புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
by heezulia Today at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆண்களின் பெயரைச் சுமக்கும் பெண்கள்..!
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
பெண்கள் பழைய காலத்தில் வீட்டைவிட்டு வெளியே வருவதில்லை. அதனால் அவர்கள் தூரத்து உறவினர்களின் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது, அவர்களது பெயரை மட்டும் கூறி அறிமுகம் செய்தால் அடையாளம் தெரியாது. அதனால் இன்னாரது மகள், இன்னாரது மனைவி என்று சொல்ல வேண்டிய நிலை இருந்தது. அதனால் திருமணத்திற்கு முன்பு பெண், தனது பெயருக்கு பின்னால் தந்தையின் பெயரையும்- திருமணத்திற்கு பின்பு கணவரது பெயரையும் இணைத்துக்கொண்டார்கள்.
பெண்கள் தனித்துவம் பெறாத அந்த காலகட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட அந்த பெயர் இணைப்பு பழக்கம்- பெண்கள் வளர்ச்சி அடைந்து, மேம்பட்ட நிலையில் இருக்கும் இன்றும் நீடித்துக்கொண்டிருக்கிறது. பெரும்பாலான பெண்கள் அதை ஏற்றுக்கொள்கிறார்கள்.
பெண்கள் இன்று தனித்து இயங்கும் சக்தியாக தங்களை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள். அவர்களுடன் இணைக்கப்படும் ஆண்களின் பெயர்கள், பெண்களின் தனித்துவத்திற்கு ஏற்புடையதாக இல்லை என்ற கருத்தும் பெண்கள் மத்தியில் நிலவிவருகிறது. `அந்தக் காலத்தில் அப்படி ஒரு அறிமுகம் தேவைப்பட்டது. இப்போதும் அது தொடரவேண்டியதில்லையே?' என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
வட மாநிலங்களில் `சர்நேம்' என்று சொல்லப்படும் ஜாதியின் பெயர்கள் சேர்க்கப்படுகிறது. இது திருமணத்திற்கு முன்பு ஒன்றாகவும், திருமணத்திற்கு பின்பு இன்னொன்றாகவும் மாறுகிறது. இதனால் பெண்களின் பெயர்களில் பல குழப்பங்கள் ஏற்படுகின்றன. அவர்கள் சம்பந்தப்பட்ட பல்வேறு குறிப்புகளில் தங்கள் பெயரை மாற்றியாக வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. திருமணத்திற்கு முன்பு இருந்த அப்பாவின் பெயரிலேயே இருந்து விட்டு போகட்டுமே என்றால், கணவரின் சொத்து உரிமைகளில் பிரச்சினை ஏற்படலாம் என்று கருதுகிறார்கள். இந்த முறைகளை மாற்றி பெண்களின் பெயர்களை சுதந்திரமாக்கினால் என்ன என்ற கேள்வி பெண்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது.
இன்று கல்லூரிகளில் படிக்கும் காலத்திலே நிறைய பெண்கள் பிரபலமாகிவிடுகிறார்கள். அப்போது அவர்களது பெயரோடு அப்பா பெயரை இணைத்திருப்பார்கள். அவர்களுக்கு திருமணம் ஆகிவிடும்போது அவரது பெயர் இணைப்பில் கணவர் பெயரை சேர்க்கும் நிலை ஏற்பட்டால் தங்கள் பெயர் பாப்புலாரிட்டி குறைந்துவிடும் என்று கருதும் பெண்களும் உண்டு. பிரபலமான பெண்களுக்கு இப்படியும் ஒரு பிரச்சினை இருக்கிறது. ஆனாலும் பிரபலமானவரை கணவராக்கிக்கொண்டால், கணவர் சம்பந்தப்பட்ட பெயரை இணைப்பதைத்தவிர வேறு வழியில்லை. உலக அழகி ஐஸ்வர்யா ராய், தனது திருமணத்திற்கு பின் "ஐஸ்வர்யாராய் பச்சன்'' ஆக பெயர் மாற்றம் பெற்றார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கணவன், மனைவி வழக்குகளின் இருவரின் ஜாதிப் பெயர் (சர்நேம்) ஒன்றாக இல்லாத பட்சத்தில் வழக்குகள் பதிவு செய்யப்படுவதில்லை. வழக்கு பதிவுக்கு முன்பு மனைவியின் பெயர் மாற்றம் முக்கியம். இந்தத் தொல்லைகளிலிருந்து உச்ச நீதி மன்றம் சமீபத்தில் விலக்கு அளித்திருக்கிறது. பெண்கள் அவரவர்களுக்கு வசதியான பெயரை வைத்துக் கொள்ளலாம் என்று தீர்ப்பாகியிருக்கிறது.
இந்தியாவில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் இதுபோன்ற பிரச்சினைகள் இருக்கவே செய்கின்றன. பெரும்பாலான பெண்கள் தந்தையின் சர்நேமை விட மனமில்லாமல் கணவர் பெயரையும் நிராகரிக்க முடியாமல் இரண்டையும் சேர்த்து வைத்துக் கொள்கிறார்கள். அமெரிக்காவில் கலிபோர்னியாவின் மேயர் "ஆன்டோனியோ'' வின் சர்நேம் "வில்லார்'' என்பதாகும். அவர் "கோஸ்னி ரைகோஸா''வை திருமணம் செய்து கொண்டபின்பு தன் பெயருடன் இணைத்து "வில்லாரே கோஸா'' என்று வைத்துக் கொண்டார். ஒரே பெயரில் இருக்கும் பல பிரபலங்கள் தங்கள் பெயருக்கு பின்னாலிருக்கும் சர்நேம் தான் மக்கள் மத்தியில் தங்களை அடையாளம் காட்டுகிறது என்கிறார்கள். பிரியங்கா சோப்ராவையும், பிரியங்கா காந்தியையும் வித்தியாசப் படுத்திக் காட்டுவது சர்நேம் தான். இப்படியும் சிலர் யோசிக்கிறார்கள்.
மும்பையை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் "பெண்களுக்கு பின்னாலிருக்கும் பெயர் மாற்றம் என்பது மிகுந்த தொல்லை தரும் விஷயமாக இருக்கிறது. பெயரை மாற்றுவது சுலபமான காரியமல்ல. அதைத் தொடர்ந்து வங்கிக் கணக்கு பேன் கார்டு, பாஸ்போர்ட், சொத்து சம்பந்தப்பட்ட ஆவணங்கள் அனைத்திலும் முழுமையாக மாற்ற வேண்டும். புதிய பெயரை வழக்கத்திற்கு கொண்டுவர சில காலமாகும். இது கொஞ்சம் சிக்கலான விஷயம் தான். இருந்தாலும் பெண்கள் இதை அனுசரிக்கவேண்டியுள்ளது. காலங்காலமாக நடந்துக் கொண்டிருக்கும் வழிமுறையை திடீரென்று மாற்றிவிட முடியாது. சட்டமும் சில தருணங்களில் இதை அனுசரித்தே இருக்கிறது. குறிப்பிட்ட நபர் இன்னார் தான் என்பதை உறுதி செய்ய இந்த சர்நேம் தான் உதவுகிறது''- என்கிறார்.
வட இந்தியாவைச் சேர்ந்த அம்பிகா என்ற பெண் செல்கிறார்..
"கணவர், மனைவி இருவரும் வாழ்க்கையில் இணையும்போது அவர்கள் பெயரும் இணைய வேண்டும் என்பது நம் இந்திய நாட்டு தர்மம். அதன் அடிப்படையில்தான் பெயர் இணைப்பு உருவாக் கப்படுகிறது. கணவரின் சம்பாத்தியம் மற்றும் சொத்துக்களுக்கு முதல் உரிமை கொண்டவர் மனைவி என்பதால், அதற்காக இந்த பெயர் இணைப்பு மாற்றம் அவசியமாகிறது. இது பெண்களுக்கு பாதுகாப்பு தருகிறது''- என்கிறார்.
தினத்தந்தி!
பெண்கள் தனித்துவம் பெறாத அந்த காலகட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட அந்த பெயர் இணைப்பு பழக்கம்- பெண்கள் வளர்ச்சி அடைந்து, மேம்பட்ட நிலையில் இருக்கும் இன்றும் நீடித்துக்கொண்டிருக்கிறது. பெரும்பாலான பெண்கள் அதை ஏற்றுக்கொள்கிறார்கள்.
பெண்கள் இன்று தனித்து இயங்கும் சக்தியாக தங்களை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள். அவர்களுடன் இணைக்கப்படும் ஆண்களின் பெயர்கள், பெண்களின் தனித்துவத்திற்கு ஏற்புடையதாக இல்லை என்ற கருத்தும் பெண்கள் மத்தியில் நிலவிவருகிறது. `அந்தக் காலத்தில் அப்படி ஒரு அறிமுகம் தேவைப்பட்டது. இப்போதும் அது தொடரவேண்டியதில்லையே?' என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
வட மாநிலங்களில் `சர்நேம்' என்று சொல்லப்படும் ஜாதியின் பெயர்கள் சேர்க்கப்படுகிறது. இது திருமணத்திற்கு முன்பு ஒன்றாகவும், திருமணத்திற்கு பின்பு இன்னொன்றாகவும் மாறுகிறது. இதனால் பெண்களின் பெயர்களில் பல குழப்பங்கள் ஏற்படுகின்றன. அவர்கள் சம்பந்தப்பட்ட பல்வேறு குறிப்புகளில் தங்கள் பெயரை மாற்றியாக வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. திருமணத்திற்கு முன்பு இருந்த அப்பாவின் பெயரிலேயே இருந்து விட்டு போகட்டுமே என்றால், கணவரின் சொத்து உரிமைகளில் பிரச்சினை ஏற்படலாம் என்று கருதுகிறார்கள். இந்த முறைகளை மாற்றி பெண்களின் பெயர்களை சுதந்திரமாக்கினால் என்ன என்ற கேள்வி பெண்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது.
இன்று கல்லூரிகளில் படிக்கும் காலத்திலே நிறைய பெண்கள் பிரபலமாகிவிடுகிறார்கள். அப்போது அவர்களது பெயரோடு அப்பா பெயரை இணைத்திருப்பார்கள். அவர்களுக்கு திருமணம் ஆகிவிடும்போது அவரது பெயர் இணைப்பில் கணவர் பெயரை சேர்க்கும் நிலை ஏற்பட்டால் தங்கள் பெயர் பாப்புலாரிட்டி குறைந்துவிடும் என்று கருதும் பெண்களும் உண்டு. பிரபலமான பெண்களுக்கு இப்படியும் ஒரு பிரச்சினை இருக்கிறது. ஆனாலும் பிரபலமானவரை கணவராக்கிக்கொண்டால், கணவர் சம்பந்தப்பட்ட பெயரை இணைப்பதைத்தவிர வேறு வழியில்லை. உலக அழகி ஐஸ்வர்யா ராய், தனது திருமணத்திற்கு பின் "ஐஸ்வர்யாராய் பச்சன்'' ஆக பெயர் மாற்றம் பெற்றார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கணவன், மனைவி வழக்குகளின் இருவரின் ஜாதிப் பெயர் (சர்நேம்) ஒன்றாக இல்லாத பட்சத்தில் வழக்குகள் பதிவு செய்யப்படுவதில்லை. வழக்கு பதிவுக்கு முன்பு மனைவியின் பெயர் மாற்றம் முக்கியம். இந்தத் தொல்லைகளிலிருந்து உச்ச நீதி மன்றம் சமீபத்தில் விலக்கு அளித்திருக்கிறது. பெண்கள் அவரவர்களுக்கு வசதியான பெயரை வைத்துக் கொள்ளலாம் என்று தீர்ப்பாகியிருக்கிறது.
இந்தியாவில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் இதுபோன்ற பிரச்சினைகள் இருக்கவே செய்கின்றன. பெரும்பாலான பெண்கள் தந்தையின் சர்நேமை விட மனமில்லாமல் கணவர் பெயரையும் நிராகரிக்க முடியாமல் இரண்டையும் சேர்த்து வைத்துக் கொள்கிறார்கள். அமெரிக்காவில் கலிபோர்னியாவின் மேயர் "ஆன்டோனியோ'' வின் சர்நேம் "வில்லார்'' என்பதாகும். அவர் "கோஸ்னி ரைகோஸா''வை திருமணம் செய்து கொண்டபின்பு தன் பெயருடன் இணைத்து "வில்லாரே கோஸா'' என்று வைத்துக் கொண்டார். ஒரே பெயரில் இருக்கும் பல பிரபலங்கள் தங்கள் பெயருக்கு பின்னாலிருக்கும் சர்நேம் தான் மக்கள் மத்தியில் தங்களை அடையாளம் காட்டுகிறது என்கிறார்கள். பிரியங்கா சோப்ராவையும், பிரியங்கா காந்தியையும் வித்தியாசப் படுத்திக் காட்டுவது சர்நேம் தான். இப்படியும் சிலர் யோசிக்கிறார்கள்.
மும்பையை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் "பெண்களுக்கு பின்னாலிருக்கும் பெயர் மாற்றம் என்பது மிகுந்த தொல்லை தரும் விஷயமாக இருக்கிறது. பெயரை மாற்றுவது சுலபமான காரியமல்ல. அதைத் தொடர்ந்து வங்கிக் கணக்கு பேன் கார்டு, பாஸ்போர்ட், சொத்து சம்பந்தப்பட்ட ஆவணங்கள் அனைத்திலும் முழுமையாக மாற்ற வேண்டும். புதிய பெயரை வழக்கத்திற்கு கொண்டுவர சில காலமாகும். இது கொஞ்சம் சிக்கலான விஷயம் தான். இருந்தாலும் பெண்கள் இதை அனுசரிக்கவேண்டியுள்ளது. காலங்காலமாக நடந்துக் கொண்டிருக்கும் வழிமுறையை திடீரென்று மாற்றிவிட முடியாது. சட்டமும் சில தருணங்களில் இதை அனுசரித்தே இருக்கிறது. குறிப்பிட்ட நபர் இன்னார் தான் என்பதை உறுதி செய்ய இந்த சர்நேம் தான் உதவுகிறது''- என்கிறார்.
வட இந்தியாவைச் சேர்ந்த அம்பிகா என்ற பெண் செல்கிறார்..
"கணவர், மனைவி இருவரும் வாழ்க்கையில் இணையும்போது அவர்கள் பெயரும் இணைய வேண்டும் என்பது நம் இந்திய நாட்டு தர்மம். அதன் அடிப்படையில்தான் பெயர் இணைப்பு உருவாக் கப்படுகிறது. கணவரின் சம்பாத்தியம் மற்றும் சொத்துக்களுக்கு முதல் உரிமை கொண்டவர் மனைவி என்பதால், அதற்காக இந்த பெயர் இணைப்பு மாற்றம் அவசியமாகிறது. இது பெண்களுக்கு பாதுகாப்பு தருகிறது''- என்கிறார்.
தினத்தந்தி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
பகிர்வுக்கு நன்றி சிவா
இப்படியா பகவதி
இரா.பகவதி wrote:அப்பிடினா இனி பெண்கள் பெயரையும் ஆண்கள் பின்னாடி போட்டுருவோம் , சிவா அண்ணா உங்களுக்கு ஓகேவா
இப்படியா பகவதி
பகவதி ஆயா
இரா.பகவதி wrote:அப்பிடினா இனி பெண்கள் பெயரையும் ஆண்கள் பின்னாடி போட்டுருவோம் , சிவா அண்ணா உங்களுக்கு ஓகேவா
சிவகுமார் தமன்னா - அட, நல்லாதான் இருக்கு.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
சிவகுமார் தமன்னா - அட, நல்லாதான் இருக்கு.
வீட்டுக்காரி பெயரைத்தான் பின்னாடி போட சொல்லி இருக்குன்னு நினைக்குறேன்.
ஆனாலும் தலைக்கு ஆசை அதிகம்.
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
உங்க தமனா விசயம் வீட்டுக்கு தெரிஞ்சா உங்க இல்லத்தரசி ஆயிடுவாங்க உங்களுக்கு எமனா
முஹைதீன் wrote:சிவகுமார் தமன்னா - அட, நல்லாதான் இருக்கு.
வீட்டுக்காரி பெயரைத்தான் பின்னாடி போட சொல்லி இருக்குன்னு நினைக்குறேன்.
ஆனாலும் தலைக்கு ஆசை அதிகம்.
ஆசை அதிகமா இல்லை, லைட்டா..,
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முரளிராஜா wrote:உங்க தமனா விசயம் வீட்டுக்கு தெரிஞ்சா உங்க இல்லத்தரசி ஆயிடுவாங்க உங்களுக்கு எமனா
உங்களால மட்டும் தான் இப்படியெல்லாம் எழுத முடியுது. ரசித்தேன்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முரளிராஜா wrote:பகிர்வுக்கு நன்றி சிவாஇரா.பகவதி wrote:அப்பிடினா இனி பெண்கள் பெயரையும் ஆண்கள் பின்னாடி போட்டுருவோம் , சிவா அண்ணா உங்களுக்கு ஓகேவா
இப்படியா பகவதிபகவதி ஆயா
போயா நான் இன்னைக்கு உங்க விட்டுல போடுற குண்டுல உங்களுக்கு இனி விட்டுல சோறு எப்படி போடுரங்கனு பாக்குறேன்
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» ஆண்களின் ஆண்மையை அழிக்கும் பெண்கள் !
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
» புலிகளின் பெயரைச் சொல்லிக்கொண்டு தலையெடுக்கும் சர்வதேசப் பயங்கரவாதமும் தனியார்களின் அரச பயங்கரவாதமும்
» ஊர்ப் பெயரைச் சொன்னவுடன் நினைவுக்கு வருவது
» ஆக்ரா: எஜமானியைக் கொலை செய்தவரின் பெயரைச் சொல்லி காட்டிக் கொடுத்த கிளி......
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
» புலிகளின் பெயரைச் சொல்லிக்கொண்டு தலையெடுக்கும் சர்வதேசப் பயங்கரவாதமும் தனியார்களின் அரச பயங்கரவாதமும்
» ஊர்ப் பெயரைச் சொன்னவுடன் நினைவுக்கு வருவது
» ஆக்ரா: எஜமானியைக் கொலை செய்தவரின் பெயரைச் சொல்லி காட்டிக் கொடுத்த கிளி......
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|