புதிய பதிவுகள்
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நஷ்ட ஈடு Poll_c10நஷ்ட ஈடு Poll_m10நஷ்ட ஈடு Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
நஷ்ட ஈடு Poll_c10நஷ்ட ஈடு Poll_m10நஷ்ட ஈடு Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
நஷ்ட ஈடு Poll_c10நஷ்ட ஈடு Poll_m10நஷ்ட ஈடு Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
நஷ்ட ஈடு Poll_c10நஷ்ட ஈடு Poll_m10நஷ்ட ஈடு Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
நஷ்ட ஈடு Poll_c10நஷ்ட ஈடு Poll_m10நஷ்ட ஈடு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நஷ்ட ஈடு Poll_c10நஷ்ட ஈடு Poll_m10நஷ்ட ஈடு Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
நஷ்ட ஈடு Poll_c10நஷ்ட ஈடு Poll_m10நஷ்ட ஈடு Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
நஷ்ட ஈடு Poll_c10நஷ்ட ஈடு Poll_m10நஷ்ட ஈடு Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
நஷ்ட ஈடு Poll_c10நஷ்ட ஈடு Poll_m10நஷ்ட ஈடு Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
நஷ்ட ஈடு Poll_c10நஷ்ட ஈடு Poll_m10நஷ்ட ஈடு Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நஷ்ட ஈடு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 1 Aug 2012 - 0:54

பெருமத்தூர் என்ற சிற்றூரில் கந்தன் என்ற சலவைத் தொழிலாளி வாழ்ந்து வந்தான். கருப்பன் அதே ஊரில் குயவனாக இருந்தான். குப்பன்
எண்ணெய் வியாபாரி ஆவான்.

கந்தனின் கழுதை பொதி சுமக்காமல் சண்டித்தனம் செய்ததால் கோபப்பட்டு காலை அடித்து உடைத்தான், "சீ... எங்காவது தொலைந்துபோ...'' என விரட்டிவிட்டான்.

அது காலை நொண்டியபடியே வீதியில் சென்றது. இதைக் கண்ட எண்ணை வியாபாரி குப்பன் கழுதை மீது இரக்கப்பட்டு ஒரு பழைய துணியை கிழித்து எண்ணையில் நனைத்து காயம்பட்ட இடத்தில் கட்டுப்போட்டு விட்டான்.

கழுதை கவலையின்றி நடந்து சென்றது. குயவனின் மண்பானை சுட்ட சூளையில் படுத்து புரண்டது. அங்கே அணைக்காமல் கிடந்த சிறு நெருப்பு பட்டு கழுதையின் காலில் இருந்த துணியில் பற்றி தீப்பிடித்தது. அது கனைத்தபடியே அருகிலுள்ள கரும்பு வயலுக்குள் புகுந்தது. காய்ந்திருந்த கரும்புத் தோகை, சருகுகளில் தீப்பற்றி கரும்புத் தோட்டம் எரிந்து கருகியது.

கரும்புத் தோட்டத்து உரிமையாளரான ராமன், இதுகுறித்து ஊர் நாட்டாண்மையிடம் முறையிட்டான். நஷ்ட ஈடு கேட்டான். முதலில் சலவைத் தொழிலாளியை விசாரித்த நாட்டாண்மை, "நீ தான் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும்'' என்றார்.ஆனால், கந்தனோ, "அய்யா சாமி..., நான்தான் கழுதையே வேண்டாம்னு விரட்டிவிட்டேனே. நான் எப்படி இவ்வளவு பெரிய தொகையை தர முடியும்'' எனக்கூறி நஷ்ட ஈடு தர முடியாது என திட்டவட்டமாய் தெரிவித்தான். அதைப்
போலவே எண்ணெய் வியாபாரியும், குயவனும் நஷ்ட ஈடு தர முடியாது என கூறிவிட்டார்கள்.

மூவரும் ஆளுக்கு கொஞ்சமாய் நஷ்ட ஈடு தர நாட்டாண்மை சொல்லியும் தரமறுத்தார்கள். எனவே "நீ போலீசில் புகார் கொடு ராமா'' என அனைவரும் சொல்லிவிட்டார்கள்.

அப்போது கூட்டத்தில் இருந்த சிறுவன் சதீஷ் எழுந்து, "போலீசுக்கெல்லாம் போக வேண்டாம். நானே தீர்ப்பு சொல்கிறேன்'' என்றான். கூட்டம் மொத்தமும் ஆச்சரியமாக அவனைப் பார்த்தது.

"அவர்கள் நஷ்டஈடு தரமாட்டேன் என்கிறார்கள். நாட்டாண்மையே மேற்கொண்டு என்ன சொல்வதென்று புரியாமல் இருக்கிறார். சிறுவன் நீ என்னடா? தீர்ப்பு சொல்லப்போகிறாய்?...'' என்றார்கள்.

"கரும்பு தோட்டத்திற்கு நான்கு புறமும் சரியாக வேலி அமைத்து இருந்தால் கழுதை நுழைந்திருக்க முடியுமா? வேலி அமைக்காதது யார் தவறு? தோட்டக்காரனின் தவறு. அதனால் நஷ்ட ஈடு யாரும் தர வேண்டியதில்லை'' என்றான் சதீஷ்.

"ஆமாம்... சதீஷ் சொல்வது சரிதான்...'' என்று ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டனர்.

நாட்டாண்மை கூட்டத்தை அமைதிகாக்கச் சொல்லிப் பேசினார், "சதீஷ் சொல்வதில் நியாயம் இருக்கிறது. உடமைகளுக்கு பாதுகாப்பு ஏற்படுத்திக் கொள்வது அவரவர் பொறுப்புதான். அதை சரிவரச் செய்யாததால்தான் இந்த இழப்பு. எனவே ராமனுக்கு நஷ்ட ஈடு பெற்றுத் தர முடியாது. மேலம் சிறு வயதிலேயே புத்திசாலித்தனமாக செயல்படும் சதீஷின் படிப்புச் செலவை இனி கிராமமே ஏற்றுக் கொள்ளும்'' என்றார். நஷ்ட ஈடு ராமன், தலையை தொங்கவிட்டபடியே நகர்ந்தான்.

கூட்டம் சதீசுக்கு கரகோஷம் எழுப்பி பாராட்டியது.

செல்.பச்சமுத்து



நஷ்ட ஈடு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக