புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
8 மாநிலங்கள் இருளில் மூழ்கின, 300 ரெயில்களின் போக்குவரத்து கடுமையாக பாதிப்பு
Page 1 of 1 •
நள்ளிரவில் திடீர் மின் தடை ஏற்பட்டதால், 8 மாநிலங்கள் இருளில் மூழ்கின. 300 ரெயில்களின் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
ஆக்ராவில் பாதிப்பு
மின்சாரத்தை மாநிலங்கள் எடுத்து கொள்வதற்காக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் ஆங்காங்கே மின்தொகுப்பு நிலையங்கள் (பவர் கிரிட் ஸ்டேஷன்) உள்ளன. அதிக மின் அழுத்தம், குறை மின் அழுத்தம் ஏற்படும் சமயங்களில் அந்தந்த பகுதி மின் நிலையங்களை இந்த தொகுப்பு நிலையங்கள் எச்சரிக்கை செய்யும். அதேபோல், மாநிலங்கள் எந்த அளவில் மின்சாரத்தை எடுத்து பயன்படுத்தி வருகின்றன என்பதையும் இந்த தொகுப்பு நிலையங்கள் கண்காணிக்கும்.
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா அருகில் இதுபோல் ஒரு மின்தொகுப்பு நிலையம் உள்ளது. அதிக மின் அழுத்தம் காரணமாக இந்த நிலையத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு 2.35 மணி அளவில் திடீரென பழுது ஏற்பட்டது. இதனால் வடமாநிலங்களுக்கு செல்லும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், டெல்லி, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், இமாச்சலப்பிரதேசம், காஷ்மீர் ஆகிய 8 மாநிலங்கள் இருளில் மூழ்கின.
ரெயில் போக்குவரத்து பாதிப்பு
பாதிப்புக்குள்ளான 8 மாநிலங்களில் ரெயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. குறிப்பாக, டெல்லி, ஆக்ரா, அம்பாலா, ஜான்சி, அலகாபாத், மொராதாபாத், கோடா ஆகிய 7 ரெயில்வே மண்டலங்களில் ராஜ்தானி, சதாப்தி, டொராண்டோ உள்பட 300-க்கும் மேற்பட்ட ரெயில்களின் புறப்பாடு மற்றும் வருகை மாற்றி அமைக்கப்பட்டன.
பாதிப்புக்கு உள்ளான மாநிலங்களில் இருந்து டெல்லிக்கு வரவேண்டிய ரெயில்கள் 4 மணி முதல் 11 மணி நேரம் வரை தாமதமாக வந்ததாக ஒரு அதிகாரி தெரிவித்தார்.
மெட்ரோ ரெயில்
அதேபோல், டெல்லி மெட்ரோ ரெயில் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது. ரெயில் போக்குவரத்து காலை 9 மணிக்கு சரியானது. 11 மணிக்கு வழக்கமான இயல்பு நிலைமை திரும்பியது என்றும் அவர் தெரிவித்தார்.
டெல்லியில் 15 உள்ளூர் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. 15 ரெயில்களின் புறப்படும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டன.
மத்திய மந்திரி பேட்டி
இதுபற்றி மத்திய மின்துறை மந்திரி சுஷில்குமார் ஷிண்டே கூறியதாவது:-
``10 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது இதுபோன்ற பழுது பெரிய அளவில் ஏற்பட்டு உள்ளது. நள்ளிரவில் பழுது ஏற்பட்டதால், உடனடியாக மாற்று ஏற்பாடு செய்ய முடியவில்லை.
பொதுவாக இதுமாதிரி பெரிய அளவில் மின்சார பழுது ஏற்படும் சமயங்களில், மத்திய மின்சார அமைச்சகம் மற்ற மின் தொகுப்பு நிலையங்களை உஷார் படுத்தும். ஆனால், ஆக்ரா அருகில் உள்ள மின்தொகுப்பு நிலையத்தில் நள்ளிரவில் பழுது ஏற்பட்டதால் மற்ற மின்தொகுப்பு நிலையங்களை உஷார் படுத்தமுடியவில்லை. இதனால், பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது.
கமிட்டி அமைப்பு
தற்போது, 60 சதவீத மண்டலங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு விட்டது.
இதுபற்றி ஆய்வு நடத்தி மத்திய அரசுக்கு அறிக்கை தர, மத்திய மின்வாரிய ஆணைய தலைவர் ஏ.எஸ்.பக்ஷி, மத்திய மின்தொகுப்பு வாரிய தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் ஏ.எம்.நாயக், பவர் சிஸ்டம் கார்ப்பரேஷன் தலைமை நிர்வாக அதிகாரி எஸ்.கே.சோனே ஆகியோரைக் கொண்ட ஒரு உயர்மட்டக் கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது. இந்தக் கமிட்டி வடமாநில மின்தொகுப்பு நிலையத்தில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து விசாரணை நடத்தி 15 நாளில் அறிக்கை அளிக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அதிகமாக எடுக்கப்பட்டதா?
``சில மாநிலங்கள் அளவுக்கு அதிகமாக மின்சாரம் எடுத்ததால் இந்த கோளாறு ஏற்பட்டதா?'' என்று நிருபர்கள் கேட்டதற்கு, ``விசாரணை கமிட்டி அறிக்கை கொடுத்த பின்னர்தான் அதுபற்றி தெரிய வரும்'' என்று அவர் சொன்னார்.
``நமது தேவையை சமாளிக்க பூடான் உள்பட பல இடங்களில் இருந்து தற்போது நீர்மின்சாரம் மூலம் 8 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் பெற்று வருகிறோம். கிழக்கு மற்றும் மேற்கு தொகுப்பில் இருந்து வடக்கு மண்டலம் மின்சாரத்தை பெற்று வருகிறது'' என்றும் அவர் கூறினார்.
தினத்தந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இவங்க ஏன் ஷாக் ஆகறாங்க?
இதுக்குதான் தமிழ்நாட்டில இருக்கணும்னு சொல்றது.
பவர் கட் இல்லாம இருந்தாதான் நாங்க ஷாக் ஆவோம்.
இதுக்குதான் தமிழ்நாட்டில இருக்கணும்னு சொல்றது.
பவர் கட் இல்லாம இருந்தாதான் நாங்க ஷாக் ஆவோம்.
வட மாநிலங்களில் மின்தடை: சுரங்கங்களில் சிக்கிக்கொண்ட 200 தொழிலாளர்கள்
மே.வங்காள மாநிலம் பர்த்வான் மாவட்டத்தில் பல இடங்களில் நிலக்கரி சுரங்கங்கள் இயங்கி வருகின்றன. வட மாநிலங்களில் ஏற்பட்ட கடுமையான மின் தடையால் இந்த சுரங்கங்களில் வேலைக்குச் சென்ற 200 தொழிலாளர்கள் பாதாள சுரங்கத்தில் மாட்டிக் கொண்டனர். அவர்கள் வெளியேற `லிப்டு'கள் வேலை செய்ய வில்லை. இதனால், அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அச்சம் நிலவியது.
இதுபற்றி கிழக்கு நிலக்கரி சுரங்கங்களின் தொழில்நுட்ப பொது மேலாளர் நிலாத்ரி ராய் கூறுகையில், ``பாதாள சுரங்கங்களில் இறங்கியுள்ள தொழிலாளர்கள் பத்திரமாக உள்ளனர். அவர்கள் நல்ல காற்றோட்டம் உள்ள பகுதிகளுக்கு அழைத்துச் செல்லபட்டு நலமுடன் உள்ளனர். அவர்களின் உயிருக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. அவர்களுக்கு தேவையான உணவும், தண்ணீரும் வழங்கப்பட்டு வருகிறது'' என்று தெரிவித்தார்.
இதேபோல், ஜார்கண்ட் மாநிலத்திலும் ஒரு நிலக்கரி சுரங்கத்தில் 25 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்கும் பணியும் நடந்து வந்தது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
தமிழ்நாடு கடந்த இரண்டு வருடமாக இருள்லயே குடித்தனம் நடத்திக்கிட்டு இருக்கு.. இதை எந்த மத்திய அமைச்சரும், மத்திய மின்வாரியமும் கண்டுக்கல... இப்ப பாருங்க என்னா கூப்பாடு..
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ப (பக்கி) சிதம்பரம் மீண்டும் நிதி அமைச்சர் - அந்த செய்திய நம்ம பத்திரிக்கைல ஏன் பிரசுரம் பன்னல இது வரைக்கும்?
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
ஆமா ஆமாராஜா wrote:8 மாநிலங்கள் இருளில் மூழ்கின, 300 ரெயில்களின் போக்குவரத்து கடுமையாக பாதிப்பு
அடடா ,... கேட்கவே கஷ்டமா இருக்குது , உடனே இந்திய அணுசக்தி துறைகிட்ட சொல்லி தலைக்கு ரெண்டு என அணு உலை நிருவிடுவோம் , அப்புறம் எல்லாம் முடிஞ்சுடும்.
Similar topics
» நியூ ஜெர்சியை தாக்கியது சாண்டி புயல் : மக்கள் தவிப்பு
» கத்தாரில் 6 லட்சம் இந்தியர்கள் தவிப்பு விமான போக்குவரத்து கடுமையாக பாதிப்பு
» நீலகிரியில் சூறாவளி 20 கிராமங்கள் இருளில் மூழ்கின
» புயல் தாக்கியது : ஜப்பானில் பலத்த மழை ஆயிரக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கின
» மின்சார கம்பத்தின் மீது லாரி மோதியதால், 130 கி.மீ.பரப்பில் உள்ள கிராமங்கள் இருளில் மூழ்கின
» கத்தாரில் 6 லட்சம் இந்தியர்கள் தவிப்பு விமான போக்குவரத்து கடுமையாக பாதிப்பு
» நீலகிரியில் சூறாவளி 20 கிராமங்கள் இருளில் மூழ்கின
» புயல் தாக்கியது : ஜப்பானில் பலத்த மழை ஆயிரக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கின
» மின்சார கம்பத்தின் மீது லாரி மோதியதால், 130 கி.மீ.பரப்பில் உள்ள கிராமங்கள் இருளில் மூழ்கின
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|