Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அன்பின் அளவு
+5
முரளிராஜா
விநாயகாசெந்தில்
சார்லஸ் mc
அசுரன்
சசி குமார்
9 posters
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
அன்பின் அளவு
வணக்கம் உறவுகளே,
ஓர் விவாதம் அன்பு என்பது ஒவ்வொரு உறவுக்கும் வேறுபடுமா இல்லை எல்லா உறவுகளும் காட்டும் அன்பு ஒரே அளவு தானா?
அம்மா,அப்பா இவர்களின் அன்புக்கும் மனைவியின் அன்புக்கும் என்ன வித்தியாசம்?
ஓர் விவாதம் அன்பு என்பது ஒவ்வொரு உறவுக்கும் வேறுபடுமா இல்லை எல்லா உறவுகளும் காட்டும் அன்பு ஒரே அளவு தானா?
அம்மா,அப்பா இவர்களின் அன்புக்கும் மனைவியின் அன்புக்கும் என்ன வித்தியாசம்?
அன்புடன்...
[You must be registered and logged in to see this image.] சசி குமார்.பூ [You must be registered and logged in to see this image.]
சசி குமார்- இளையநிலா
- பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011
Re: அன்பின் அளவு
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.
அன்புநெஞ்சத்தின் வழியில் இயங்குவதே உயிருள்ள உடலாகும்; இல்லையேல், அது எலும்பைத் தோல் போர்த்திய வெற்று உடம்பாகும்.
அன்புக்கு அளவோ எல்லையோ கிடையாது.
தாய் தந்தை அன்பு என்பது - கடலை போன்றது.. அதற்கு இலக்கு எல்லை கிடையாது
மனைவியின் அன்பு - ஆற்று வெள்ளத்தை போன்றது.. அதற்கு இலக்கு உண்டு....
எந்த மனதில் பாசம் உண்டோ அந்த மனமே அம்மா அம்மா என ஒரு பாடல் வரி உள்ளது.
நல்ல விவாதம்.
என்புதோல் போர்த்த உடம்பு.
அன்புநெஞ்சத்தின் வழியில் இயங்குவதே உயிருள்ள உடலாகும்; இல்லையேல், அது எலும்பைத் தோல் போர்த்திய வெற்று உடம்பாகும்.
அன்புக்கு அளவோ எல்லையோ கிடையாது.
தாய் தந்தை அன்பு என்பது - கடலை போன்றது.. அதற்கு இலக்கு எல்லை கிடையாது
மனைவியின் அன்பு - ஆற்று வெள்ளத்தை போன்றது.. அதற்கு இலக்கு உண்டு....
எந்த மனதில் பாசம் உண்டோ அந்த மனமே அம்மா அம்மா என ஒரு பாடல் வரி உள்ளது.
நல்ல விவாதம்.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: அன்பின் அளவு
ஓர் விவாதம் அன்பு என்பது ஒவ்வொரு உறவுக்கும் வேறுபடுமா
நிச்சயம் வேறுபடும்.
இல்லை எல்லா உறவுகளும் காட்டும் அன்பு ஒரே அளவு தானா?
ஒரே அளவு இல்லை. வித்தியாசம் உண்டு.
அம்மா,அப்பா இவர்களின் அன்புக்கும் மனைவியின் அன்புக்கும் என்ன வித்தியாசம்?
திருமணம் ஆகும் வரை அன்பில் மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை. பிள்ளைகளின் எதிர்காலமே அவர்களின் இலட்சியம். அதற்காக தங்களின் சகல இன்பங்களையும் தியாகம் செய்து பிள்ளைகளின் நலன் காப்பார்கள்.
திருமணம் ஆன பின்பு - தன் மகனின் அன்புக்கு மனைவி வரும்போது, தங்கள் பங்கு குறைந்து விடுமோ என்ற பயம் - பல போராட்டங்களை மனதில் கொண்டு வருகிறது. அனுசரித்து செல்லும் மனப்பக்குவம் இல்லையென்றால், சற்று சுணக்கம் ஏற்பட வாய்ப்பு உண்டு.
தவிர, இரண்டு பிள்ளைகள் இருப்பின் - குடும்பங்களில் அன்பு பிரச்சினைகள் ஏட்டிலடங்கா போராட்டங்களை ஏற்படுத்தும். தம்பி, தங்கை - திருமணத்திற்கு பின் கொழுந்தன், நாத்தனாராக மாறும்போது வரும் பிரச்சினைகளில் பெற்றோர் அன்பு பலவிதங்களில் மாறுபடுகிறது.
ஆனால் ஒன்று, பிள்ளைகளின் மேல் பெற்றோர் காட்டும் அன்பு - உறவு நிலைகளை பொறுத்து, பொருளாதார நிலை, சொத்துரிமை, போதிய பராமரிப்பின்மை போன்றவைகளால் மாற்றங்கள் ஏற்பட்டாலும் - பிள்ளை பாசம், அன்பு ஒருபோதும் முழுவதுமாக நீங்கி விடாது.
இது ஒரு புறமிருக்க...
மனைவியின் அன்பு - என்பது ஒரு ஆண்மகனுக்கு ஆரம்பம் (திருமணம்) முதல் (மரணம்) இறுதிவரை தாய்க்குப்பின் தாரம்தான் என்பது மறுக்க முடியாத உண்மை.
காரணம். - ஒரு மனைவி, தன் திருமணத்திலிருந்து இறுதிவரை தன் கணவன், தன் பிள்ளைகள், தன் குடும்பம் என இருந்து விடுகிறாள். பிறந்த குடும்பத்தை முற்றிலும் விட்டு வேறு பிரிக்கப்பட்டு தன் கணவனோடு இணைந்து விடுவதால் அன்பு மாற வாய்ப்பில்லை.
தாய்க்கு மகனை இழக்கும்போது மகள் உதவி மருமகன் உதவி கிடைக்கும். ஆனால், மனைவிக்கு தன் கணவனை இழக்கும்போது அவள் வாழ்க்கை அதோடு அஸ்தமித்து விடுகிறது. மனைவிக்குத்தான் இழப்பு அதிகம்.
முடிவு:
திருமணம் ஆகும்வரை பெற்றோர் அன்பும் - திருமணத்திற்கு பின்பு மனைவியின் அன்பும் முழுமையாக யாருக்கு கிடைக்கிறதோ...அவர்களே பாக்கியசாலிகள்.
இதுதாங்க வித்தியாசம்.
நிச்சயம் வேறுபடும்.
இல்லை எல்லா உறவுகளும் காட்டும் அன்பு ஒரே அளவு தானா?
ஒரே அளவு இல்லை. வித்தியாசம் உண்டு.
அம்மா,அப்பா இவர்களின் அன்புக்கும் மனைவியின் அன்புக்கும் என்ன வித்தியாசம்?
திருமணம் ஆகும் வரை அன்பில் மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை. பிள்ளைகளின் எதிர்காலமே அவர்களின் இலட்சியம். அதற்காக தங்களின் சகல இன்பங்களையும் தியாகம் செய்து பிள்ளைகளின் நலன் காப்பார்கள்.
திருமணம் ஆன பின்பு - தன் மகனின் அன்புக்கு மனைவி வரும்போது, தங்கள் பங்கு குறைந்து விடுமோ என்ற பயம் - பல போராட்டங்களை மனதில் கொண்டு வருகிறது. அனுசரித்து செல்லும் மனப்பக்குவம் இல்லையென்றால், சற்று சுணக்கம் ஏற்பட வாய்ப்பு உண்டு.
தவிர, இரண்டு பிள்ளைகள் இருப்பின் - குடும்பங்களில் அன்பு பிரச்சினைகள் ஏட்டிலடங்கா போராட்டங்களை ஏற்படுத்தும். தம்பி, தங்கை - திருமணத்திற்கு பின் கொழுந்தன், நாத்தனாராக மாறும்போது வரும் பிரச்சினைகளில் பெற்றோர் அன்பு பலவிதங்களில் மாறுபடுகிறது.
ஆனால் ஒன்று, பிள்ளைகளின் மேல் பெற்றோர் காட்டும் அன்பு - உறவு நிலைகளை பொறுத்து, பொருளாதார நிலை, சொத்துரிமை, போதிய பராமரிப்பின்மை போன்றவைகளால் மாற்றங்கள் ஏற்பட்டாலும் - பிள்ளை பாசம், அன்பு ஒருபோதும் முழுவதுமாக நீங்கி விடாது.
இது ஒரு புறமிருக்க...
மனைவியின் அன்பு - என்பது ஒரு ஆண்மகனுக்கு ஆரம்பம் (திருமணம்) முதல் (மரணம்) இறுதிவரை தாய்க்குப்பின் தாரம்தான் என்பது மறுக்க முடியாத உண்மை.
காரணம். - ஒரு மனைவி, தன் திருமணத்திலிருந்து இறுதிவரை தன் கணவன், தன் பிள்ளைகள், தன் குடும்பம் என இருந்து விடுகிறாள். பிறந்த குடும்பத்தை முற்றிலும் விட்டு வேறு பிரிக்கப்பட்டு தன் கணவனோடு இணைந்து விடுவதால் அன்பு மாற வாய்ப்பில்லை.
தாய்க்கு மகனை இழக்கும்போது மகள் உதவி மருமகன் உதவி கிடைக்கும். ஆனால், மனைவிக்கு தன் கணவனை இழக்கும்போது அவள் வாழ்க்கை அதோடு அஸ்தமித்து விடுகிறது. மனைவிக்குத்தான் இழப்பு அதிகம்.
முடிவு:
திருமணம் ஆகும்வரை பெற்றோர் அன்பும் - திருமணத்திற்கு பின்பு மனைவியின் அன்பும் முழுமையாக யாருக்கு கிடைக்கிறதோ...அவர்களே பாக்கியசாலிகள்.
இதுதாங்க வித்தியாசம்.
[You must be registered and logged in to see this image.]“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
[You must be registered and logged in to see this link.]
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
விநாயகாசெந்தில்- தளபதி
- பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012
Re: அன்பின் அளவு
முரளிராஜா wrote:நீங்க பாக்கியசாலியா சார்லஸ்?
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: அன்பின் அளவு
சசி குமார் wrote:அன்பு என்பது ஒவ்வொரு உறவுக்கும் வேறுபடுமா இல்லை எல்லா உறவுகளும் காட்டும் அன்பு ஒரே அளவு தானா?
உண்மையான அன்பு என்பது ஒன்று தான் அதில் எந்தவித அளவுகோலும் கிடையாது.
Re: அன்பின் அளவு
சார்லஸ் அண்ணா அருமையான விளக்கம் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் இருந்தது.
உங்களுக்கு எப்படி இருக்கிறது.............. நீங்க பாக்கியசாலியா சொல்லுங்க அண்ணா .................
உங்களுக்கு எப்படி இருக்கிறது.............. நீங்க பாக்கியசாலியா சொல்லுங்க அண்ணா .................
அன்புடன்...
[You must be registered and logged in to see this image.] சசி குமார்.பூ [You must be registered and logged in to see this image.]
சசி குமார்- இளையநிலா
- பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» அன்பின் அளவு
» அன்பின் அளவு முத்தத்தில்
» அன்பின் வலி
» இங்கே இணைவதில் மகிழ்கிறேன்
» அன்பின் துவக்கம்
» அன்பின் அளவு முத்தத்தில்
» அன்பின் வலி
» இங்கே இணைவதில் மகிழ்கிறேன்
» அன்பின் துவக்கம்
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|