புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தொல்லை தரும் ஒற்றைத் தலைவலி...
Page 1 of 1 •
- சசி குமார்இளையநிலா
- பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011
தலைவலியால் பாதிக்கப்படாதவர்கள் எவரும் இருக்க முடியாது.
கோபம், டென்ஷன், ஏமாற்றம் போன்ற உளவியல் காணரங்களாலும், அஜீரணம், மலச்சிக்கல், நரம்பு கோளாறு, ஈரல் பாதிப்பு போன்ற உடலியல் காரணங்களாலும் தலைவலி உருவாகும்.
இந்த தலைவலிக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான மருத்துவ முறையை மேற்கொள்வார்கள். சிலர் வீட்டு வைத்தியமுறையில் சிகிச்சை செய்து கொள்வார்கள். சிலர் வலி நிவாரண தைலங்கள், அருகில் உள்ள பெட்டிக் கடைகளில் கிடைக்கும் மாத்திரைகளை பயன்படுத்துவார்கள். சிலர் சூடாக காஃபி, டீ அருந்துவார்கள். இதன் மூலம் நிரந்தரத் தீர்வு என்றுமே கிடைக்காது. தற்காலிக நிவாரணம் மட்டுமே கிடைக்கும்.
இந்த தலைவலி பலவிதங்களில் வேதனைப் படுத்தும்.
· தலை முழுவதும் வலி தோன்றுதல்.
· நெற்றியின் இரு பக்கங்களிலும் வலி தோன்றுதல்.
· நெற்றியின் ஒரு பக்கத்தில் வலி.
· உச்சந்தலையில் வலி.
· தலையின் பின்பக்கத்தில் வலி.
· கழுத்து பிடறிப் பகுதியில் வலி என பலவகையுண்டு.
இவற்றில் மைக்ரைன் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் ஒற்றைத் தலைவலியால் அவதிப் படுவோர் அதிகம்.
ஒற்றைத் தலைவலி உருவாக காரணங்கள்
·இது அவ்வப்போது தோன்றக்கூடியது. கண்களின் மேல்புறம், தலையின் பின்புறம், தலையின் ஒரு பக்கம் என வலி தோன்றும்.
· பொதுவாக கோபம், மன இறுக்கம், மன உளைச்சல், சுற்றுச் சூழலின் அழுத்தம், பரபரப்பு, படபடப்பு, தோல்வி, இயலாமை, அவமானம் போன்ற மனம் சம்பந்தப்பட்ட காரணங்களாலேயே ஒற்றைத் தலைவலி உண்டாகிறது.
· மது, புகைப்பழக்கம், மசாலாப் பொருட்கள், ஊறுகாய், மற்றும் எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளை சாப்பிடுவதாலும் ஒற்றைத் தலைவலி வருகிறது.
· நரம்புகள் பாதிக்கப்படும்போதும், குடலில் புண் ஏற்படும்போதும் ஒற்றைத் தலைவலி உருவாகும்.
· ஈரல் பாதிக்கப்பட்டால் பித்தம் அதிகரித்து அவை மேல் நோக்கி நீராகக் கோர்த்து தலைவலியை உண்டாக்குகின்றன.
· ஒற்றைத் தலைவலி பொதுவாக ஆண்களை விட பெண்களையே அதிகம் தாக்குகின்றது. மாத விலக்குக் காலங்களிலும், பிரசவமான பெண்களுக்கும் இது அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதற்குக் காரணம் ஹார்மோன்களில ஏற்படும் மாற்றமேயாகும்.
· குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண்கள், கருப்பை அகற்றப்பட்ட பெண்கள், கருத்தடை சாதனங்கள் உபயோகிக்கும் பெண்கள் இந்த ஒற்றைத் தலைவலியால் அதிகம் பாதிப்படைகின்றனர்.
முன் அறிகுறிகளோடு வரும் தலைவலி
ஆங்கிலத்தில இதற்கு கிளாசிக்கல் மைக்ரைன் என்று பெயர். இந்த தலைவலி தாக்கும் முன் தலைச்சுற்றல், குமட்டல், உடல் சோர்வு, மனச் சோர்வு இதில் ஏதாவது ஒன்று வந்தால் கூட தலைவலி ஆரம்பித்துவிடும். மேலும் சிலருக்கு பார்வை மங்கல், கண்முன் மின்மினி பூச்சிகள் பறப்பது போலவும், கருப்புப் புள்ளிகள் சுழல்வதுபோலவும் தோன்றும். பின் தலைவலி கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கும்.
நிரந்தர வலி
இந்த வகையான தலைவலி இளம் வயது மற்றும் நடுத்தர வயது ஆண்களுக்கு (20 முதல் 45 வயதிற்குள்) ஏற்படக்கூடியதாகும். இந்த தலைவலி வந்தவுடன், தலை வலிக்கும் பக்கத்தில் கண்கள் சிவக்கும். மூக்கிலிருந்து நீர் ஒழுகும். அடிக்கடி மூக்கடைப்பு ஏற்படும். இந்த வலி தினமும் ஓரிருமுறை தாக்கும். எந்த வகையான உள் மருந்து, வெளிமருந்து பயன்படுத்தினாலும் தலைவலி குணமாகாது. தானாக உண்டாகும், பிறகு தானாக குணமாகும். இந்த தலைவலியால் அவதிப்படுபவர்கள் முதலில் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது.
ஒற்றைத் தலைவலியை நோய் வருவதற்கான அழைப்பு மணி என்றே சித்தர்கள் கூறகின்றனர்.
ஒற்றைத் தலைவலி வராமல் இருக்க
ஒற்றைத் தலைவலி தோன்ற முதற்காரணம் மன பாதிப்புகளே.
கோபத்தோடு எழுபவன் நஷ்டத்தோடு அமருவான் என்பது பழமொழி.
எனவே டென்ஷன், கோபம், மன உளைச்சல், மன இறுக்கம் போன்றவை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
தினமும் காலை, மாலை இரு வேளையும் ஏதாவது ஒரு நேரத்தில் யோகா, தியானம் செய்வது நல்லது.
இளம் சூடான நீரை அருந்த வேண்டும். வலி நிவாரணிகளை அதிகம் உபயோகிக்கக் கூடாது. அது பல பின்விளைவுகளை உண்டாக்கும்.
அதுபோல் வெளிப்பூச்சு மருந்துகள் சில சமயங்களில் ஒவ்வாமையை உண்டாக்கிவிடும். எனவே அவற்றைத் தவிர்ப்பது நல்லது.
குளிரூட்டப்பட்ட, பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் ஜீரணமாகக்கூடிய மென்மையான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
அதிக சப்தம் காதுகளைப் பாதிக்கும். காதுகள் பாதிகப்பட்டால் தலைவலி உண்டாகும். எனவே அதிக சப்தமுள்ள இடங்களில் இருப்பதைத் தவிர்ப்பது நல்லது.
உடல் தன்மைக்கேற்ப உணவு முறையை மாற்றி அமைத்துக்கொண்டால் தலைவலியி லிருந்து தப்பலாம்.
Photo: தொல்லை தரும் ஒற்றைத் தலைவலி.. தலைவலியால் பாதிக்கப்படாதவர்கள் எவரும் இருக்க முடியாது. கோபம், டென்ஷன், ஏமாற்றம் போன்ற உளவியல் காணரங்களாலும், அஜீரணம், மலச்சிக்கல், நரம்பு கோளாறு, ஈரல் பாதிப்பு போன்ற உடலியல் காரணங்களாலும் தலைவலி உருவாகும். இந்த தலைவலிக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான மருத்துவ முறையை மேற்கொள்வார்கள். சிலர் வீட்டு வைத்தியமுறையில் சிகிச்சை செய்து கொள்வார்கள். சிலர் வலி நிவாரண தைலங்கள், அருகில் உள்ள பெட்டிக் கடைகளில் கிடைக்கும் மாத்திரைகளை பயன்படுத்துவார்கள். சிலர் சூடாக காஃபி, டீ அருந்துவார்கள். இதன் மூலம் நிரந்தரத் தீர்வு என்றுமே கிடைக்காது. தற்காலிக நிவாரணம் மட்டுமே கிடைக்கும். இந்த தலைவலி பலவிதங்களில் வேதனைப் படுத்தும். · தலை முழுவதும் வலி தோன்றுதல். · நெற்றியின் இரு பக்கங்களிலும் வலி தோன்றுதல். · நெற்றியின் ஒரு பக்கத்தில் வலி. · உச்சந்தலையில் வலி. · தலையின் பின்பக்கத்தில் வலி. · கழுத்து பிடறிப் பகுதியில் வலி என பலவகையுண்டு. இவற்றில் மைக்ரைன் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் ஒற்றைத் தலைவலியால் அவதிப் படுவோர் அதிகம். ஒற்றைத் தலைவலி உருவாக காரணங்கள் ·இது அவ்வப்போது தோன்றக்கூடியது. கண்களின் மேல்புறம், தலையின் பின்புறம், தலையின் ஒரு பக்கம் என வலி தோன்றும். · பொதுவாக கோபம், மன இறுக்கம், மன உளைச்சல், சுற்றுச் சூழலின் அழுத்தம், பரபரப்பு, படபடப்பு, தோல்வி, இயலாமை, அவமானம் போன்ற மனம் சம்பந்தப்பட்ட காரணங்களாலேயே ஒற்றைத் தலைவலி உண்டாகிறது. · மது, புகைப்பழக்கம், மசாலாப் பொருட்கள், ஊறுகாய், மற்றும் எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளை சாப்பிடுவதாலும் ஒற்றைத் தலைவலி வருகிறது. · நரம்புகள் பாதிக்கப்படும்போதும், குடலில் புண் ஏற்படும்போதும் ஒற்றைத் தலைவலி உருவாகும். · ஈரல் பாதிக்கப்பட்டால் பித்தம் அதிகரித்து அவை மேல் நோக்கி நீராகக் கோர்த்து தலைவலியை உண்டாக்குகின்றன. · ஒற்றைத் தலைவலி பொதுவாக ஆண்களை விட பெண்களையே அதிகம் தாக்குகின்றது. மாத விலக்குக் காலங்களிலும், பிரசவமான பெண்களுக்கும் இது அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதற்குக் காரணம் ஹார்மோன்களில ஏற்படும் மாற்றமேயாகும். · குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண்கள், கருப்பை அகற்றப்பட்ட பெண்கள், கருத்தடை சாதனங்கள் உபயோகிக்கும் பெண்கள் இந்த ஒற்றைத் தலைவலியால் அதிகம் பாதிப்படைகின்றனர். முன் அறிகுறிகளோடு வரும் தலைவலி ஆங்கிலத்தில இதற்கு கிளாசிக்கல் மைக்ரைன் என்று பெயர். இந்த தலைவலி தாக்கும் முன் தலைச்சுற்றல், குமட்டல், உடல் சோர்வு, மனச் சோர்வு இதில் ஏதாவது ஒன்று வந்தால் கூட தலைவலி ஆரம்பித்துவிடும். மேலும் சிலருக்கு பார்வை மங்கல், கண்முன் மின்மினி பூச்சிகள் பறப்பது போலவும், கருப்புப் புள்ளிகள் சுழல்வதுபோலவும் தோன்றும். பின் தலைவலி கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கும். நிரந்தர வலி இந்த வகையான தலைவலி இளம் வயது மற்றும் நடுத்தர வயது ஆண்களுக்கு (20 முதல் 45 வயதிற்குள்) ஏற்படக்கூடியதாகும். இந்த தலைவலி வந்தவுடன், தலை வலிக்கும் பக்கத்தில் கண்கள் சிவக்கும். மூக்கிலிருந்து நீர் ஒழுகும். அடிக்கடி மூக்கடைப்பு ஏற்படும். இந்த வலி தினமும் ஓரிருமுறை தாக்கும். எந்த வகையான உள் மருந்து, வெளிமருந்து பயன்படுத்தினாலும் தலைவலி குணமாகாது. தானாக உண்டாகும், பிறகு தானாக குணமாகும். இந்த தலைவலியால் அவதிப்படுபவர்கள் முதலில் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது. ஒற்றைத் தலைவலியை நோய் வருவதற்கான அழைப்பு மணி என்றே சித்தர்கள் கூறகின்றனர். ஒற்றைத் தலைவலி வராமல் இருக்க ஒற்றைத் தலைவலி தோன்ற முதற்காரணம் மன பாதிப்புகளே. கோபத்தோடு எழுபவன் நஷ்டத்தோடு அமருவான் என்பது பழமொழி. எனவே டென்ஷன், கோபம், மன உளைச்சல், மன இறுக்கம் போன்றவை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தினமும் காலை, மாலை இரு வேளையும் ஏதாவது ஒரு நேரத்தில் யோகா, தியானம் செய்வது நல்லது. இளம் சூடான நீரை அருந்த வேண்டும். வலி நிவாரணிகளை அதிகம் உபயோகிக்கக் கூடாது. அது பல பின்விளைவுகளை உண்டாக்கும். அதுபோல் வெளிப்பூச்சு மருந்துகள் சில சமயங்களில் ஒவ்வாமையை உண்டாக்கிவிடும். எனவே அவற்றைத் தவிர்ப்பது நல்லது. குளிரூட்டப்பட்ட, பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் ஜீரணமாகக்கூடிய மென்மையான உணவுகளை உட்கொள்ள வேண்டும். அதிக சப்தம் காதுகளைப் பாதிக்கும். காதுகள் பாதிகப்பட்டால் தலைவலி உண்டாகும். எனவே அதிக சப்தமுள்ள இடங்களில் இருப்பதைத் தவிர்ப்பது நல்லது. உடல் தன்மைக்கேற்ப உணவு முறையை மாற்றி அமைத்துக்கொண்டால் தலைவலியி லிருந்து தப்பலாம்.
கோபம், டென்ஷன், ஏமாற்றம் போன்ற உளவியல் காணரங்களாலும், அஜீரணம், மலச்சிக்கல், நரம்பு கோளாறு, ஈரல் பாதிப்பு போன்ற உடலியல் காரணங்களாலும் தலைவலி உருவாகும்.
இந்த தலைவலிக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான மருத்துவ முறையை மேற்கொள்வார்கள். சிலர் வீட்டு வைத்தியமுறையில் சிகிச்சை செய்து கொள்வார்கள். சிலர் வலி நிவாரண தைலங்கள், அருகில் உள்ள பெட்டிக் கடைகளில் கிடைக்கும் மாத்திரைகளை பயன்படுத்துவார்கள். சிலர் சூடாக காஃபி, டீ அருந்துவார்கள். இதன் மூலம் நிரந்தரத் தீர்வு என்றுமே கிடைக்காது. தற்காலிக நிவாரணம் மட்டுமே கிடைக்கும்.
இந்த தலைவலி பலவிதங்களில் வேதனைப் படுத்தும்.
· தலை முழுவதும் வலி தோன்றுதல்.
· நெற்றியின் இரு பக்கங்களிலும் வலி தோன்றுதல்.
· நெற்றியின் ஒரு பக்கத்தில் வலி.
· உச்சந்தலையில் வலி.
· தலையின் பின்பக்கத்தில் வலி.
· கழுத்து பிடறிப் பகுதியில் வலி என பலவகையுண்டு.
இவற்றில் மைக்ரைன் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் ஒற்றைத் தலைவலியால் அவதிப் படுவோர் அதிகம்.
ஒற்றைத் தலைவலி உருவாக காரணங்கள்
·இது அவ்வப்போது தோன்றக்கூடியது. கண்களின் மேல்புறம், தலையின் பின்புறம், தலையின் ஒரு பக்கம் என வலி தோன்றும்.
· பொதுவாக கோபம், மன இறுக்கம், மன உளைச்சல், சுற்றுச் சூழலின் அழுத்தம், பரபரப்பு, படபடப்பு, தோல்வி, இயலாமை, அவமானம் போன்ற மனம் சம்பந்தப்பட்ட காரணங்களாலேயே ஒற்றைத் தலைவலி உண்டாகிறது.
· மது, புகைப்பழக்கம், மசாலாப் பொருட்கள், ஊறுகாய், மற்றும் எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளை சாப்பிடுவதாலும் ஒற்றைத் தலைவலி வருகிறது.
· நரம்புகள் பாதிக்கப்படும்போதும், குடலில் புண் ஏற்படும்போதும் ஒற்றைத் தலைவலி உருவாகும்.
· ஈரல் பாதிக்கப்பட்டால் பித்தம் அதிகரித்து அவை மேல் நோக்கி நீராகக் கோர்த்து தலைவலியை உண்டாக்குகின்றன.
· ஒற்றைத் தலைவலி பொதுவாக ஆண்களை விட பெண்களையே அதிகம் தாக்குகின்றது. மாத விலக்குக் காலங்களிலும், பிரசவமான பெண்களுக்கும் இது அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதற்குக் காரணம் ஹார்மோன்களில ஏற்படும் மாற்றமேயாகும்.
· குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண்கள், கருப்பை அகற்றப்பட்ட பெண்கள், கருத்தடை சாதனங்கள் உபயோகிக்கும் பெண்கள் இந்த ஒற்றைத் தலைவலியால் அதிகம் பாதிப்படைகின்றனர்.
முன் அறிகுறிகளோடு வரும் தலைவலி
ஆங்கிலத்தில இதற்கு கிளாசிக்கல் மைக்ரைன் என்று பெயர். இந்த தலைவலி தாக்கும் முன் தலைச்சுற்றல், குமட்டல், உடல் சோர்வு, மனச் சோர்வு இதில் ஏதாவது ஒன்று வந்தால் கூட தலைவலி ஆரம்பித்துவிடும். மேலும் சிலருக்கு பார்வை மங்கல், கண்முன் மின்மினி பூச்சிகள் பறப்பது போலவும், கருப்புப் புள்ளிகள் சுழல்வதுபோலவும் தோன்றும். பின் தலைவலி கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கும்.
நிரந்தர வலி
இந்த வகையான தலைவலி இளம் வயது மற்றும் நடுத்தர வயது ஆண்களுக்கு (20 முதல் 45 வயதிற்குள்) ஏற்படக்கூடியதாகும். இந்த தலைவலி வந்தவுடன், தலை வலிக்கும் பக்கத்தில் கண்கள் சிவக்கும். மூக்கிலிருந்து நீர் ஒழுகும். அடிக்கடி மூக்கடைப்பு ஏற்படும். இந்த வலி தினமும் ஓரிருமுறை தாக்கும். எந்த வகையான உள் மருந்து, வெளிமருந்து பயன்படுத்தினாலும் தலைவலி குணமாகாது. தானாக உண்டாகும், பிறகு தானாக குணமாகும். இந்த தலைவலியால் அவதிப்படுபவர்கள் முதலில் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது.
ஒற்றைத் தலைவலியை நோய் வருவதற்கான அழைப்பு மணி என்றே சித்தர்கள் கூறகின்றனர்.
ஒற்றைத் தலைவலி வராமல் இருக்க
ஒற்றைத் தலைவலி தோன்ற முதற்காரணம் மன பாதிப்புகளே.
கோபத்தோடு எழுபவன் நஷ்டத்தோடு அமருவான் என்பது பழமொழி.
எனவே டென்ஷன், கோபம், மன உளைச்சல், மன இறுக்கம் போன்றவை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
தினமும் காலை, மாலை இரு வேளையும் ஏதாவது ஒரு நேரத்தில் யோகா, தியானம் செய்வது நல்லது.
இளம் சூடான நீரை அருந்த வேண்டும். வலி நிவாரணிகளை அதிகம் உபயோகிக்கக் கூடாது. அது பல பின்விளைவுகளை உண்டாக்கும்.
அதுபோல் வெளிப்பூச்சு மருந்துகள் சில சமயங்களில் ஒவ்வாமையை உண்டாக்கிவிடும். எனவே அவற்றைத் தவிர்ப்பது நல்லது.
குளிரூட்டப்பட்ட, பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் ஜீரணமாகக்கூடிய மென்மையான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
அதிக சப்தம் காதுகளைப் பாதிக்கும். காதுகள் பாதிகப்பட்டால் தலைவலி உண்டாகும். எனவே அதிக சப்தமுள்ள இடங்களில் இருப்பதைத் தவிர்ப்பது நல்லது.
உடல் தன்மைக்கேற்ப உணவு முறையை மாற்றி அமைத்துக்கொண்டால் தலைவலியி லிருந்து தப்பலாம்.
Photo: தொல்லை தரும் ஒற்றைத் தலைவலி.. தலைவலியால் பாதிக்கப்படாதவர்கள் எவரும் இருக்க முடியாது. கோபம், டென்ஷன், ஏமாற்றம் போன்ற உளவியல் காணரங்களாலும், அஜீரணம், மலச்சிக்கல், நரம்பு கோளாறு, ஈரல் பாதிப்பு போன்ற உடலியல் காரணங்களாலும் தலைவலி உருவாகும். இந்த தலைவலிக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான மருத்துவ முறையை மேற்கொள்வார்கள். சிலர் வீட்டு வைத்தியமுறையில் சிகிச்சை செய்து கொள்வார்கள். சிலர் வலி நிவாரண தைலங்கள், அருகில் உள்ள பெட்டிக் கடைகளில் கிடைக்கும் மாத்திரைகளை பயன்படுத்துவார்கள். சிலர் சூடாக காஃபி, டீ அருந்துவார்கள். இதன் மூலம் நிரந்தரத் தீர்வு என்றுமே கிடைக்காது. தற்காலிக நிவாரணம் மட்டுமே கிடைக்கும். இந்த தலைவலி பலவிதங்களில் வேதனைப் படுத்தும். · தலை முழுவதும் வலி தோன்றுதல். · நெற்றியின் இரு பக்கங்களிலும் வலி தோன்றுதல். · நெற்றியின் ஒரு பக்கத்தில் வலி. · உச்சந்தலையில் வலி. · தலையின் பின்பக்கத்தில் வலி. · கழுத்து பிடறிப் பகுதியில் வலி என பலவகையுண்டு. இவற்றில் மைக்ரைன் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் ஒற்றைத் தலைவலியால் அவதிப் படுவோர் அதிகம். ஒற்றைத் தலைவலி உருவாக காரணங்கள் ·இது அவ்வப்போது தோன்றக்கூடியது. கண்களின் மேல்புறம், தலையின் பின்புறம், தலையின் ஒரு பக்கம் என வலி தோன்றும். · பொதுவாக கோபம், மன இறுக்கம், மன உளைச்சல், சுற்றுச் சூழலின் அழுத்தம், பரபரப்பு, படபடப்பு, தோல்வி, இயலாமை, அவமானம் போன்ற மனம் சம்பந்தப்பட்ட காரணங்களாலேயே ஒற்றைத் தலைவலி உண்டாகிறது. · மது, புகைப்பழக்கம், மசாலாப் பொருட்கள், ஊறுகாய், மற்றும் எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளை சாப்பிடுவதாலும் ஒற்றைத் தலைவலி வருகிறது. · நரம்புகள் பாதிக்கப்படும்போதும், குடலில் புண் ஏற்படும்போதும் ஒற்றைத் தலைவலி உருவாகும். · ஈரல் பாதிக்கப்பட்டால் பித்தம் அதிகரித்து அவை மேல் நோக்கி நீராகக் கோர்த்து தலைவலியை உண்டாக்குகின்றன. · ஒற்றைத் தலைவலி பொதுவாக ஆண்களை விட பெண்களையே அதிகம் தாக்குகின்றது. மாத விலக்குக் காலங்களிலும், பிரசவமான பெண்களுக்கும் இது அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதற்குக் காரணம் ஹார்மோன்களில ஏற்படும் மாற்றமேயாகும். · குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண்கள், கருப்பை அகற்றப்பட்ட பெண்கள், கருத்தடை சாதனங்கள் உபயோகிக்கும் பெண்கள் இந்த ஒற்றைத் தலைவலியால் அதிகம் பாதிப்படைகின்றனர். முன் அறிகுறிகளோடு வரும் தலைவலி ஆங்கிலத்தில இதற்கு கிளாசிக்கல் மைக்ரைன் என்று பெயர். இந்த தலைவலி தாக்கும் முன் தலைச்சுற்றல், குமட்டல், உடல் சோர்வு, மனச் சோர்வு இதில் ஏதாவது ஒன்று வந்தால் கூட தலைவலி ஆரம்பித்துவிடும். மேலும் சிலருக்கு பார்வை மங்கல், கண்முன் மின்மினி பூச்சிகள் பறப்பது போலவும், கருப்புப் புள்ளிகள் சுழல்வதுபோலவும் தோன்றும். பின் தலைவலி கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கும். நிரந்தர வலி இந்த வகையான தலைவலி இளம் வயது மற்றும் நடுத்தர வயது ஆண்களுக்கு (20 முதல் 45 வயதிற்குள்) ஏற்படக்கூடியதாகும். இந்த தலைவலி வந்தவுடன், தலை வலிக்கும் பக்கத்தில் கண்கள் சிவக்கும். மூக்கிலிருந்து நீர் ஒழுகும். அடிக்கடி மூக்கடைப்பு ஏற்படும். இந்த வலி தினமும் ஓரிருமுறை தாக்கும். எந்த வகையான உள் மருந்து, வெளிமருந்து பயன்படுத்தினாலும் தலைவலி குணமாகாது. தானாக உண்டாகும், பிறகு தானாக குணமாகும். இந்த தலைவலியால் அவதிப்படுபவர்கள் முதலில் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது. ஒற்றைத் தலைவலியை நோய் வருவதற்கான அழைப்பு மணி என்றே சித்தர்கள் கூறகின்றனர். ஒற்றைத் தலைவலி வராமல் இருக்க ஒற்றைத் தலைவலி தோன்ற முதற்காரணம் மன பாதிப்புகளே. கோபத்தோடு எழுபவன் நஷ்டத்தோடு அமருவான் என்பது பழமொழி. எனவே டென்ஷன், கோபம், மன உளைச்சல், மன இறுக்கம் போன்றவை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தினமும் காலை, மாலை இரு வேளையும் ஏதாவது ஒரு நேரத்தில் யோகா, தியானம் செய்வது நல்லது. இளம் சூடான நீரை அருந்த வேண்டும். வலி நிவாரணிகளை அதிகம் உபயோகிக்கக் கூடாது. அது பல பின்விளைவுகளை உண்டாக்கும். அதுபோல் வெளிப்பூச்சு மருந்துகள் சில சமயங்களில் ஒவ்வாமையை உண்டாக்கிவிடும். எனவே அவற்றைத் தவிர்ப்பது நல்லது. குளிரூட்டப்பட்ட, பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் ஜீரணமாகக்கூடிய மென்மையான உணவுகளை உட்கொள்ள வேண்டும். அதிக சப்தம் காதுகளைப் பாதிக்கும். காதுகள் பாதிகப்பட்டால் தலைவலி உண்டாகும். எனவே அதிக சப்தமுள்ள இடங்களில் இருப்பதைத் தவிர்ப்பது நல்லது. உடல் தன்மைக்கேற்ப உணவு முறையை மாற்றி அமைத்துக்கொண்டால் தலைவலியி லிருந்து தப்பலாம்.
அன்புடன்...
சசி குமார்.பூ
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
பயனுள்ள பகிர்வுக்கு நன்றி சசி
நம்ம சார்லஸ்க்கு ஏதாவது ஒரு விசயத்த நான் புரிய வைக்கறதுகுள்ள எனக்கு எல்லா பக்கமும் தலைவலி வந்துடும்
நம்ம சார்லஸ்க்கு ஏதாவது ஒரு விசயத்த நான் புரிய வைக்கறதுகுள்ள எனக்கு எல்லா பக்கமும் தலைவலி வந்துடும்
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
முரளிராஜா wrote:பயனுள்ள பகிர்வுக்கு நன்றி சசி
நம்ம சார்லஸ்க்கு ஏதாவது ஒரு விசயத்த நான் புரிய வைக்கறதுகுள்ள எனக்கு எல்லா பக்கமும் தலைவலி வந்துடும்
ரொம்ப ஓவரா புகழாதீங்க முரளி...
எனக்கு ரொம்ப கூச்சமா இருக்கு...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- சசி குமார்இளையநிலா
- பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011
முரளிராஜா wrote:பயனுள்ள பகிர்வுக்கு நன்றி சசி
நம்ம சார்லஸ்க்கு ஏதாவது ஒரு விசயத்த நான் புரிய வைக்கறதுகுள்ள எனக்கு எல்லா பக்கமும் தலைவலி வந்துடும்
அண்ணா அப்படி என்றால் இது உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் சரி தானே!!!
அன்புடன்...
சசி குமார்.பூ
- சசி குமார்இளையநிலா
- பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011
சார்லஸ் mc wrote:முரளிராஜா wrote:பயனுள்ள பகிர்வுக்கு நன்றி சசி
நம்ம சார்லஸ்க்கு ஏதாவது ஒரு விசயத்த நான் புரிய வைக்கறதுகுள்ள எனக்கு எல்லா பக்கமும் தலைவலி வந்துடும்
ரொம்ப ஓவரா புகழாதீங்க முரளி...
எனக்கு ரொம்ப கூச்சமா இருக்கு...
என்ன அண்ணா எல்லா பக்கமும் உங்க பேரு தான் நீங்க VIP ஆகிடிங்க சந்தோஷமா
அன்புடன்...
சசி குமார்.பூ
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
இல்லை சசி, நீங்க சொன்னது ஒற்றை தலைவலி
நான் சொன்னது ஒட்டுமொத்த தலைவலி
நான் சொன்னது ஒட்டுமொத்த தலைவலி
- சசி குமார்இளையநிலா
- பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011
முரளிராஜா wrote:இல்லை சசி, நீங்க சொன்னது ஒற்றை தலைவலி
நான் சொன்னது ஒட்டுமொத்த தலைவலி
என்ன செய்ய போறீங்க அண்ணா நான் ஏதும் உதவ வேண்டுமா சொல்லுங்கள் கதிருக்கிறேன் உங்கள் கட்டளைக்கு
அன்புடன்...
சசி குமார்.பூ
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|