வேலு எழூதி உள்ளார். திரு. ம.ரா.ஜம்புநாத ஐயர் அவர்கள் தமிழர்கள் என்று மொழி பெயர்க்காமல் 'எதிரிகள்' போன்ற பொதுவான வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளார்.

நமது தமிழ் வேதங்களான அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்மறை-வேதங்களுக்கும் வடமொழி வேதங்களுக்கும் (ரிக், யஜுர், சாமம், அதர்வணம்) துளியும் தொடர்பில்லை, அதைவிட தமிழர் கொள்கைகளுக்கு எதிரானது அவை என்பதே உண்மை.

ரிக், யஜுர், சாமம், அதர்வணம் போன்ற வேதங்களைப் படிக்காமலேயே நமது தமிழ் உரையாசிரியர்கள் வேதம் என்றால்வடமொழி வேதங்களை மேற்கோள் காட்டுவது வேதனையிலும் வேதனை. இந்த சந்தர்ப்பத்தை வடமொழியாளர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர். எனது நோக்கம் நாம் அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தானே தவிர யாரையும் குறை கூற அல்ல.

நன்றி ஐயா

என்னுடைய ரிக் வேதம் - அக்கினி துதியையும் படிக்கவும். http://www.eegarai.net/t84131-topic#784452

பத்மநாபன்
பத்மநாபன்
பண்பாளர்

பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012

Postபத்மநாபன் Sun Apr 29, 2012 8:16 pm

சாமி wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:விரும்புகிறேன் உங்களின் பதிவை...தொடருங்கள் சாமி. நல்லாயிருக்கு வேதம் மகிழ்ச்சி மகிழ்ச்சி
நமது தமிழ் வேதங்களான அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்மறை-வேதங்களுக்கும் வடமொழி வேதங்களுக்கும் (ரிக், யஜுர், சாமம், அதர்வணம்) துளியும் தொடர்பில்லை, அதைவிட தமிழர் கொள்கைகளுக்கு எதிரானது அவை என்பதே உண்மை.

நல்ல பதிவு. தமிழர் கொள்கை என்று எதைச் சொல்கிறீர்கள் சாமி.

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Apr 30, 2012 7:15 am

பத்மநாபன் wrote:
சாமி wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:விரும்புகிறேன் உங்களின் பதிவை...தொடருங்கள் சாமி. நல்லாயிருக்கு வேதம் மகிழ்ச்சி மகிழ்ச்சி
நமது தமிழ் வேதங்களான அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்மறை-வேதங்களுக்கும் வடமொழி வேதங்களுக்கும் (ரிக், யஜுர், சாமம், அதர்வணம்) துளியும் தொடர்பில்லை, அதைவிட தமிழர் கொள்கைகளுக்கு எதிரானது அவை என்பதே உண்மை.
நல்ல பதிவு. தமிழர் கொள்கை என்று எதைச் சொல்கிறீர்கள் சாமி.

நன்றி பத்மநாபன்.
தமிழர் கொள்கை எது ? என்று நான் 'பெரிதாக விரித்துரைக்க' அவசியம் இல்லை என்றே நினைக்கின்றேன். ஏனெனில் 'மிகச் சிறிதாகவே' (வார்த்தை அளவில்) நமது ஐயன் குறிப்பிட்டுள்ளார்.
அதிகாரத் தலைப்புகளை மட்டும் பாருங்கள்.
சில எடுத்துக் காட்டுகள்: கள்ளுண்ணாமை, சூது (வேண்டாமை), கொல்லாமை, புலால் மறுத்தல், மெய்யுணர்தல் ... இப்படி 133 தலைப்புகள். 1330 குறள்கள்.
முழுவதும் உணர்ந்து படியுங்கள். தமிழர் கொள்கை முழுவதும் எது என தெரிந்து விடும். இவற்றுக்கும் வடமொழி வேதங்களுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்பதும் புரிந்து விடும்.


பத்மநாபன்
பத்மநாபன்
பண்பாளர்

பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012

Postபத்மநாபன் Tue May 01, 2012 7:14 am

சாமி wrote:
பத்மநாபன் wrote:
சாமி wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:விரும்புகிறேன் உங்களின் பதிவை...தொடருங்கள் சாமி. நல்லாயிருக்கு வேதம் மகிழ்ச்சி மகிழ்ச்சி
நமது தமிழ் வேதங்களான அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்மறை-வேதங்களுக்கும் வடமொழி வேதங்களுக்கும் (ரிக், யஜுர், சாமம், அதர்வணம்) துளியும் தொடர்பில்லை, அதைவிட தமிழர் கொள்கைகளுக்கு எதிரானது அவை என்பதே உண்மை.
நல்ல பதிவு. தமிழர் கொள்கை என்று எதைச் சொல்கிறீர்கள் சாமி.
தமிழர் கொள்கை எது ? என்று நான் 'பெரிதாக விரித்துரைக்க' அவசியம் இல்லை என்றே நினைக்கின்றேன். ஏனெனில் 'மிகச் சிறிதாகவே' (வார்த்தை அளவில்) நமது ஐயன் குறிப்பிட்டுள்ளார். அதிகாரத் தலைப்புகளை மட்டும் பாருங்கள்.
சில எடுத்துக் காட்டுகள்: கள்ளுண்ணாமை, சூது (வேண்டாமை), கொல்லாமை, புலால் மறுத்தல், மெய்யுணர்தல் ... இப்படி 133 தலைப்புகள். 1330 குறள்கள்.
முழுவதும் உணர்ந்து படியுங்கள். தமிழர் கொள்கை முழுவதும் எது என தெரிந்து விடும். இவற்றுக்கும் வடமொழி வேதங்களுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்பதும் புரிந்து விடும்.

விளக்கத்திற்கு நன்றி ஐயா

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Wed May 02, 2012 11:29 pm

சமணம் உச்சகட்டத்தில் தமிழகத்தில் இருந்த போது ஓரங்கட்டப்பட்டு வேறு தொழிலுக்கு போன அந்தணர்கள் அன்றாடம் மேற்கண்ட மந்திரங்களை சொல்லி ஆவிமண்டல சக்திகளை உருவேற்றிக்கொண்டு இருந்தனர் !உயிப்பலியுடன் வேள்வியும் செய்துவந்தனர் பல ஆண்டு உருவேற்றும் போது அந்த ஆவிகள் சக்தி பெரும் ! அவைகளின் பாதிப்பும் சமணம் அழிக்க பட்டதன் ஆவிமண்டல பின்னணி !

சைவம் தழைத்தவுடன் கோவில்களுக்கு அந்தணர் அழைக்க பட்டவுடன் அதற்கு ஏற்ப அவர்களும் புலால் உண்ணாதவர்களாக தங்களை மாற்றிக்கொண்டனர் !அதற்கு முன்பும் புத்தர் காலத்திலும் ஆடு மாடு குதிரையை வெட்டி யாகம் நடத்தி அதை உண்பவர்களாகவே இருந்தனர் !

ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Sat Aug 04, 2012 12:34 pm

இதுதான் ரிக் வேதமா?
தெளி(ரி)ந்து கொண்டேன்.
நன்றி சாமி !

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக