ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏழையின் ஏக்கம்

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

open ஏழையின் ஏக்கம்

Post by சசி குமார் Mon Jul 30, 2012 6:21 pm

தங்க தட்டில் உணவு உண்ண ஆசை இல்லை
உண்பதற்கு உணவு வேண்டும் என்பதே என் ஆசை....
பஞ்சனையில் துங்குவதற்கு ஆசை இல்லை
துங்குவதற்கு இடம் வேண்டும் என்பதே என் ஆசை....
நாகரீக ஆடைகள் அணிய ஆசை இல்லை
மானம் காக்க துண்டு கிழிசல் வேண்டும் என்பதே என் ஆசை................,


அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Back to top Go down

open Re: ஏழையின் ஏக்கம்

Post by சார்லஸ் mc Mon Jul 30, 2012 8:20 pm

நல்ல கவிதை சசி. சூப்பருங்க

ஏழையின் ஏக்கத்தை நன்கு வெளிப்படுத்தி உள்ளீர்கள். அன்பு மலர்


 ஏழையின் ஏக்கம் 154550 ஏழையின் ஏக்கம் 154550 ஏழையின் ஏக்கம் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”  ஏழையின் ஏக்கம் 154550 ஏழையின் ஏக்கம் 154550 ஏழையின் ஏக்கம் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

open Re: ஏழையின் ஏக்கம்

Post by சசி குமார் Mon Jul 30, 2012 8:33 pm

சார்லஸ் mc wrote:நல்ல கவிதை சசி. சூப்பருங்க

ஏழையின் ஏக்கத்தை நன்கு வெளிப்படுத்தி உள்ளீர்கள். அன்பு மலர்


நன்றி அண்ணா. இது தான் ஏழையின் நிலையும், ஏக்கமும் எப்போது மாறும் இந்த நிலை.............


அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Back to top Go down

open Re: ஏழையின் ஏக்கம்

Post by முரளிராஜா Mon Jul 30, 2012 8:34 pm

அருமையான கவிதை சசி மகிழ்ச்சி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

open Re: ஏழையின் ஏக்கம்

Post by சார்லஸ் mc Mon Jul 30, 2012 8:38 pm

உழைப்பவனுக்கு உரிய கூலியை அவன் அடையும் வரை...

கூலிப்பணம் முழுமையாக வீடு போய் சேரும் வரை...

டாஸ்மாக் முற்றிலும் ஒழியும் வரை...

அக்கறையுடன் சிக்கனமாக சேமிக்கும் வரை...

தன்னம்பிக்கையும், இறைபக்தியும் குறையாத வரை...

... ... ... ... ... ... மாறுவதில்லை இந்நிலை...


 ஏழையின் ஏக்கம் 154550 ஏழையின் ஏக்கம் 154550 ஏழையின் ஏக்கம் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”  ஏழையின் ஏக்கம் 154550 ஏழையின் ஏக்கம் 154550 ஏழையின் ஏக்கம் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

open Re: ஏழையின் ஏக்கம்

Post by முரளிராஜா Mon Jul 30, 2012 8:40 pm

சார்லஸ் உங்க ஏக்கம் என்னனு நான் இங்க சொல்லவா? புன்னகை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

open Re: ஏழையின் ஏக்கம்

Post by சார்லஸ் mc Mon Jul 30, 2012 8:43 pm

முரளிராஜா wrote:சார்லஸ் உங்க ஏக்கம் என்னனு நான் இங்க சொல்லவா? புன்னகை

என் ஏக்கமும் தாகமும் உலகறிந்ததாயிற்றே...

நீங்கள் புதிதாக என்ன சொல்லி விடப் போகிறீர்கள்?!


 ஏழையின் ஏக்கம் 154550 ஏழையின் ஏக்கம் 154550 ஏழையின் ஏக்கம் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”  ஏழையின் ஏக்கம் 154550 ஏழையின் ஏக்கம் 154550 ஏழையின் ஏக்கம் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

open Re: ஏழையின் ஏக்கம்

Post by சசி குமார் Mon Jul 30, 2012 8:45 pm

சார்லஸ் mc wrote:உழைப்பவனுக்கு உரிய கூலியை அவன் அடையும் வரை...

கூலிப்பணம் முழுமையாக வீடு போய் சேரும் வரை...

டாஸ்மாக் முற்றிலும் ஒழியும் வரை...

அக்கறையுடன் சிக்கனமாக சேமிக்கும் வரை...

தன்னம்பிக்கையும், இறைபக்தியும் குறையாத வரை...

... ... ... ... ... ... மாறுவதில்லை இந்நிலை...

நீங்க சொல்வது சரி தான் அண்ணா


அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Back to top Go down

open Re: ஏழையின் ஏக்கம்

Post by சசி குமார் Mon Jul 30, 2012 8:47 pm

சார்லஸ் mc wrote:
முரளிராஜா wrote:சார்லஸ் உங்க ஏக்கம் என்னனு நான் இங்க சொல்லவா? புன்னகை

என் ஏக்கமும் தாகமும் உலகறிந்ததாயிற்றே...

நீங்கள் புதிதாக என்ன சொல்லி விடப் போகிறீர்கள்?!


அண்ணா சொல்லுங்க நானும் என்னவென்று தெரிந்து கொள்ள ஆவலோடு இருக்கிறேன்...... என்ன தான் அந்த ஏக்கம் சொல்லிவிடுங்கள்


அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Back to top Go down

open Re: ஏழையின் ஏக்கம்

Post by Pakee Thu Aug 02, 2012 1:48 am

ஏழையின் ஏக்கம் சிறப்பு கவிதை நண்பரே சூப்பருங்க


:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


www.pakeecreation.blogspot.com
Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012

http://www.pakeecreation.blogspot.com

Back to top Go down

open Re: ஏழையின் ஏக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum