Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladiesby VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரபாகரன் படத்திற்கு தடையா.. அப்ப ராஜிவ், சோனியா படங்களுக்கு...-சீமான் கேள்வி
Page 1 of 1
பிரபாகரன் படத்திற்கு தடையா.. அப்ப ராஜிவ், சோனியா படங்களுக்கு...-சீமான் கேள்வி
சென்னை: விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் படங்களை விற்க தமிழகத்தில் தடை செய்யப்படுகிறது. இந்த தடை நீடித்தால் காங்கிரஸ் தலைவர்களான ராஜிவ் காந்தி, சோனியா ஆகியோரின் படங்களை அகற்றுவோம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆதம்பாக்கத்தில் நாம் தமிழர் மாணவர் பாசறையின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் தமிழகத்தில் விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் படங்கள் விற்க தடை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
ஈழத்தில் மண்ணின் விடுதலைக்காகவும், அரசியல் சம உரிமைக்காகவும் போராடியவர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தினர். தங்கள் மக்களின் துயரைத் நிரந்தரமாக துடைக்க, தம்மை தாமே அழித்து கொண்டு போராடிய தியாகிகள் விடுதலைப்புலிகள்.
அவர்கள் மக்களுக்காக அழுதவர்கள் அல்ல, அவர்களின் அழுகையை நிறுத்துவதற்காக பலியானவர்கள். அப்படிப்பட்ட உன்னதமான ஒரு விடுதலைப் போராட்ட இயக்கத்தின் தலைவர் அண்ணன் பிரபாகரன். அவரது படத்தை விற்பதற்கு காவல்துறை தடை செய்கிறது. இது நீடித்தால் ராஜீவ் காந்தி, சோனியா படங்களை அகற்றுவோம்.
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடையை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது மத்திய அரசு. எத்தனை தடைகள் வந்தாலும் தமிழீழ விடுதலையை நாங்கள் தொடர்ந்து பேசுவோம், அதற்காக தமிழக மக்களின் ஆதரவை முழுமையாக திரட்டுவோம்.
இப்படிப்பட்ட தடைகளால் ஈழத் தமிழினத்தின் விடுதலை போராட்டத்தை நிறுத்த முடியாது. அதற்கான ஆதரவு சக்திகளாக உள்ள எங்களை அடக்கவும் முடியாது. நாங்கள் ஜனநாயக வழியில் அரசியலை கொண்டு வருகிறோம். எங்களை சீண்டாதீர்கள், இப்படிப்பட்ட நடவடிக்கைகளால் சட்டம் ஒழுங்குப் பிரச்சனையை ஏற்படுத்த வேண்டாம்.
இந்தியா உள்ளிட்ட நாடுகள் அளித்த உதவியின் மூலம் எங்களின் விடுதலைப போராட்டம் அழிக்கப்பட்டது. தமிழ் மக்கள் லட்சக்கணக்கில் கொல்லப்பட்டார்கள். ஈழத் தமிழினம் இனப் படுகொலைக்கு ஆளாக்கப்பட்டது. இப்போது கூட கூறுகிறோம், உலக நாடுகள் இலங்கைக்கு உதவுவதை நிறுத்தட்டும், சிங்கள படைகளை நேருக்கு நேர் மோத விடுங்கள், பிறகு முடிவை பாருங்கள்.
தமிழர்களுக்கு என்று ஒரு நாடு நிச்சயம் உருவாகும். இன்றைக்கு ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை நிரப்ப, படித்தவர்கள் அரசியலிற்கு வர வேண்டும். ஏழை, எளிய மக்கள் ஆயிரம், இரண்டாயிரம் என்று பணத்தைப் பெற்றுக் கொண்டு தங்கள் வாக்குகளை விற்கின்றனர்.
இது அவர்களின் குற்றமல்ல, ஆயிரம், இரண்டாயிரம் ரூபாய்க்கு கையேந்தும் நிலையில் அவர்களை வைத்துள்ள இன்றைய அரசியலின் சூழ்ச்சி அது. இந்த நிலையை மாற்ற வேண்டும். அதற்கு ஒரே வழி, இன்றைக்கு மாணவர்களாக இருப்பவர்கள், இளைஞர்கள் அனைவரும் அரசியலிற்கு வர வேண்டும்.
ஒரு லட்சிய வெறியோடு எங்கள் அரசியலை முன்னெடுக்கிறோம். ஆயுதம் தாங்கி அல்ல, ஜனநாயகப் பாதையில், மக்கள் சக்தியைத் திரட்டி அதன் மூலம் மாற்றத்தை ஏற்படுத்த போராடிக் கொண்டிருக்கின்றோம் என்றார்.
Oneindiatamil
சென்னை ஆதம்பாக்கத்தில் நாம் தமிழர் மாணவர் பாசறையின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் தமிழகத்தில் விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் படங்கள் விற்க தடை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
ஈழத்தில் மண்ணின் விடுதலைக்காகவும், அரசியல் சம உரிமைக்காகவும் போராடியவர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தினர். தங்கள் மக்களின் துயரைத் நிரந்தரமாக துடைக்க, தம்மை தாமே அழித்து கொண்டு போராடிய தியாகிகள் விடுதலைப்புலிகள்.
அவர்கள் மக்களுக்காக அழுதவர்கள் அல்ல, அவர்களின் அழுகையை நிறுத்துவதற்காக பலியானவர்கள். அப்படிப்பட்ட உன்னதமான ஒரு விடுதலைப் போராட்ட இயக்கத்தின் தலைவர் அண்ணன் பிரபாகரன். அவரது படத்தை விற்பதற்கு காவல்துறை தடை செய்கிறது. இது நீடித்தால் ராஜீவ் காந்தி, சோனியா படங்களை அகற்றுவோம்.
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடையை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது மத்திய அரசு. எத்தனை தடைகள் வந்தாலும் தமிழீழ விடுதலையை நாங்கள் தொடர்ந்து பேசுவோம், அதற்காக தமிழக மக்களின் ஆதரவை முழுமையாக திரட்டுவோம்.
இப்படிப்பட்ட தடைகளால் ஈழத் தமிழினத்தின் விடுதலை போராட்டத்தை நிறுத்த முடியாது. அதற்கான ஆதரவு சக்திகளாக உள்ள எங்களை அடக்கவும் முடியாது. நாங்கள் ஜனநாயக வழியில் அரசியலை கொண்டு வருகிறோம். எங்களை சீண்டாதீர்கள், இப்படிப்பட்ட நடவடிக்கைகளால் சட்டம் ஒழுங்குப் பிரச்சனையை ஏற்படுத்த வேண்டாம்.
இந்தியா உள்ளிட்ட நாடுகள் அளித்த உதவியின் மூலம் எங்களின் விடுதலைப போராட்டம் அழிக்கப்பட்டது. தமிழ் மக்கள் லட்சக்கணக்கில் கொல்லப்பட்டார்கள். ஈழத் தமிழினம் இனப் படுகொலைக்கு ஆளாக்கப்பட்டது. இப்போது கூட கூறுகிறோம், உலக நாடுகள் இலங்கைக்கு உதவுவதை நிறுத்தட்டும், சிங்கள படைகளை நேருக்கு நேர் மோத விடுங்கள், பிறகு முடிவை பாருங்கள்.
தமிழர்களுக்கு என்று ஒரு நாடு நிச்சயம் உருவாகும். இன்றைக்கு ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை நிரப்ப, படித்தவர்கள் அரசியலிற்கு வர வேண்டும். ஏழை, எளிய மக்கள் ஆயிரம், இரண்டாயிரம் என்று பணத்தைப் பெற்றுக் கொண்டு தங்கள் வாக்குகளை விற்கின்றனர்.
இது அவர்களின் குற்றமல்ல, ஆயிரம், இரண்டாயிரம் ரூபாய்க்கு கையேந்தும் நிலையில் அவர்களை வைத்துள்ள இன்றைய அரசியலின் சூழ்ச்சி அது. இந்த நிலையை மாற்ற வேண்டும். அதற்கு ஒரே வழி, இன்றைக்கு மாணவர்களாக இருப்பவர்கள், இளைஞர்கள் அனைவரும் அரசியலிற்கு வர வேண்டும்.
ஒரு லட்சிய வெறியோடு எங்கள் அரசியலை முன்னெடுக்கிறோம். ஆயுதம் தாங்கி அல்ல, ஜனநாயகப் பாதையில், மக்கள் சக்தியைத் திரட்டி அதன் மூலம் மாற்றத்தை ஏற்படுத்த போராடிக் கொண்டிருக்கின்றோம் என்றார்.
Oneindiatamil
Re: பிரபாகரன் படத்திற்கு தடையா.. அப்ப ராஜிவ், சோனியா படங்களுக்கு...-சீமான் கேள்வி
இனி சோனியா , ராஜீவ் (காந்தி யா ,அவருக்கும் இவர்களுக்கும் என்னப்பா சம்பந்தம் ? ) போஸ்டர்கள் ஒட்டப்பட்டால் அதை ஓடி கண்ட துண்டமாக கிழிக்கும் முதல் ஆளாக தமிழன் இருப்பான் ...
தமிழன் மேல உள்ள பயம் இன்னும் போகல பாருங்க இந்த நாய்களுக்கு ..
அதாண்டா தமிழன்..
நன்றி செல்வா ..
தமிழன் மேல உள்ள பயம் இன்னும் போகல பாருங்க இந்த நாய்களுக்கு ..
அதாண்டா தமிழன்..
நன்றி செல்வா ..
Guest- Guest
Similar topics
» பிரபாகரன் பற்றிய கேள்வி : சீமான்
» ஜெயலலிதாவுக்கு விழா, வீரப்பனுக்கு தடையா? முத்துலட்சுமி கேள்வி
» ராஜிவ் கொலையை நியாயப்படுத்துவதா? சீமான், அமீர் பேச்சுக்கு காங்கிரஸ் கண்டனம்
» தமது மண்ணுக்காக போராடும் பிரபாகரனை ஏன் தீவிரவாதியாக பார்க்கவேண்டும்;சீமான் கேள்வி!
» பிரபாகரன் படத்தை அகற்றினால் தீக்குளிப்போம்; சீமான் ஆவேசம்
» ஜெயலலிதாவுக்கு விழா, வீரப்பனுக்கு தடையா? முத்துலட்சுமி கேள்வி
» ராஜிவ் கொலையை நியாயப்படுத்துவதா? சீமான், அமீர் பேச்சுக்கு காங்கிரஸ் கண்டனம்
» தமது மண்ணுக்காக போராடும் பிரபாகரனை ஏன் தீவிரவாதியாக பார்க்கவேண்டும்;சீமான் கேள்வி!
» பிரபாகரன் படத்தை அகற்றினால் தீக்குளிப்போம்; சீமான் ஆவேசம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|