புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்பின் அளவு  - Page 4 I_vote_lcapஅன்பின் அளவு  - Page 4 I_voting_barஅன்பின் அளவு  - Page 4 I_vote_rcap 
81 Posts - 68%
heezulia
அன்பின் அளவு  - Page 4 I_vote_lcapஅன்பின் அளவு  - Page 4 I_voting_barஅன்பின் அளவு  - Page 4 I_vote_rcap 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
அன்பின் அளவு  - Page 4 I_vote_lcapஅன்பின் அளவு  - Page 4 I_voting_barஅன்பின் அளவு  - Page 4 I_vote_rcap 
9 Posts - 8%
mohamed nizamudeen
அன்பின் அளவு  - Page 4 I_vote_lcapஅன்பின் அளவு  - Page 4 I_voting_barஅன்பின் அளவு  - Page 4 I_vote_rcap 
4 Posts - 3%
sureshyeskay
அன்பின் அளவு  - Page 4 I_vote_lcapஅன்பின் அளவு  - Page 4 I_voting_barஅன்பின் அளவு  - Page 4 I_vote_rcap 
1 Post - 1%
viyasan
அன்பின் அளவு  - Page 4 I_vote_lcapஅன்பின் அளவு  - Page 4 I_voting_barஅன்பின் அளவு  - Page 4 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்பின் அளவு  - Page 4 I_vote_lcapஅன்பின் அளவு  - Page 4 I_voting_barஅன்பின் அளவு  - Page 4 I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
அன்பின் அளவு  - Page 4 I_vote_lcapஅன்பின் அளவு  - Page 4 I_voting_barஅன்பின் அளவு  - Page 4 I_vote_rcap 
221 Posts - 37%
mohamed nizamudeen
அன்பின் அளவு  - Page 4 I_vote_lcapஅன்பின் அளவு  - Page 4 I_voting_barஅன்பின் அளவு  - Page 4 I_vote_rcap 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
அன்பின் அளவு  - Page 4 I_vote_lcapஅன்பின் அளவு  - Page 4 I_voting_barஅன்பின் அளவு  - Page 4 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அன்பின் அளவு  - Page 4 I_vote_lcapஅன்பின் அளவு  - Page 4 I_voting_barஅன்பின் அளவு  - Page 4 I_vote_rcap 
18 Posts - 3%
prajai
அன்பின் அளவு  - Page 4 I_vote_lcapஅன்பின் அளவு  - Page 4 I_voting_barஅன்பின் அளவு  - Page 4 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
அன்பின் அளவு  - Page 4 I_vote_lcapஅன்பின் அளவு  - Page 4 I_voting_barஅன்பின் அளவு  - Page 4 I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
அன்பின் அளவு  - Page 4 I_vote_lcapஅன்பின் அளவு  - Page 4 I_voting_barஅன்பின் அளவு  - Page 4 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
அன்பின் அளவு  - Page 4 I_vote_lcapஅன்பின் அளவு  - Page 4 I_voting_barஅன்பின் அளவு  - Page 4 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
அன்பின் அளவு  - Page 4 I_vote_lcapஅன்பின் அளவு  - Page 4 I_voting_barஅன்பின் அளவு  - Page 4 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பின் அளவு


   
   

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Mon Jul 30, 2012 10:13 pm

First topic message reminder :

வணக்கம் உறவுகளே,

ஓர் விவாதம் அன்பு என்பது ஒவ்வொரு உறவுக்கும் வேறுபடுமா இல்லை எல்லா உறவுகளும் காட்டும் அன்பு ஒரே அளவு தானா?

அம்மா,அப்பா இவர்களின் அன்புக்கும் மனைவியின் அன்புக்கும் என்ன வித்தியாசம்?






அன்புடன்...
[You must be registered and logged in to see this image.] சசி குமார்.பூ [You must be registered and logged in to see this image.]



முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jul 31, 2012 11:29 pm

யினியவன் wrote:சின்னப் பசங்கள எப்பவும் இதே மாதிரி மிரட்டுவதே வேலை நம்ம அசுரனுக்கு. புன்னகை
என்ன சொல்றார் பாருங்க நாம யாருக்கும் காத்திருக்காம பயணத்தை தொடரனுமாம் ஜாலி

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Jul 31, 2012 11:36 pm

யினியவன் wrote:சின்னப் பசங்கள எப்பவும் இதே மாதிரி மிரட்டுவதே வேலை நம்ம அசுரனுக்கு. புன்னகை
ஆமாம் தம்பி... உங்கள மாதிரி சின்ன பசங்கள நாலு கொட்டு கொட்டுனா கூட தாங்கிப்பீங்க.. ஆனா பாருங்க முரளி மாதிரி தாத்தாக்களை நம்மால ஒன்னும் செய்ய முடியாது பாருங்க... உடுட்டுக்கட்டை அடி வ

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jul 31, 2012 11:38 pm

அசுரன் wrote:ஆமாம் தம்பி... உங்கள மாதிரி சின்ன பசங்கள நாலு கொட்டு கொட்டுனா கூட தாங்கிப்பீங்க.. ஆனா பாருங்க முரளி மாதிரி தாத்தாக்களை நம்மால ஒன்னும் செய்ய முடியாது பாருங்க... உடுட்டுக்கட்டை அடி வ
முரளி வீட்டுல இப்படி கொட்டி கொட்டிதான் அவருக்கு முடி கொட்டி போச்சாமே அசுரன்?




அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Jul 31, 2012 11:42 pm

யினியவன் wrote:
அசுரன் wrote:ஆமாம் தம்பி... உங்கள மாதிரி சின்ன பசங்கள நாலு கொட்டு கொட்டுனா கூட தாங்கிப்பீங்க.. ஆனா பாருங்க முரளி மாதிரி தாத்தாக்களை நம்மால ஒன்னும் செய்ய முடியாது பாருங்க... உடுட்டுக்கட்டை அடி வ
முரளி வீட்டுல இப்படி கொட்டி கொட்டிதான் அவருக்கு முடி கொட்டி போச்சாமே அசுரன்?
அப்படின்னா இனி அவரை கொட்டுறதுல ஞாயமே இல்லை சொல்லிட்டேன் அழுகை
வெறும் மைதானத்துல கொட்டினா ஓசை பலமா கேக்குமே ஆண்டவா! அய்யோ, நான் இல்லை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jul 31, 2012 11:44 pm

அசுரன் wrote:அப்படின்னா இனி அவரை கொட்டுறதுல ஞாயமே இல்லை சொல்லிட்டேன் அழுகை
வெறும் மைதானத்துல கொட்டினா ஓசை பலமா கேக்குமே ஆண்டவா! அய்யோ, நான் இல்லை
நமக்கு தான் கை வலிக்கும் - அப்புறம் அரை விட்டு விட்டு பல்லும் கொட்டிப் போச்சாம் - அது தெரியுமா உங்களுக்கு?




அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Jul 31, 2012 11:46 pm

யினியவன் wrote:
அசுரன் wrote:அப்படின்னா இனி அவரை கொட்டுறதுல ஞாயமே இல்லை சொல்லிட்டேன் அழுகை
வெறும் மைதானத்துல கொட்டினா ஓசை பலமா கேக்குமே ஆண்டவா! அய்யோ, நான் இல்லை
நமக்கு தான் கை வலிக்கும் - அப்புறம் அரை விட்டு விட்டு பல்லும் கொட்டிப் போச்சாம் - அது தெரியுமா உங்களுக்கு?
ஐய்யா சாமீ அவரு கொரட்ட விட போயிட்டாருன்னு தைரியமா உங்களுக்கு?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jul 31, 2012 11:51 pm

அசுரன் wrote:ஐய்யா சாமீ அவரு கொரட்ட விட போயிட்டாருன்னு தைரியமா உங்களுக்கு?
இனிமே கொரட்ட விட்டா குப்பத் தொட்டீல போட்டுடுவேன்னு கூட மிரட்டுவாங்களாம் - சார்லச கேட்டுப் பாருங்க சொல்லுவாரு...




சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Wed Aug 01, 2012 12:16 pm

அசுரன் wrote:
சசி குமார் wrote:
அசுரன் wrote:இனி சசி உங்கள் திரி பக்கம் இனி வரப்போவது இல்லை... வேலை மெனக்கெட்டு தட்டச்சு செய்தால் அதை நீங்கள் கண்டுக்கொள்வது கூட இல்லை சோகம்


மணிக்கவும் அண்ணா கவனிக்கவில்லை....,
அன்புக்கு அளவோ எல்லையோ கிடையாது. உண்மை தான் அண்ணா...............,


தாய் தந்தை அன்பு என்பது - கடலை போன்றது.. அதற்கு இலக்கு எல்லை கிடையாது
இருப்பினும் அண்ணா அந்த கடலில் மூழ்க எனக்கு பாக்கியம் இல்லை அண்ணா...,

அந்த பாசம் அறியாதவன் இருப்பினும் அதுக்காக மிகவும் ஏங்குகிறேன்.............,
கனவில் கூட அதை அனுபவிக்க முடியவில்லை அது தான் வருத்தமாக இருக்கிறது.................. ,
சசி உங்கள் மனதை திசை திருப்பவே இப்படி பதிந்தேன்... மன்னிப்பெல்லாம் எதற்கு... இந்த உலகில் எதற்கு ஆசைப்படாமல் இருந்தால் துன்பங்களும் இருக்காது அல்லவா? (புத்தர் சொன்னது)

அதிக எதிர்பார்ப்பு என்றுமே ஏமாற்றத்தையே தரும். நமக்கு கிடைக்கவில்லையே என ஏங்கும் நேரம் மற்றவர்களுக்கு நாம் என்ன செய்தோம் என்று நேரத்தையும் எண்ணங்களையும் செவிடுவதால் நம் மனதுக்கும் ஆறுதல் கிடைக்கும். (அன்னை தெரசா சொல்வார்கள் "ஒவ்வொரு மனிதனிலும் இறைவனை காண்கிறேன்")

இந்த உலகில் எதுவுமே மேலானது கிடையாது.. கிட்ட வந்ததும் சே இவ்வளவு தானா என்றாகிவிடும்... அதனால் நாம் எதற்காகவும் யாருக்காகவும் காத்திராமல் நமது பயனத்தை தொடர்வோம்... சியர் அப்..

சூப்பருங்க

உங்கள் அன்பிற்க்கு நன்றி அண்ணா.
நீங்க சொல்வது அனைத்தும் உண்மையே அது பெரியவர்கள் வாக்கு சரியாக தான் இருக்கும்.
அண்ணா நான் அம்மா அப்பா இவர்களை பற்றி நினைத்து தான் அவ்வாறு பதிவு செய்தேன் நீங்க காதல் என்று நினைத்து விட்டீர்களா அப்படி தான் நினைக்கிறேன்.



அன்புடன்...
[You must be registered and logged in to see this image.] சசி குமார்.பூ [You must be registered and logged in to see this image.]


Sponsored content

PostSponsored content



Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக