ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா?

+2
அசுரன்
இரா.பகவதி
6 posters

Go down

இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா? Empty இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா?

Post by இரா.பகவதி Tue Jul 31, 2012 11:43 pm

கம்பர்:- ஒரு காலடி நாலிலைப் பந்தலடி?
ஔவையார்:-
எட்டேகால் லட்சணமே எமனேறும் பரியே
மட்டில் பெரியம்மை வாகனமே – முட்டமேல்
கூரையில்லா வீடே குலராமன் தூதுவனே
... ஆரையடா சொன்னாய் அது

இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா? 557195_387636281303797_86901125_n
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா? Empty Re: இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா?

Post by அசுரன் Tue Jul 31, 2012 11:59 pm

இரா.பகவதி wrote:கம்பர்:- ஒரு காலடி நாலிலைப் பந்தலடி?
ஔவையார்:-
எட்டேகால் லட்சணமே எமனேறும் பரியே
மட்டில் பெரியம்மை வாகனமே – முட்டமேல்
கூரையில்லா வீடே குலராமன் தூதுவனே
... ஆரையடா சொன்னாய் அது

இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா? 557195_387636281303797_86901125_n
ஒளவையின் பதிலடி

ஒளவையின் காலத்தில் வாழ்ந்த போட்டிப் புலவர், ஒட்டக்கூத்தர். இவருக்கு நெடுநாளாக ஒளவையை அவமானப்படுத்த வேண்டும் என்பது ஒரு வித்துவ அவா. அதை நிறைவேற்று முகமாக, அரச சபையில் வைத்து ஒரு விடுகதை போன்ற கேள்வியைக் கேட்டார், "ஒரு காலடி, நாலிலைப் பந்தலடி, அது யாது?" என்று. இந்தக் கேள்வியால் வந்த வினைதான் இந்தப் பாடல்:

எட்டேகால் லட்சணமே எமனேவும் பரியே
மட்டில் பெரியம்மை வாகனமே - முட்டமுட்டக்
கூரையில்லா வீடே குலராமன் தூதுவனே
ஆரையடா சொன்னாய் அது.

தமிழில் 'அ' என்ற எழுத்து 'எட்டு' என்ற எண்ணை குறிக்கும். அதேபோல் 'வ' என்பது '1/4'ஐ குறிக்கும். ஆகவே 'எட்டேகால்' என்பது 'அவ' என்றாகிறது. ஆக, முதல் சொற்றொடர் 'அவ லட்சணமே' என்று பொருள் தருகிறது.

எமன் ஏவும் பரி என்பது 'எருமை'.

பெரியம்மை என்பது லட்சுமியின் தமக்கையான 'மூதேவி'.

மூதேவியின் வாகனம் கழுதை.

முட்டமுட்ட கூரையில்லா வீடு என்பது 'குட்டிச்சுவர்'.

குலராமன் தூதுவன் 'குரங்கு'.

ஆரை என்ற பூண்டிற்கு ஒரு தண்டும்(கால்), நான்கு இலையுமுண்டு.

நன்றி மணியின்பக்கம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா? Empty Re: இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா?

Post by அசுரன் Wed Aug 01, 2012 12:03 am

இது குறித்து நமது ஈகரையிலேயே விளக்கமும் உள்ளது பகவதி அண்ணா!

http://www.eegarai.net/t26261-topic#237948
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா? Empty Re: இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா?

Post by இரா.பகவதி Wed Aug 01, 2012 12:48 am

நன்றி அசுரன் பெரியப்பா சிரி , நிங்க அண்ணான்னு சொன்னது பிளசிக்கு தானே மகிழ்ச்சி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா? Empty Re: இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா?

Post by யினியவன் Wed Aug 01, 2012 1:33 am

வாத்தியார் வாத்தியார் தான் - விரும்பினேன் உங்கள் பதிவை அசுரன் பெரியப்பா.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா? Empty Re: இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா?

Post by சார்லஸ் mc Wed Aug 01, 2012 6:09 am

யினியவன் wrote:வாத்தியார் வாத்தியார் தான் - விரும்பினேன் உங்கள் பதிவை அசுரன் பெரியப்பா.

அவர் நமக்கெல்லாம் என்னவாகத்தான் மாறி மாறி காட்சி தருகிறார்? அழுகை ( சிரி சிரி :bball: )

ஒருதடவை 'மாமா'

மறு தடவை 'தாத்தா'

அடுத்து 'அண்ணன்'

அதற்கடுத்து 'பெரியப்பா'

அப்புறம் 'வாத்தியார்'

அதற்கு அப்புறமா ... ... ... ஒரே குழப்பமா இருக்கே...

சரி...சரி... அவர் 'வாத்தியார் மாமா' வாகவே இருக்கட்டும்.


இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா? 154550இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா? 154550இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா? 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா? 154550இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா? 154550இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா? 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா? Empty Re: இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா?

Post by அசுரன் Wed Aug 01, 2012 8:39 am

யினியவன் wrote:வாத்தியார் வாத்தியார் தான் - விரும்பினேன் உங்கள் பதிவை அசுரன் பெரியப்பா.
நன்றி சின்னப் பையா! சைளக்கியா இருக்கியா பையா நக்கல் நாயகம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா? Empty Re: இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா?

Post by யினியவன் Wed Aug 01, 2012 8:49 am

பெரிப்பா பெரிப்பா அன்னிக்கு என்னோட குச்சி ஐச புடிங்கி திண்ணப்ப வேற ஒன்னு வாங்கித் தரேன்னு சொன்னீங்களே - வாங்கிக் குடுங்க பெரிப்பா...



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா? Empty Re: இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா?

Post by முரளிராஜா Wed Aug 01, 2012 8:53 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா? Empty Re: இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா?

Post by விநாயகாசெந்தில் Wed Aug 01, 2012 9:37 am

ஜாலி சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது ஜாலி


செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா? Empty Re: இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum