Latest topics
» கருத்துப்படம் 02/10/2024by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
அம்மாவின் பழைய சேலை
+4
Aathira
யினியவன்
இரா.பகவதி
ரா.ரா3275
8 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
அம்மாவின் பழைய சேலை
First topic message reminder :
மெல்ல மெல்ல முயன்று
மீண்டும் எழுந்துவிட்டேன்
கையூன்றி நானே
உக்கிரமும் மூர்க்கமும்
ஒரே அடியில் வீழ்த்தும்
வியூகம்-உத்தி
மனசெங்கும் பொங்கிப் பிரவகித்து
பதுங்கிப் பதுங்கி
செத்துச் செத்து நிதம்
ரத்தமும் சித்தமும் ஒருசேர
நிமிர்ந்து எழுந்து
அர்ஜுனனின் குருவித்தலை மட்டுமே
கண்மணிச் சிறையில்
இம்முறைக் குருவியுடன் சேர்ந்து
பருந்தும் விழலாம்
உன் தாய்ப்பால் பலம் அப்படி
இருந்தும் அவ்வப்போது
மனம்-மூளை ரெண்டும்
உன் மடிவாசம் நாடியபடியே
சக்தி சேகரிக்க
உன் பழைய சேலை ஒன்றை
எனக்கு அனுப்பி வைப்பாயா அம்மா?
மெல்ல மெல்ல முயன்று
மீண்டும் எழுந்துவிட்டேன்
கையூன்றி நானே
உக்கிரமும் மூர்க்கமும்
ஒரே அடியில் வீழ்த்தும்
வியூகம்-உத்தி
மனசெங்கும் பொங்கிப் பிரவகித்து
பதுங்கிப் பதுங்கி
செத்துச் செத்து நிதம்
ரத்தமும் சித்தமும் ஒருசேர
நிமிர்ந்து எழுந்து
அர்ஜுனனின் குருவித்தலை மட்டுமே
கண்மணிச் சிறையில்
இம்முறைக் குருவியுடன் சேர்ந்து
பருந்தும் விழலாம்
உன் தாய்ப்பால் பலம் அப்படி
இருந்தும் அவ்வப்போது
மனம்-மூளை ரெண்டும்
உன் மடிவாசம் நாடியபடியே
சக்தி சேகரிக்க
உன் பழைய சேலை ஒன்றை
எனக்கு அனுப்பி வைப்பாயா அம்மா?
Last edited by ரா.ரா3275 on Tue Jul 31, 2012 8:01 pm; edited 1 time in total
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: அம்மாவின் பழைய சேலை
சின்ன எழுத்துப் பிழை ஏங்காத,,,,,,Aathira wrote:என்ன கொடுமை... அப்ப எங்களயெல்லாம் பார்த்தா உயிர்களாத் தெரியலையா சிவா.சிவா wrote:
அன்புக்காக ஏங்கும் உயிர்களே இவ்வுலகில் இல்லை எனலாம்!
Re: அம்மாவின் பழைய சேலை
கே. பாலா wrote:சின்ன எழுத்துப் பிழை ஏங்காத,,,,,,Aathira wrote:என்ன கொடுமை... அப்ப எங்களயெல்லாம் பார்த்தா உயிர்களாத் தெரியலையா சிவா.சிவா wrote:
அன்புக்காக ஏங்கும் உயிர்களே இவ்வுலகில் இல்லை எனலாம்!
தேங்க்யூ யுவர் ஆனர், தேங்க்யூ...!!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அம்மாவின் பழைய சேலை
இது வேற... சும்மா கிண்டலுக்குச் சொன்னேன் சிவா. கோச்சுக்காதீங்கசிவா wrote:கே. பாலா wrote:சின்ன எழுத்துப் பிழை ஏங்காத,,,,,,Aathira wrote:என்ன கொடுமை... அப்ப எங்களயெல்லாம் பார்த்தா உயிர்களாத் தெரியலையா சிவா.சிவா wrote:
அன்புக்காக ஏங்கும் உயிர்களே இவ்வுலகில் இல்லை எனலாம்!
தேங்க்யூ யுவர் ஆனர், தேங்க்யூ...!!!!
பாலா விளையாட்டுக்குத்தான்....
Re: அம்மாவின் பழைய சேலை
கிண்டலுக்கோ சுண்டலுக்கோ நீங்க சொல்லி என்னிக்காவது சீரியஸா எடுத்திருக்கோமா ஆதிரா?Aathira wrote:இது வேற... சும்மா கிண்டலுக்குச் சொன்னேன் சிவா. கோச்சுக்காதீங்க
பாலா விளையாட்டுக்குத்தான்....
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: அம்மாவின் பழைய சேலை
Aathira wrote:
இது வேற... சும்மா கிண்டலுக்குச் சொன்னேன் சிவா. கோச்சுக்காதீங்க
பாலா விளையாட்டுக்குத்தான்....
அறிவேன் அக்கா! சும்மா தமாஷ்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அம்மாவின் பழைய சேலை
ஹலோ இந்த வேலையெல்லாம் வேண்டாம். சீரியசா சொன்னா சீரியசாத்தான் எடுக்கனும்...யினியவன் wrote:கிண்டலுக்கோ சுண்டலுக்கோ நீங்க சொல்லி என்னிக்காவது சீரியஸா எடுத்திருக்கோமா ஆதிரா?Aathira wrote:இது வேற... சும்மா கிண்டலுக்குச் சொன்னேன் சிவா. கோச்சுக்காதீங்க
பாலா விளையாட்டுக்குத்தான்....
Re: அம்மாவின் பழைய சேலை
முடியவே முடியாது ஏன்னா உங்களால எதையும் சீரியஸா சொல்ல முடியாது.Aathira wrote:ஹலோ இந்த வேலையெல்லாம் வேண்டாம். சீரியசா சொன்னா சீரியசாத்தான் எடுக்கனும்...
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: அம்மாவின் பழைய சேலை
யினியவன் wrote:சூப்பர் ராரா.
பழைய சேலை என்ன - அம்மாவின் அனைத்துமே உங்களுக்குத்தான்.
வெற்றிகளை ஈட்டி வெற்றி மலர்களை அம்மாவுக்கு காணிக்கை ஆக்கும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை.
நன்றி அண்ணா...பெரியவர் உங்கள் வாக்கு பலிக்கட்டும்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: அம்மாவின் பழைய சேலை
Aathira wrote:அற்புதம் அற்புதம்...
எங்கிருந்தோ ஆசிகள்! ஆசிகள்! என்னும் தாய்மையின் (உங்கள் தாயின்) ஒலி உரக்கக் கேட்டுக்கொண்டே இருக்கின்றது.
//இம்முறைக் குருவியுடன் சேர்ந்து
பருந்தும் விழலாம்//
பூமிப்பந்தே உங்கள் காலடியில் விழும். கவிஞர் தமிழன்பன் கூறுவது போல நீ கொட்டி முழக்கினால் இந்த உலகமே செவிடு; நீ எட்டி உதைத்தால் இந்த உலகமே தவிடு; அது உன் பலம்; அசுரபலம்;
ஆமாம ரா.ரா. உங்கள் அசுர பலம் வெற்றியை ஒரே மூச்சில் எட்டிப் பிடிக்கும் பலம். கண்மணிச் சிறையின் அகப்பட்ட வெற்றியின் இலக்கு மிக மிக மிக அருகில். மிக மிக அருகில்; கைக்குள் எட்டிவிட்டது. கிட்டிவிட்டது. இனி பிடிப்பது மட்டுமே பாக்கி.
எனக்குள்ளும் (உனை {உங்களை} ஈன்றெடுக்காத போதும்) இந்தக் கவிதையைப் படிக்கும்போது தாய்மை வெள்ளம் கரையைக் கடக்கிறது. விழியோரம் நனைந்த ஈரத்தால் வாழ்த்துகிறேன்.
நன்றிகள் ஆதிரா அவர்களே...தமிழாய்ந்த நெஞ்சம் வாழ்த்துகிறது...தலை வணங்கி ஏற்கிறேன்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: அம்மாவின் பழைய சேலை
சிவா wrote:அன்பு அகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரம் தளிர்த்தற்று.
அன்புக்காக ஏங்காத உயிர்களே இவ்வுலகில் இல்லை எனலாம்! அதிலும் தாய்ப்பாசத்திற்கு நிகர் இவ்வுலகில் ஏதுமில்லை. (அனைத்துத் தாயும் இவ்வாறு பாசம் காட்டுவார் என்று கூறமுடியாது)
கவிதை அருமை ரா.ரா!
நன்றிகள் சிவா...தங்கச் சிறையில் அடைபட்டிருப்பது எப்படி இருக்கிறது?...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Page 2 of 3 • 1, 2, 3
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|