புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தும்மல் விளைவித்த ஊடல்! Poll_c10 தும்மல் விளைவித்த ஊடல்! Poll_m10 தும்மல் விளைவித்த ஊடல்! Poll_c10 
81 Posts - 60%
heezulia
 தும்மல் விளைவித்த ஊடல்! Poll_c10 தும்மல் விளைவித்த ஊடல்! Poll_m10 தும்மல் விளைவித்த ஊடல்! Poll_c10 
34 Posts - 25%
வேல்முருகன் காசி
 தும்மல் விளைவித்த ஊடல்! Poll_c10 தும்மல் விளைவித்த ஊடல்! Poll_m10 தும்மல் விளைவித்த ஊடல்! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
 தும்மல் விளைவித்த ஊடல்! Poll_c10 தும்மல் விளைவித்த ஊடல்! Poll_m10 தும்மல் விளைவித்த ஊடல்! Poll_c10 
6 Posts - 4%
eraeravi
 தும்மல் விளைவித்த ஊடல்! Poll_c10 தும்மல் விளைவித்த ஊடல்! Poll_m10 தும்மல் விளைவித்த ஊடல்! Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
 தும்மல் விளைவித்த ஊடல்! Poll_c10 தும்மல் விளைவித்த ஊடல்! Poll_m10 தும்மல் விளைவித்த ஊடல்! Poll_c10 
1 Post - 1%
viyasan
 தும்மல் விளைவித்த ஊடல்! Poll_c10 தும்மல் விளைவித்த ஊடல்! Poll_m10 தும்மல் விளைவித்த ஊடல்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தும்மல் விளைவித்த ஊடல்! Poll_c10 தும்மல் விளைவித்த ஊடல்! Poll_m10 தும்மல் விளைவித்த ஊடல்! Poll_c10 
273 Posts - 44%
heezulia
 தும்மல் விளைவித்த ஊடல்! Poll_c10 தும்மல் விளைவித்த ஊடல்! Poll_m10 தும்மல் விளைவித்த ஊடல்! Poll_c10 
231 Posts - 38%
mohamed nizamudeen
 தும்மல் விளைவித்த ஊடல்! Poll_c10 தும்மல் விளைவித்த ஊடல்! Poll_m10 தும்மல் விளைவித்த ஊடல்! Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
 தும்மல் விளைவித்த ஊடல்! Poll_c10 தும்மல் விளைவித்த ஊடல்! Poll_m10 தும்மல் விளைவித்த ஊடல்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
 தும்மல் விளைவித்த ஊடல்! Poll_c10 தும்மல் விளைவித்த ஊடல்! Poll_m10 தும்மல் விளைவித்த ஊடல்! Poll_c10 
19 Posts - 3%
prajai
 தும்மல் விளைவித்த ஊடல்! Poll_c10 தும்மல் விளைவித்த ஊடல்! Poll_m10 தும்மல் விளைவித்த ஊடல்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
 தும்மல் விளைவித்த ஊடல்! Poll_c10 தும்மல் விளைவித்த ஊடல்! Poll_m10 தும்மல் விளைவித்த ஊடல்! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
 தும்மல் விளைவித்த ஊடல்! Poll_c10 தும்மல் விளைவித்த ஊடல்! Poll_m10 தும்மல் விளைவித்த ஊடல்! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
 தும்மல் விளைவித்த ஊடல்! Poll_c10 தும்மல் விளைவித்த ஊடல்! Poll_m10 தும்மல் விளைவித்த ஊடல்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
 தும்மல் விளைவித்த ஊடல்! Poll_c10 தும்மல் விளைவித்த ஊடல்! Poll_m10 தும்மல் விளைவித்த ஊடல்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தும்மல் விளைவித்த ஊடல்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 01, 2012 12:01 am




தும்மல்' என்ற செயல் உடற்கூற்றியல் சார்ந்த நிகழ்வு. அளவுக்கு மீறிய நெடியைத் தாங்கமுடியாமல், அதை முகர்வதால் மூச்சு விடுவதில் உருவாகும் தடையழர்ச்சியின் வெளிப்பாடாக, திணறல் ஏற்பட்டு அதை, விடுவிக்க மூக்கும் வாயும் முழு ஆற்றலுடன் மூச்சை வெளியேற்றுவதால் உண்டாவது. தும்மல், "நீர்க்கோவை'யாலும் (ஜலதோஷம்) ஏற்படும். இஃதன்றி, காற்று மாசு, சுற்றுச்சூழல், உணவு, உடை, அணிகலன் இவற்றின் ஒவ்வாமையாலும் தும்மல் வரும். இவைதவிர மனவியல் காரணங்களாலும் தும்மல் உருவாகும் என்று கூறப்படுகிறது.

மங்களகரமான செயல்களைப் பற்றிப் பேசும்போது தும்மல் போடுபவர்கள் கடிந்துகொள்ளப்படுவதும் நடைமுறையில் உள்ளது. தும்முபவர் ஒற்றைத் தும்மலுடன் நிறுத்திவிடாமல், மேலும் ஓர் தும்மலைப் போட்டால் அதை நற்சகுனமாக ஏற்றுக்கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது. குழந்தைகள் தும்மினால் அக்குழந்தைகளை ""நூறாண்டு வாழ்க!'' என்று குடும்பத்தினர் வாழ்த்தும் வழக்கம் இன்றும் உள்ளது. ஆனால், தும்மல் குறித்து திருவள்ளுவர் என்ன கூறியுள்ளார் என்பதைக் காண்போம்.

தலைவனும் தலைவியும் ஊடல்கொண்டு ஒருவருடன் ஒருவர் பேசுவதைத் தவிர்த்து இருக்கின்றனர். வழக்கம்போல தலைவன்தான் தன் பிடிவாதத்தை விட்டுக்கொடுத்து, தான் சமாதானத்துக்குத் தயார் என்பதை உணர்த்த ஓர் உபாயம் கண்டுபிடிக்கிறான். தும்மல் போட்டால் அவரை வாழ்த்தும் பொருட்டு ""வாழ்க பல்லாண்டு!'' என்று கூறுதல் வழக்கத்தில் உள்ளதால், தலைவன் செயற்கையாக ஓர் தும்மலை வரவழைத்து தலைவியின் காதுகளில் ஒலிக்கும்படியாகப் பேரிரைச்சலுடன் தும்முகிறான்.

தலைவிக்கு, தலைவனின் நோக்கம் புரிந்துவிட்டது. அவரோடு நான் பேசாதிருக்கிறேன் ஆகையால், தம்மை ""நெடுங்காலம் வாழ்க'' என்று நான் வாய்திறந்து சொல்லவாவது அவரோடு நான் பேசுவேன் என நினைத்து அவர் தும்மினார் போலும்' என எண்ணினாள்.

""ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை
நீடுவாழ்க என்பாக்கு அறிந்து'' (1312)


இவ்வாறு அவர்கள் ஊடலுக்கு விடைகொடுத்துவிட்டுக் கூடிக்களித்து வாழும் நிலையில், ஒருநாள் தலைவன் எதேச்சையாக ஓர் தும்மலை வெளிப்படுத்தினான். தலைவியும் அனிச்சைச் செயலாக தலைவனுக்குத் தன் வாழ்த்தைத் தெரிவித்தாள். ஆனால், உடனே அவளுள் ஓர் ஐயம் தோன்றியது. நாம் அருகிலேயே இருக்கிறோம். இந்நிலையில் இவர் தும்முகிறார் என்றால், இவரை வேறு யாரோ ஒரு மையல்கொண்ட தையல் நினைக்கிறாள் என்றுதானே பொருள் என முடிவு செய்கிறாள். உடனே தாம் கொடுத்த வாழ்த்தை அழித்துவிடுகிறாள். தலைவனை நோக்கி, ""உங்கள்பால் காதல்கொண்ட வேறு மங்கை எவளோ ஒருத்தி உங்களை நினைத்த காரணத்தால்தானே தும்மினீர்?'' என்று அழுது புலம்புகிறாள். தும்மலால் நேர்ந்த இந்தத் துன்ப நிகழ்வைக் கீழ்க்கண்டவாறு பதிவு செய்துள்ளார் வள்ளுவர்.

""வழுத்தினாள் தும்மினேனாக அழித்து அழுதாள்
யார்உள்ளித் தும்மினீர் என்று'' (1317)


இதுகேட்டுப் பதறிப்போன தலைவன், தனது தும்மல் இயற்கையாக ஏற்பட்டதுதான் என்றும், தனக்கு வேறு எந்தப் பெண்ணுடனும் தொடர்பு இல்லை என்றும் தெளிவுபடுத்தி, தலைவியை சமாதானப்படுத்தினான். இந்தத் தும்மலை இயற்கைதான் என்பதை தலைவி புரிந்துகொண்டாள் என்று மகிழ்ந்தவனுக்கு அடுத்தும் ஓர் தும்மல் வரப்பார்த்தது. ஐயகோ.. இப்போதுதான் முந்தைய தும்மலால் ஏற்பட்ட சிக்கல் தீர்ந்திருக்கிறது; மீண்டும் ஓர் தும்மலா? மீண்டும் சிக்கல் உருவாகுமே என்று எண்ணி, வந்த தும்மலை அடக்க முயன்றான். இதைப் பார்த்துக்கொண்டிருந்த தலைவி, ""உங்களை யாரோ காதலுடன் நினைக்கிறார்கள்; அதனால்தான் தும்மல் வருகிறது. ஆனால் நான் கேட்டுவிடுவேனோ என்பதற்காக அதை மறைக்கப் பார்க்கிறீர்'' என்று கோபத்தை வெளிப்படுத்தும் முகத்தான் அழுது மீண்டும் ஊடல் கொள்கிறாள்.

""தும்மச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்
எம்மை மறைத்திரோ என்று'' (1318)


தும்மல் போடுவதில் இத்தனை நுட்பமான செய்திகளா? தும்மல் வந்தால் இனி காலம், நேரம் பார்த்துத்தான் தும்ம வேண்டும் போலிருக்கிறது!


"அடி'களின் பெருமை!

சிலப்பதிகாரத்தை இயற்றியவர் - இளங்கோவடிகள்

சிலப்பதிகாரத்தில் வரும் பெண் துறவி - கவுந்தியடிகள்

திருநாவுக்கரசு சுவாமியைப் போற்றி, பக்தி செய்தவர் - அப்பூதியடிகள்

முதன் முதலில் தனித்தமிழ் இயக்கத்தைத் தோற்றுவித்தவர் - மறைமலையடிகள்

இந்திய சுதந்திரப் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்தியவர் - காந்தியடிகள்

இசைத் தமிழ் நூலான "யாழ்' நூலை எழுதியவர் - விபுலானந்த அடிகள்.

வடலூரில் சமரச சன்மார்க சத்திய ஞான சபையை நிறுவியவர் - இராமலிங்க அடிகள்.

மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கம் அமையத் தூண்டுகோலாக இருந்தவர் - ஞானியாரடிகள்

சோம.நடராசன்



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Aug 01, 2012 12:10 am

சின்ன தமிழ் படம் பார்த்தது போல இருந்தது.. இந்த தும்மல் மேட்டரு.. இனி மனைவி அருகில் இருக்கும்போது தும்மல் வந்தா அடக்கிக்கனும்ப்பா!...

அருமை அருமை... என்ன ஒரு தமிழ் விருந்து.. அறிவை வளர்க்கும் தமிழை நம் தமிழகம் மறப்பது தான் வேதனையாக உள்ளது..

அரிய பல தகவல்களை தொகுத்தளிக்கும் சிவாவுக்கு நன்றிகள்
அசுரன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அசுரன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 01, 2012 12:14 am

அசுரன் wrote:சின்ன தமிழ் படம் பார்த்தது போல இருந்தது.. இந்த தும்மல் மேட்டரு.. இனி மனைவி அருகில் இருக்கும்போது தும்மல் வந்தா அடக்கிக்கனும்ப்பா!...

அருமை அருமை... என்ன ஒரு தமிழ் விருந்து.. அறிவை வளர்க்கும் தமிழை நம் தமிழகம் மறப்பது தான் வேதனையாக உள்ளது..

அரிய பல தகவல்களை தொகுத்தளிக்கும் சிவாவுக்கு நன்றிகள்

நன்றி அசுரன்!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக