Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறுby Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
prajai |
| |||
rajuselvam |
| |||
kavithasankar |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Guna.D |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அன்பின் அளவு
+5
முரளிராஜா
விநாயகாசெந்தில்
சார்லஸ் mc
அசுரன்
சசி குமார்
9 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
அன்பின் அளவு
First topic message reminder :
வணக்கம் உறவுகளே,
ஓர் விவாதம் அன்பு என்பது ஒவ்வொரு உறவுக்கும் வேறுபடுமா இல்லை எல்லா உறவுகளும் காட்டும் அன்பு ஒரே அளவு தானா?
அம்மா,அப்பா இவர்களின் அன்புக்கும் மனைவியின் அன்புக்கும் என்ன வித்தியாசம்?
வணக்கம் உறவுகளே,
ஓர் விவாதம் அன்பு என்பது ஒவ்வொரு உறவுக்கும் வேறுபடுமா இல்லை எல்லா உறவுகளும் காட்டும் அன்பு ஒரே அளவு தானா?
அம்மா,அப்பா இவர்களின் அன்புக்கும் மனைவியின் அன்புக்கும் என்ன வித்தியாசம்?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அன்புடன்...
[You must be registered and logged in to see this image.] சசி குமார்.பூ [You must be registered and logged in to see this image.]
சசி குமார்- இளையநிலா
- பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011
Re: அன்பின் அளவு
இனி சசி உங்கள் திரி பக்கம் இனி வரப்போவது இல்லை... வேலை மெனக்கெட்டு தட்டச்சு செய்தால் அதை நீங்கள் கண்டுக்கொள்வது கூட இல்லை ![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: அன்பின் அளவு
அண்ணா எனது கருத்தை பதிவு செய்கிறேன் தவறாக இருந்தால் மன்னிக்கவும்.................,
ஒரு எடுத்துக்காட்டுடன் சொல்ல விரும்புகிறேன்..,
நம் மீது பாசம் வைத்து உள்ளார்கள் என்று எதை வைத்து தெரிந்து கொள்கிறேம், அவர்கள் நம் மீது கூடுதல் கவனம் செலுத்தி அன்பாக சில வார்த்தைகள் பேசி எப்போதும் நம்மை பற்றி நினைத்து கொண்டு நம்மை பற்றி பேசுவதின் மூலம் அவர்கள் நம் மீது பாசமாகவும் அக்கறையாகவும் இருக்கிறார்கள் என்று நினைப்போம்.
ஒரு குடும்பத்தில் இரு மகன், ஒருவர் வெளிநாட்டில் வேலை செய்கிறார், மிகவும் கஷ்டமான வேலை.
மற்றொருவர் பெற்றோர் உடன் மிகவும் குறைந்த வருமானதில் வேலை செய்த்து வருகிறார். பெற்றோர் வெளிநாட்டில் இருக்கும் மகனை நினைத்து வேதனை அடைவதுடன் பாசமாகவும் அக்கறையாகவும் இருப்பார்கள். ஆனால் கூடவே இருக்கும் மகனை நினைத்து அதிகமாக சிந்திக்க மாட்டார்கள்...
ஆனால் இரு மகன் மீதும் ஒரே அளவு பாசம் தான் இருக்கும் இருப்பினும் சூழ்நிலை காரணமாக ஒருவர் மீது அதிக பாசம் இருப்பது போன்று தெரியும்.
உண்மை என்னவென்றால் அனைத்து பாசமும் ஒன்று தான் அவர்கள் வெளிப்படுத்தும் விதம் வேறு படுவதால் பாசம் வேறு படுவது போல் தோன்றும்.............,
ரெம்ப அதிகமாக பேசுகிறேன் என்று தெரியுது..., நான் சொல்வது ஏதும் புரிந்து இருக்காது என்று நினைக்கிறேன்.
ஒரே வரியில் சொல்லிவிடுகிறேன், பாசம் ஒன்று தான் ஒரே அளவு தான் அவர்கள் வெளிப்படுத்தும் விதமும் சூழ்நிலையும் தான் வேறு படுவது போல் தோன்றும் நான் சொல்வது சரி என்று நினைக்கிறேன் இது என் கருத்து.....,
இன்னொரு பதிவு செய்ய விரும்புகிறேன்......, அன்பு,அனைவரின் அன்பு கானல்நீர் போன்றது. தொலைவில் இருந்து பார்த்தால் அதிகமாக இருப்பதாக போன்றும் அருகில் செல்ல செல்ல குறையும் கடைசியில் ஒன்றும் இல்லாதது போல் ஆகிவிடும்.............., இது தான் உண்மை.
அது போல் தான் அன்பும் தொலைவில் இருந்தால் அதிகமாக இருப்பதாக தோன்றும் அருகில் செல்ல செல்ல
குறைவது போல் போன்றும் நான் என்ன சொல்லவருகிறேன் என்று புரிகிறதா.......................
நான் பதிவு செய்தது யார் மனதையும் காயப்படுத்திரமாதிரி இருந்தால் மன்னிக்கவும் அவ்வாறு இருந்தால் சொல்லுங்க பதிவை நீக்கிவிடுகிறேன்...............
ஒரு எடுத்துக்காட்டுடன் சொல்ல விரும்புகிறேன்..,
நம் மீது பாசம் வைத்து உள்ளார்கள் என்று எதை வைத்து தெரிந்து கொள்கிறேம், அவர்கள் நம் மீது கூடுதல் கவனம் செலுத்தி அன்பாக சில வார்த்தைகள் பேசி எப்போதும் நம்மை பற்றி நினைத்து கொண்டு நம்மை பற்றி பேசுவதின் மூலம் அவர்கள் நம் மீது பாசமாகவும் அக்கறையாகவும் இருக்கிறார்கள் என்று நினைப்போம்.
ஒரு குடும்பத்தில் இரு மகன், ஒருவர் வெளிநாட்டில் வேலை செய்கிறார், மிகவும் கஷ்டமான வேலை.
மற்றொருவர் பெற்றோர் உடன் மிகவும் குறைந்த வருமானதில் வேலை செய்த்து வருகிறார். பெற்றோர் வெளிநாட்டில் இருக்கும் மகனை நினைத்து வேதனை அடைவதுடன் பாசமாகவும் அக்கறையாகவும் இருப்பார்கள். ஆனால் கூடவே இருக்கும் மகனை நினைத்து அதிகமாக சிந்திக்க மாட்டார்கள்...
ஆனால் இரு மகன் மீதும் ஒரே அளவு பாசம் தான் இருக்கும் இருப்பினும் சூழ்நிலை காரணமாக ஒருவர் மீது அதிக பாசம் இருப்பது போன்று தெரியும்.
உண்மை என்னவென்றால் அனைத்து பாசமும் ஒன்று தான் அவர்கள் வெளிப்படுத்தும் விதம் வேறு படுவதால் பாசம் வேறு படுவது போல் தோன்றும்.............,
ரெம்ப அதிகமாக பேசுகிறேன் என்று தெரியுது..., நான் சொல்வது ஏதும் புரிந்து இருக்காது என்று நினைக்கிறேன்.
ஒரே வரியில் சொல்லிவிடுகிறேன், பாசம் ஒன்று தான் ஒரே அளவு தான் அவர்கள் வெளிப்படுத்தும் விதமும் சூழ்நிலையும் தான் வேறு படுவது போல் தோன்றும் நான் சொல்வது சரி என்று நினைக்கிறேன் இது என் கருத்து.....,
இன்னொரு பதிவு செய்ய விரும்புகிறேன்......, அன்பு,அனைவரின் அன்பு கானல்நீர் போன்றது. தொலைவில் இருந்து பார்த்தால் அதிகமாக இருப்பதாக போன்றும் அருகில் செல்ல செல்ல குறையும் கடைசியில் ஒன்றும் இல்லாதது போல் ஆகிவிடும்.............., இது தான் உண்மை.
அது போல் தான் அன்பும் தொலைவில் இருந்தால் அதிகமாக இருப்பதாக தோன்றும் அருகில் செல்ல செல்ல
குறைவது போல் போன்றும் நான் என்ன சொல்லவருகிறேன் என்று புரிகிறதா.......................
நான் பதிவு செய்தது யார் மனதையும் காயப்படுத்திரமாதிரி இருந்தால் மன்னிக்கவும் அவ்வாறு இருந்தால் சொல்லுங்க பதிவை நீக்கிவிடுகிறேன்...............
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அன்புடன்...
[You must be registered and logged in to see this image.] சசி குமார்.பூ [You must be registered and logged in to see this image.]
சசி குமார்- இளையநிலா
- பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011
Re: அன்பின் அளவு
ராஜா wrote:சசி குமார் wrote:அன்பு என்பது ஒவ்வொரு உறவுக்கும் வேறுபடுமா இல்லை எல்லா உறவுகளும் காட்டும் அன்பு ஒரே அளவு தானா?
உண்மையான அன்பு என்பது ஒன்று தான் அதில் எந்தவித அளவுகோலும் கிடையாது.
உண்மையான வரிகள் நான் என்று கொள்கிறேன்
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அன்புடன்...
[You must be registered and logged in to see this image.] சசி குமார்.பூ [You must be registered and logged in to see this image.]
சசி குமார்- இளையநிலா
- பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011
Re: அன்பின் அளவு
முரளிராஜா wrote:நீங்க பாக்கியசாலிதானே சசி![]()
இல்லை அண்ணா நான் பாக்கியசாலி இல்லை............, என் வாழ்க்கை வேறு அண்ணா அதை பதிவு செய்தால் உங்கள் மனம் வேதனைபடும்
நான் ராசி இல்லாதவன் அண்ணா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அன்புடன்...
[You must be registered and logged in to see this image.] சசி குமார்.பூ [You must be registered and logged in to see this image.]
சசி குமார்- இளையநிலா
- பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011
Re: அன்பின் அளவு
அசுரன் wrote:இனி சசி உங்கள் திரி பக்கம் இனி வரப்போவது இல்லை... வேலை மெனக்கெட்டு தட்டச்சு செய்தால் அதை நீங்கள் கண்டுக்கொள்வது கூட இல்லை
மணிக்கவும் அண்ணா கவனிக்கவில்லை....,
அன்புக்கு அளவோ எல்லையோ கிடையாது. உண்மை தான் அண்ணா...............,
தாய் தந்தை அன்பு என்பது - கடலை போன்றது.. அதற்கு இலக்கு எல்லை கிடையாது
இருப்பினும் அண்ணா அந்த கடலில் மூழ்க எனக்கு பாக்கியம் இல்லை அண்ணா...,
அந்த பாசம் அறியாதவன் இருப்பினும் அதுக்காக மிகவும் ஏங்குகிறேன்.............,
கனவில் கூட அதை அனுபவிக்க முடியவில்லை அது தான் வருத்தமாக இருக்கிறது.................. ,
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அன்புடன்...
[You must be registered and logged in to see this image.] சசி குமார்.பூ [You must be registered and logged in to see this image.]
சசி குமார்- இளையநிலா
- பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011
Re: அன்பின் அளவு
அசுரன் wrote:இனி சசி உங்கள் திரி பக்கம் இனி வரப்போவது இல்லை... வேலை மெனக்கெட்டு தட்டச்சு செய்தால் அதை நீங்கள் கண்டுக்கொள்வது கூட இல்லை
தம்பி செய்த தவறை மன்னித்து வருகை தாருங்கள் அண்ணா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அன்புடன்...
[You must be registered and logged in to see this image.] சசி குமார்.பூ [You must be registered and logged in to see this image.]
சசி குமார்- இளையநிலா
- பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011
Re: அன்பின் அளவு
சசி குமார் wrote:அசுரன் wrote:இனி சசி உங்கள் திரி பக்கம் இனி வரப்போவது இல்லை... வேலை மெனக்கெட்டு தட்டச்சு செய்தால் அதை நீங்கள் கண்டுக்கொள்வது கூட இல்லை
தம்பி செய்த தவறை மன்னித்து வருகை தாருங்கள் அண்ணா
அன்பில் கோவம்
அன்பில் மன்னிப்பு
இதுவும் அன்பின் வெளிப்பாடே!!!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: அன்பின் அளவு
யினியவன் wrote:சசி குமார் wrote:அசுரன் wrote:இனி சசி உங்கள் திரி பக்கம் இனி வரப்போவது இல்லை... வேலை மெனக்கெட்டு தட்டச்சு செய்தால் அதை நீங்கள் கண்டுக்கொள்வது கூட இல்லை
தம்பி செய்த தவறை மன்னித்து வருகை தாருங்கள் அண்ணா
அன்பில் கோவம்
அன்பில் மன்னிப்பு
இதுவும் அன்பின் வெளிப்பாடே!!!
அருமை அண்ணா கலக்குறீங்க அண்ணா
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அன்புடன்...
[You must be registered and logged in to see this image.] சசி குமார்.பூ [You must be registered and logged in to see this image.]
சசி குமார்- இளையநிலா
- பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011
Re: அன்பின் அளவு
அனைவரின் கருத்துக்களும் வரவேற்கப்படுகிறது. எழுதுங்கள் உறவுகளே!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: அன்பின் அளவு
முடிந்துபோன விசயத்தை நினைத்துகொண்டிருக்க வேண்டாம் சசிசசி குமார் wrote:முரளிராஜா wrote:நீங்க பாக்கியசாலிதானே சசி![]()
இல்லை அண்ணா நான் பாக்கியசாலி இல்லை............, என் வாழ்க்கை வேறு அண்ணா அதை பதிவு செய்தால் உங்கள் மனம் வேதனைபடும்
நான் ராசி இல்லாதவன் அண்ணா
நீங்கள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாத உண்மையான அன்போடு பழகுங்கள்
நீங்கள் எதிர் பார்த்ததைவிட அதிகமான அன்போடு உங்களுக்கு ஒரு நல்ல மனது கிடைக்கும்
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Page 2 of 4 • 1, 2, 3, 4
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|