புதிய பதிவுகள்
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நீலகண்ட யாழ்ப்பாணர் Poll_c10நீலகண்ட யாழ்ப்பாணர் Poll_m10நீலகண்ட யாழ்ப்பாணர் Poll_c10 
77 Posts - 45%
ayyasamy ram
நீலகண்ட யாழ்ப்பாணர் Poll_c10நீலகண்ட யாழ்ப்பாணர் Poll_m10நீலகண்ட யாழ்ப்பாணர் Poll_c10 
55 Posts - 32%
i6appar
நீலகண்ட யாழ்ப்பாணர் Poll_c10நீலகண்ட யாழ்ப்பாணர் Poll_m10நீலகண்ட யாழ்ப்பாணர் Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
நீலகண்ட யாழ்ப்பாணர் Poll_c10நீலகண்ட யாழ்ப்பாணர் Poll_m10நீலகண்ட யாழ்ப்பாணர் Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
நீலகண்ட யாழ்ப்பாணர் Poll_c10நீலகண்ட யாழ்ப்பாணர் Poll_m10நீலகண்ட யாழ்ப்பாணர் Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
நீலகண்ட யாழ்ப்பாணர் Poll_c10நீலகண்ட யாழ்ப்பாணர் Poll_m10நீலகண்ட யாழ்ப்பாணர் Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
நீலகண்ட யாழ்ப்பாணர் Poll_c10நீலகண்ட யாழ்ப்பாணர் Poll_m10நீலகண்ட யாழ்ப்பாணர் Poll_c10 
4 Posts - 2%
Guna.D
நீலகண்ட யாழ்ப்பாணர் Poll_c10நீலகண்ட யாழ்ப்பாணர் Poll_m10நீலகண்ட யாழ்ப்பாணர் Poll_c10 
3 Posts - 2%
prajai
நீலகண்ட யாழ்ப்பாணர் Poll_c10நீலகண்ட யாழ்ப்பாணர் Poll_m10நீலகண்ட யாழ்ப்பாணர் Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
நீலகண்ட யாழ்ப்பாணர் Poll_c10நீலகண்ட யாழ்ப்பாணர் Poll_m10நீலகண்ட யாழ்ப்பாணர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நீலகண்ட யாழ்ப்பாணர் Poll_c10நீலகண்ட யாழ்ப்பாணர் Poll_m10நீலகண்ட யாழ்ப்பாணர் Poll_c10 
77 Posts - 45%
ayyasamy ram
நீலகண்ட யாழ்ப்பாணர் Poll_c10நீலகண்ட யாழ்ப்பாணர் Poll_m10நீலகண்ட யாழ்ப்பாணர் Poll_c10 
55 Posts - 32%
i6appar
நீலகண்ட யாழ்ப்பாணர் Poll_c10நீலகண்ட யாழ்ப்பாணர் Poll_m10நீலகண்ட யாழ்ப்பாணர் Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
நீலகண்ட யாழ்ப்பாணர் Poll_c10நீலகண்ட யாழ்ப்பாணர் Poll_m10நீலகண்ட யாழ்ப்பாணர் Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
நீலகண்ட யாழ்ப்பாணர் Poll_c10நீலகண்ட யாழ்ப்பாணர் Poll_m10நீலகண்ட யாழ்ப்பாணர் Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
நீலகண்ட யாழ்ப்பாணர் Poll_c10நீலகண்ட யாழ்ப்பாணர் Poll_m10நீலகண்ட யாழ்ப்பாணர் Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
நீலகண்ட யாழ்ப்பாணர் Poll_c10நீலகண்ட யாழ்ப்பாணர் Poll_m10நீலகண்ட யாழ்ப்பாணர் Poll_c10 
4 Posts - 2%
Guna.D
நீலகண்ட யாழ்ப்பாணர் Poll_c10நீலகண்ட யாழ்ப்பாணர் Poll_m10நீலகண்ட யாழ்ப்பாணர் Poll_c10 
3 Posts - 2%
prajai
நீலகண்ட யாழ்ப்பாணர் Poll_c10நீலகண்ட யாழ்ப்பாணர் Poll_m10நீலகண்ட யாழ்ப்பாணர் Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
நீலகண்ட யாழ்ப்பாணர் Poll_c10நீலகண்ட யாழ்ப்பாணர் Poll_m10நீலகண்ட யாழ்ப்பாணர் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீலகண்ட யாழ்ப்பாணர்


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed May 30, 2012 11:07 pm

தமிழ்நாட்டில், பாணர் என்னும் இனத்தார் இசை பாடுவதிலும் யாழ் வாசிப்பதிலும் பழங்காலத்தில் பெயர் பெற்றிருந்தார்கள். அந்தக் காலத்தில் யாழ் என்னும் இசைக்கருவி தமிழகத்தில் சிறப்பாக இருந்தது. யாழை வாசித்ததினால் அவர்களுக்கு யாழ்ப்பாணர் என்று பெயர் உண்டாயிற்று.

பாணர் குலத்து மக்களும் இசை பாடுவதிலும் நாட்டியம் நாடகம் நிகழ்த்துவதிலும் வல்லவராக இருந்தனர். ஆகையால், அவர்கள் விறலியர் என்று பெயர் பெற்றிருந்தார்கள். அந்தக்காலத்தில் பாணர்கள் சமுதாயத்தில் நன்கு மதிக்கப்பட்டு அரசர்களிடத்திலும் செல்வந்தரிடத்திலும் ஆடல் பாடல் நிகழ்த்திப் பரிசு பெற்று வாழ்ந்தார்கள்.

பாணர் குலத்திலே பிறந்தவர் நீலகண்ட யாழ்ப்பாணர். அவர் கி.பி.ஏழாம் நூற்றாண்டில் சோழ நாட்டில் எருச்சத்தம் புலியூரில் வாழ்ந்தவர். பண் பாடுவதிலும், யாழ் இசைப்பதிலும் வல்லவர். அவர், பாணர் குலத்தைச் சேர்ந்த மதங்கசூளாமணி என்னும் மங்கையை மணஞ்செய்து வாழ்ந்தார். மதங்கசூளாமணியும் நீலகண்டரைப் போலவே பண் பாடுவதிலும் யாழ் வாசிப்பதிலும் தேர்ந்தவர்.

பக்தி இயக்கம் பரவிக் கொண்டிருந்த காலம் அது. நீலகண்டரும் சிவபக்தர். ஆகையால் மதங்கசூளாமணியாருடன் சோழநாட்டுக் கோவில்களுக்கு போய் யாழ் வாசித்து இசைபாடிக் கடவுளை வணங்கினார். அவருடைய இசைப்பாட்டினாலும் யாழின் இனிய நாதத்தினாலும் மனங்கவரப்பட்டு மக்கள் திரள் திரளாகச் சென்று அவருடைய இசையமுதத்தைப் பருகி மகிழ்ந்தார்கள். ஊர்கள் தோறும் சென்று திருக்கோயில்களில் இசைபாடி பக்தி செய்து வந்தபடியால் அவருக்குத் திருநீலகண்ட யாழ்ப்பாணர் என்னும் சிறப்புப் பெயர் ஏற்பட்டது.

(தொடரும்)


கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Wed May 30, 2012 11:10 pm

தொடரவும்

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Aug 01, 2012 12:08 am

சோழ நாட்டுக் கோயில்களில் இசைபாடி முடித்தபிறகு திருநீலகண்டர் பாண்டி நாட்டுக்குப் போய் மதுரையில் கோயில் கொண்டிருக்கும் சொக்கநாதப்பெருமானை வணங்கிக் கோயிலின் வெளியே நின்று யாழ் வாசித்துப் பண் பாடினார். அவர் பாடின தேவகானத்தைக் கேட்டு மதுரை மக்கள் மனம் மகிழ்ந்தார்கள். அன்று இரவு சொக்கநாதப்பெருமான் அடியார்களின் கனவில் தோன்றி, “நீலகண்டன் தரையில் நின்று யாழ் வாசிப்பதனால் சீதந் தாக்கி யாழின் வீக்கு அழியும். அதனால் யாழின் இசை குறையும். பலகை இட்டு அதன்மேல் இருந்து பண் இசைக்கட்டும்” என்று கூறி மறைந்தார். அடுத்தநாள் பொழுது விடிந்தபோது அடியார்கள் தாங்கள் கண்ட கனவையுணர்ந்து திருநீலக்கண்டரைக் கோயிலுக்குள் அழைத்துக் கொண்டு போய்ப் பலகையிட்டு அதன்மேல் இருந்து இசை பாடச் சொன்னார்கள். அவர் அவ்வாறே பலகையில் அமர்ந்து இசைபாடினார். சிவபெருமானுடைய சிறப்புகளை யாழில் இசைத்துப்பாடினார்.

சிலநாட்கள் அங்கு பக்திப்பாடல்களைப் பாடிக் கொண்டிருந்த பிறகு சோழநாட்டிக்குத் திரும்பிவந்து திருவாரூரில் தங்கி அந்தக் கோயிலில் யாழ் இசைத்துப் பண் பாடிக் கொண்டிருந்தார். நீலகண்டனாருடைய இசையின் புகழும் பக்தியின் மேன்மையும் எங்கும் பரவின.

அந்தக்காலத்தில் சீகாழியில் ஞானசம்பந்தர் என்னும் சிவபக்தர் தோன்றிக் கோயில்கள் தோறும் சென்று பக்திப்பாடல்களாகிய திருப்பதிகங்களைப் பாடிக் கொண்டிருந்தார்.
(தொடரும்)


அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Aug 01, 2012 12:24 am

எதிலும் ஒரு முறையான செயலை இறைவன் நமக்கு கற்றுத்தருகிறார்.... அரிய தகவல்

ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Wed Aug 01, 2012 11:46 am

சாமி wrote: அன்று இரவு சொக்கநாதப்பெருமான் அடியார்களின் கனவில் தோன்றி, “நீலகண்டன் தரையில் நின்று யாழ் வாசிப்பதனால் சீதந் தாக்கி யாழின் வீக்கு அழியும். அதனால் யாழின் இசை குறையும். பலகை இட்டு அதன்மேல் இருந்து பண் இசைக்கட்டும்” என்று கூறி மறைந்தார்.

என்னே இறைவனின் கருணை!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக