ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீரா-மீரா 19

2 posters

Go down

தீரா-மீரா 19 Empty தீரா-மீரா 19

Post by மு.வித்யாசன் Mon Jul 30, 2012 3:55 pm



சூழலும் பூமி
நின்றுபோனால் என்னவாகும்?
நகரும் அத்தனை உயிர்களும்
அஸ்தமனமாகும்;

உலவும் காற்று
உலர்ந்துபோனால் என்னவாகும்?
மூச்சு வாங்கும் உயிர்கள் இனம்
இல்லாமல்போகும்;

சுடர் ஒளிர்க்கும் சூரியன்
உடைந்துபோனால் என்னவாகும்?
உலகம் யாவும் அடுத்த கணமே
இருளில் மூழ்கும்;


இரு இதயங்கள்
பிரிக்கப்பட்டால் என்னவாகும்?
ஒட்டுவதற்கான வழி -யை தேடும்:

தீராவும்-மீராவும்
அதைத்தான் தேடினர்;

துவைத்து கசக்கப்பட்ட
துணியாய் நின்ற தீரா-வை
பார்த்தான் பார்த்தன்;

பார்த்தனை பார்த்ததும்
தீரா-வின் விழிகளிலிருந்து
விரு விரு வென விழ ஆரம்பித்தது
கண்ணீர் அருவி...

தீராவின் நிலை அறிந்த பார்த்தன்
பதமாய் பேசினான்;
குமுறிக் கொண்டிருக்கும்
குமரிக் கடல் அலையாயிருந்த
தீராவிடம் இதமாய் பேசினான்;

பாத்தன் யார்?
இதுவரை தீரா பார்க்காதவனா
இல்லை...
சிறு வயதிலிருந்து பிரியா தோழன்;

தீரா...
மீரா-வை எப்படியேனும்
காண துடித்தான்;
பார்த்தா...
வழி ஒன்று
சொல் என்றான்;

வெள்ளம் பதறினால்
கரை தாண்டும்;

நெருப்பு பதறினால்
காடு எரிபடும்;

மேகம் பதறினால்
இடி முழங்கும்;

பூமி பதறினால்
நிலம் நடுங்கும்;

தீரா பதறினான்
புரிந்து கொண்டான் பார்த்தன்;

சில நிமிட
யோசனைகளுக்கு பிறகு
பாத்தா பார்த்தான் தீராவை
பாலுக்கு அழும் குழந்தையாய்
பார்த்தன் கண்களில் தீரா;

ம்.....
இழப்புகளை சந்திக்கும்
எந்த மனிதனும்
குழந்தையாவான்‡ இதில்
தீரா மட்டும் விதிவிலக்கா ?


பார்த்தன் பல யோசனையில்
தீரா தீயானான்;
வேலாய் தோள்கள் திமிறின
பார்த்தன் சொல்லில்
புல்லாய் மாறின
தீராவின் தோள்கள்;

பார்த்தனின் தங்கை
வெண்ணிலா சென்றால் தூதாக;

ஒரு தின நிலவை
விழிகளால் தின்று கொண்டிருந்தான் தீரா;

விடியல் இமை திறக்க ஆரம்பித்தது;
வானம் வெள்ளி உடையை உடுத்த ஆயத்தமானது;
தீரா வின் விழிகள் மட்டும் சிகப்பு குளமாய்;

இரவு நிலா தொலைந்து விட்டது
வெண்ணிலா தொலைவில் வந்து விட்டது
தீராவும்-பார்த்தாவும் ஆவலின் நுனியில்;

பார்த்தனின் தங்கை வந்தாள்
பக்கத்தில்...

தீரா-வின்...
நுனி நாக்கு கடலாய்
உள் நாக்கு பாலைவனமாய்
பிசுபிசுத்த எச்சில் ஒட்டிய வார்த்தையில் கேட்டான்
பார்த்தாயா மீரா-வை ;

வெண்ணிலா உதடுகள் அசைந்தன மெல்ல
தூரத்தில் பார்த்தேன்
நதியாக;
சிறு இடைவெளியில் பார்த்தேன்
தறியாக;
நெருங்கி பார்த்தேன்
நூலாக;
மீ...ரா....-..வை;

தீரா-வின் செவியில் இறங்கிய
இந்த வார்த்தைகள்
இருதயத்திற்குள்
நஞ்சினை அரைக்க ஆரம்பித்தது;

வெண்ணிலா-வின் அடுத்த
வார்த்தை தீரா-வின்
உயிரை துளைத்தது;

என்ன அந்த வார்த்தை ?

(தொடரும்...)



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

தீரா-மீரா 19 Empty Re: தீரா-மீரா 19

Post by சார்லஸ் mc Mon Jul 30, 2012 8:28 pm

கதை சொல்லும் கவிதையா?

கவிதை சொல்லம் கதையா?

எதுவாயிருப்பினும் நன்றாக உள்ளது. அருமையிருக்கு

இருப்பினும், தொடர் கவிதையாக தாங்கள் பதிவிடுவது தெரிகிறது.

அதை ஒரே திரியில் பதிவிட்டால், நாங்கள் வாசிக்க எளிதாகுமே.

தேடியலைவது மீதமாகுமே அன்பு மலர்


தீரா-மீரா 19 154550தீரா-மீரா 19 154550தீரா-மீரா 19 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” தீரா-மீரா 19 154550தீரா-மீரா 19 154550தீரா-மீரா 19 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum