Latest topics
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’by ayyasamy ram Today at 9:42
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 9:40
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 9:39
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 9:37
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 9:35
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 9:33
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எங்களை கைது செய்ய முயன்றால் பயங்கர விளைவு ஏற்படும்-அன்னாஹசாரே குழு
2 posters
Page 1 of 1
எங்களை கைது செய்ய முயன்றால் பயங்கர விளைவு ஏற்படும்-அன்னாஹசாரே குழு
ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி, அன்னாஹசாரே தனது குழுவினருடன் டெல்லி ஜந்தர் மந்தரில் உண்ணாவிரத போராட்டம் தொடங்கி உள்ளார். ஒரு வாரமாக உண்ணாவிரத போராட்டம் நீடித்து வருகிறது. இதனால் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டுள்ளவர்களில் சிலரது உடல்நிலை மோசமடைந்து உள்ளது.
குறிப்பாக, ஹசாரே குழுவின் முக்கிய உறுப்பினர்களான அரவிந்த் கெஜ்ரிவால், கோபால் ராய் ஆகியோரின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. கோபால் ராய் தொடர்ந்து வாந்தி எடுக்கிறார். இவர்களை பரிசோதித்த டாக்டர்கள், இருவரும் உடனடியாக மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில், இதயம் மற்றும் கிட்னிக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று எச்சரித்துள்ளனர்.
இந்த நிலையில், உண்ணா விரதம் இருப்பவர்களை கைது செய்யவும், உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளவர்களை கட்டாயமாக ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளிக்கவும் மத்திய அரசு யோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவல் ஹசாரே குழுவினரை கொதிப்படைய செய்துள்ளது. வலுவான லோக்பால் மசோதாவை கொண்டு வர முடியாத அரசு, எங்கள் போராட்டத்தை ஒடுக்க நினைப்பதா? என குமுறுகின்றனர்.
உண்ணாவிரத பந்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று மாலை பேசியதாவது:-
எங்களை கைது செய்து, ஆஸ்பத்திரியில் அனுமதிக்க முயற்சி செய்ய வேண்டாம் என்று அரசை நான் எச்சரிக்கிறேன். அவ்வாறு செய்தால், பின் விளைவுகள் பயங்கரமானதாக இருக்கும். தற்கொலைக்கு முயன்றதாக கூறி போலீசார் என்னை கைது செய்யக்கூடும் என்று என்னுடைய வக்கீல் தெரிவித்தார்.
இந்த சட்டம் 1860-ல் இயற்றப்பட்டது ஆகும். மகாத்மா காந்தியின் உண்ணாவிரத போராட்டத்துக்கு எதிராக பிரிட்டிஷ் அரசாங்கம் கொண்டு வந்த சட்டம் ஆகும். ஆனால் மகாத்மா காந்தி வலுக்கட்டாயமாக செய்யப்பட்டார் என்று நாங்கள் ஒருபோதும் கேள்விப்பட்ட தில்லை. பிரிட்டிஷ் அரசாங்கத்தை விட தற்போதுள்ள மத்திய அரசு மிகவும் மோசமாக நடந்து கொள்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
அன்னாஹசாரே பேசியதாவது:- மத்திய அரசுக்கு ஊழலை ஒழிப்பதில் அக்கறை இல்லை. எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மந்திரிகள் யாரையும் அனுப்ப மாட்டோம் என்று அரசு சொல்கிறது. ஊழல் மந்திரிகள் யாரும் வந்து எங்களை சந்தித்து பேச வேண்டிய அவசியமில்லை. அவர்கள் வராமல் இருப்பதே நல்லது.
வலுவான லோக்பால் மசோதாவை கொண்டு வந்தால், ஊழலை 100 சதவீதம் ஒழிக்க முடியாவிட்டாலும், 60 முதல் 65 சதவீதம் ஒழித்துவிட முடியும். வலுவான லோக்பால் மசோதாவை அரசு நிறை வேற்ற முடியாமல் முட்டுக் கட்டையாக இருப்பவர்கள் ப.சிதம்பரம் போன்றவர்கள்தான்.
இவ்வாறு அவர் பேசினார்.
நன்றி மாலைமலர் ..
குறிப்பாக, ஹசாரே குழுவின் முக்கிய உறுப்பினர்களான அரவிந்த் கெஜ்ரிவால், கோபால் ராய் ஆகியோரின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. கோபால் ராய் தொடர்ந்து வாந்தி எடுக்கிறார். இவர்களை பரிசோதித்த டாக்டர்கள், இருவரும் உடனடியாக மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில், இதயம் மற்றும் கிட்னிக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று எச்சரித்துள்ளனர்.
இந்த நிலையில், உண்ணா விரதம் இருப்பவர்களை கைது செய்யவும், உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளவர்களை கட்டாயமாக ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளிக்கவும் மத்திய அரசு யோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவல் ஹசாரே குழுவினரை கொதிப்படைய செய்துள்ளது. வலுவான லோக்பால் மசோதாவை கொண்டு வர முடியாத அரசு, எங்கள் போராட்டத்தை ஒடுக்க நினைப்பதா? என குமுறுகின்றனர்.
உண்ணாவிரத பந்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று மாலை பேசியதாவது:-
எங்களை கைது செய்து, ஆஸ்பத்திரியில் அனுமதிக்க முயற்சி செய்ய வேண்டாம் என்று அரசை நான் எச்சரிக்கிறேன். அவ்வாறு செய்தால், பின் விளைவுகள் பயங்கரமானதாக இருக்கும். தற்கொலைக்கு முயன்றதாக கூறி போலீசார் என்னை கைது செய்யக்கூடும் என்று என்னுடைய வக்கீல் தெரிவித்தார்.
இந்த சட்டம் 1860-ல் இயற்றப்பட்டது ஆகும். மகாத்மா காந்தியின் உண்ணாவிரத போராட்டத்துக்கு எதிராக பிரிட்டிஷ் அரசாங்கம் கொண்டு வந்த சட்டம் ஆகும். ஆனால் மகாத்மா காந்தி வலுக்கட்டாயமாக செய்யப்பட்டார் என்று நாங்கள் ஒருபோதும் கேள்விப்பட்ட தில்லை. பிரிட்டிஷ் அரசாங்கத்தை விட தற்போதுள்ள மத்திய அரசு மிகவும் மோசமாக நடந்து கொள்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
அன்னாஹசாரே பேசியதாவது:- மத்திய அரசுக்கு ஊழலை ஒழிப்பதில் அக்கறை இல்லை. எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மந்திரிகள் யாரையும் அனுப்ப மாட்டோம் என்று அரசு சொல்கிறது. ஊழல் மந்திரிகள் யாரும் வந்து எங்களை சந்தித்து பேச வேண்டிய அவசியமில்லை. அவர்கள் வராமல் இருப்பதே நல்லது.
வலுவான லோக்பால் மசோதாவை கொண்டு வந்தால், ஊழலை 100 சதவீதம் ஒழிக்க முடியாவிட்டாலும், 60 முதல் 65 சதவீதம் ஒழித்துவிட முடியும். வலுவான லோக்பால் மசோதாவை அரசு நிறை வேற்ற முடியாமல் முட்டுக் கட்டையாக இருப்பவர்கள் ப.சிதம்பரம் போன்றவர்கள்தான்.
இவ்வாறு அவர் பேசினார்.
நன்றி மாலைமலர் ..
டார்வின்- மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
Re: எங்களை கைது செய்ய முயன்றால் பயங்கர விளைவு ஏற்படும்-அன்னாஹசாரே குழு
காலம் காலமாக ஊழலில் ஊறி திளைதிருக்கும் இந்த பெருச்சாளிகள் எப்படி இதை விடுவார்கள்.darwin wrote:வலுவான லோக்பால் மசோதாவை கொண்டு வந்தால், ஊழலை 100 சதவீதம் ஒழிக்க முடியாவிட்டாலும், 60 முதல் 65 சதவீதம் ஒழித்துவிட முடியும். வலுவான லோக்பால் மசோதாவை அரசு நிறை வேற்ற முடியாமல் முட்டுக் கட்டையாக இருப்பவர்கள் ப.சிதம்பரம் போன்றவர்கள்தான்.
Similar topics
» இ-மெயில் பார்ப்பதால் ஏற்படும் விளைவு?
» 1 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள பாடத்திட்டத்தில் மாற்றம் செய்ய வல்லுனர் குழு
» இளங்கோவன் இனி ஏதாவது பேசினால் கடும் விளைவு ஏற்படும்-திமுக
» திருவாரூர் அருகே முக ஸ்டாலின் திடீர் கைது!
» இலங்கை முகாம்களை ஆய்வு செய்ய எம்.பி.க்கள் குழு நாளை பயணம்
» 1 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள பாடத்திட்டத்தில் மாற்றம் செய்ய வல்லுனர் குழு
» இளங்கோவன் இனி ஏதாவது பேசினால் கடும் விளைவு ஏற்படும்-திமுக
» திருவாரூர் அருகே முக ஸ்டாலின் திடீர் கைது!
» இலங்கை முகாம்களை ஆய்வு செய்ய எம்.பி.க்கள் குழு நாளை பயணம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|