புதிய பதிவுகள்
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரும்பிடு தமிழா, I_vote_lcapதிரும்பிடு தமிழா, I_voting_barதிரும்பிடு தமிழா, I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திரும்பிடு தமிழா, I_vote_lcapதிரும்பிடு தமிழா, I_voting_barதிரும்பிடு தமிழா, I_vote_rcap 
195 Posts - 42%
ayyasamy ram
திரும்பிடு தமிழா, I_vote_lcapதிரும்பிடு தமிழா, I_voting_barதிரும்பிடு தமிழா, I_vote_rcap 
177 Posts - 38%
mohamed nizamudeen
திரும்பிடு தமிழா, I_vote_lcapதிரும்பிடு தமிழா, I_voting_barதிரும்பிடு தமிழா, I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
திரும்பிடு தமிழா, I_vote_lcapதிரும்பிடு தமிழா, I_voting_barதிரும்பிடு தமிழா, I_vote_rcap 
21 Posts - 4%
prajai
திரும்பிடு தமிழா, I_vote_lcapதிரும்பிடு தமிழா, I_voting_barதிரும்பிடு தமிழா, I_vote_rcap 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
திரும்பிடு தமிழா, I_vote_lcapதிரும்பிடு தமிழா, I_voting_barதிரும்பிடு தமிழா, I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
திரும்பிடு தமிழா, I_vote_lcapதிரும்பிடு தமிழா, I_voting_barதிரும்பிடு தமிழா, I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
திரும்பிடு தமிழா, I_vote_lcapதிரும்பிடு தமிழா, I_voting_barதிரும்பிடு தமிழா, I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
திரும்பிடு தமிழா, I_vote_lcapதிரும்பிடு தமிழா, I_voting_barதிரும்பிடு தமிழா, I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
திரும்பிடு தமிழா, I_vote_lcapதிரும்பிடு தமிழா, I_voting_barதிரும்பிடு தமிழா, I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரும்பிடு தமிழா,


   
   
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Wed 1 Aug 2012 - 12:39

திரும்பிடு தமிழா, 551214_369766753082498_2099026496_n

திரும்பிடு தமிழா,

உலகில் மொழிகள் பிறக்கும் முன்னே இலக்கியம் படைத்த இனம், உலகில் நாகரீகம் தோன்றும் முன்னே வாழ்வை," அகம்,புறம் " என பிரித்த இனம், தான் எங்கு வாழ்கிறோம் என மற்றவர்கள் உணர்வதற்கு முன்னே , " குறுஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை" என்று உலகில் மொத்தம் ஐவகை நிலங்கள் தான் உள்ளது என உணர்த்திய இனம், மற்றவர்கள் காட்டுவாசிகளாய் திரிந்த போதே, ஆற்றுக்கு நடுவே அணை கட்டி தண்ணீரை திருப்பி விவசாயம் செய்த இனம்,இப்போது படித்தாலும்,இன்னும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் கழித்து படித்தாலும், எத்தனை கலாச்சாரங்கள் மாறினாலும் எந்த ஒரு மனிதனுக்கும் ஒத்துப்போகும் திருக்குறளை தந்த இனம்,எந்த சாட்டிலைட்டுகளும் இல்லாமல் " ஒன்பது " கோள்கள், என்று கணித்த இனம், மனித வியாதியை குணப்படுத்த இயற்கையிலயே எல்லா மருந்துகளும் உள்ளது என்று சித்த வயிதியத்தை கொடுத்த இனம்,தஞ்சை கோயில் எப்படி கட்டப்பட்டது என்று இன்று வரை அடித்து கூற முடியாத அளவிற்கு,கட்டிடக்கலையை கொடுத்த இனம்.இன்னும் ஆயிரம் ஆயிரம் விடயங்களை கூறிக்கொண்டே போகலாம்.இப்பேற்பட்ட உயரிய சிறப்புகளை உடையது தான் தமிழினம்©ROOM POTTU YOSIPPAANGALO

ஆனால் இன்றோ டாஸ்மாக் கடைகளை வீடாகிக்கொண்ட இனம் , தன்னுடைய சொந்த இனமே அழிவதை கண்டும் காணாமல் " ஐ.பி.ல்" பார்க்கும் இனம் ,தன் சொந்த மொழியை பேசினாலே இழிவாக பார்க்கும் இனம்,தன் வரலாற்றையே மறந்து தறிகெட்டு ஓடிகொண்டிருக்கும் இனம்,தன் முன்னோர்களின் சொத்துக்களை பாழ்படுத்திக்கொண்டிருக்கும்,கவர்ச்சி நடிகைக்கு கோயில் கட்டும் இனம் ,எவ்வளவு கூறினாலும் அதை அடுத்த நிமிடத்திலேயே மறந்து விடும் இனம். இதற்கு முன் வாழ்ந்தவர்களின் வாழ்கையில் ஒரு விடயத்தில் கூட இன்றைக்கு ஒத்துப்போகாத நாம் உண்மையில் தமிழர்கள் தானா ?

நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள் !
J



செந்தில்குமார்
avatar
Guest
Guest

PostGuest Wed 1 Aug 2012 - 12:59

எந்த நடிக கிறுக்கன் என்ன சொன்னாலும் , தலைவா என்று கூறி கொள்ளும் இனம் .
அரசியல்வாதி மின் வெட்டை வாரி குடுத்தாலும் சட்டை பையில் அவன் படத்தை வைத்து கொண்டு அலையும் இனம் ...

--
தமிழனை இழிதவாயனாக ஆக்கி வைத்து இருக்கும் அரசியல்வாதிகளின் அழிப்பில் இருந்து புது தமிழ் இன எழுச்சி தொடங்குகிறது ...
--
நன்றி செந்தில்
-
மறு மொழி அதிகம் இல்லை என கவலை படாமல் தொடர்ந்து பதிவிடுங்கள் நன்றி
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Guest

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed 1 Aug 2012 - 13:29

நன்றி செந்தில் ,
புரட்சி wrote:மறு மொழி அதிகம் இல்லை என கவலை படாமல் தொடர்ந்து பதிவிடுங்கள் நன்றி
அவர் பதிவிட்டுகொண்டு தானே உள்ளார், அப்புறம் என்ன இது

avatar
Guest
Guest

PostGuest Wed 1 Aug 2012 - 14:52

ராஜா wrote:நன்றி செந்தில் ,
புரட்சி wrote:மறு மொழி அதிகம் இல்லை என கவலை படாமல் தொடர்ந்து பதிவிடுங்கள் நன்றி
அவர் பதிவிட்டுகொண்டு தானே உள்ளார், அப்புறம் என்ன இது

இல்லை அண்ணே, இது போன்ற திரிகளில் நமது உறவுகள் கவனம் செலுத்துவதில்லை .. ஒரு நன்றி கூட சொல்வதில்லை... இப்போது கூட பாருங்கள் நீங்களும் நானும் மட்டும் தான் மறு மொழி இட்டு இருக்கிறோம் .. அதனால் இதை போன்ற பதிவுகளை தொடர்ந்து இட சொன்னேன் ...

தவறு இருந்தால் நீக்கி விடவும் ..


Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 24/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed 1 Aug 2012 - 15:01

நல்ல பகிர்வு விநாயகாசெந்தில்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed 1 Aug 2012 - 15:04

அருமையான சிந்திக்க வைக்கும் பகிர்வு செந்தில் சூப்பருங்க

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed 1 Aug 2012 - 15:05

புரட்சி wrote:இல்லை அண்ணே, இது போன்ற திரிகளில் நமது உறவுகள் கவனம் செலுத்துவதில்லை .. ஒரு நன்றி கூட சொல்வதில்லை... இப்போது கூட பாருங்கள் நீங்களும் நானும் மட்டும் தான் மறு மொழி இட்டு இருக்கிறோம் .. அதனால் இதை போன்ற பதிவுகளை தொடர்ந்து இட சொன்னேன் ... தவறு இருந்தால் நீக்கி விடவும் ..
நீங்க சொல்வது சரிதான் புரட்சி , இது போன்ற பதிவுகளை தொடர்ந்து வழங்குங்கள் செந்தில்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed 1 Aug 2012 - 18:40

பகிர்விற்கு நன்றி செந்தில் அண்ணா நன்றி

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Wed 1 Aug 2012 - 19:06

இரா.பகவதி wrote:பகிர்விற்கு நன்றி செந்தில் அண்ணா நன்றி
என்னா பகவதி ஆளையே காணும்?



செந்தில்குமார்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக