புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_c10சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_m10சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_c10 
59 Posts - 58%
heezulia
சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_c10சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_m10சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_c10 
25 Posts - 25%
mohamed nizamudeen
சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_c10சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_m10சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_c10சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_m10சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_c10சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_m10சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_c10சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_m10சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_c10சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_m10சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_c10 
1 Post - 1%
Guna.D
சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_c10சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_m10சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_c10சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_m10சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_c10சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_m10சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_c10சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_m10சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_c10 
54 Posts - 58%
heezulia
சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_c10சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_m10சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_c10 
23 Posts - 25%
mohamed nizamudeen
சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_c10சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_m10சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_c10சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_m10சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_c10சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_m10சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_c10 
2 Posts - 2%
Guna.D
சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_c10சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_m10சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_c10சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_m10சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_c10சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_m10சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_c10 
1 Post - 1%
kavithasankar
சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_c10சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_m10சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_c10சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_m10சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்?


   
   

Page 1 of 2 1, 2  Next

siva1984
siva1984
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 09/08/2009
http://sivatharisan.karaitivu.org/

Postsiva1984 Mon Jul 30, 2012 1:49 pm

சோப்புநுரை என்பது நுண்ணிய சோப்புக் குமிழ்களின் கூட்டமே. சோப்புக் குமிழ் என்பதோ சிறு அளவு காற்றை உள்ளடக்கி அமைந்திருக்கும் சோப்புக் கரைசலின் மெல்லிய படலம். சோப்புக் கரைசலின் பரப்பு இழுவிசையின் காரணமாக,அதன் படலம் நீண்டு பரவிட முடிகிறது. எனவே ஒரு குறிப்பிட்ட கன அளவுள்ள நுரையினால் கவரப்படும் பரப்பு, அதே கன அளவுள்ள நீரினால் கவரப்படும் பரப்பைவிட மிகுதி எனலாம். சோப்பு நுரை இவ்வாறு பரவுவதன் காரணமாக அதில் ஏதேனும் சிறு அளவு வண்ணம் இருப்பினும் அது மங்கிப்போகிறது. மேலும் சோப்புப்படலம் ஒளி புகக்கூடியது. சோப்புக்குமிழ்களின் கூட்டமான நுரையைஅடையும் ஒளி பல்வேறு திசைகளில் சிதறிப்பரவுவதால் நுரை வெண்மையாக மட்டுமே காட்சியளிக்கிறது. பல்வேறு நிறம் கொண்ட சோப்புகளின் நுரைக்கும் கூட இந்த தத்துவம் பொருந்தும்.




சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Siva1425632
http://sivatharisan.karaitivu.org/

வருக வருக என அன்புடன் வரவேற்கிறேன்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jul 30, 2012 2:13 pm

பகிர்வுக்கு நன்றி சிவா.

படிக்கிறப்பவும் எனக்கு புரியல - இப்பவும் புரியல. புன்னகை




சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Jul 30, 2012 2:55 pm

யினியவன் wrote:பகிர்வுக்கு நன்றி சிவா.

படிக்கிறப்பவும் எனக்கு புரியல - இப்பவும் புரியல. புன்னகை

இதெல்லாம் அறிவியல் சம்பந்தப்பட்டது யினியவன். உங்களுக்கு விளக்கம் சொல்லியே முரளியின் முன் பக்கம் ஒரு பிளாட் வாங்கும் அளவிற்கு இடம் ஏற்பட்டு விட்டதாம். பாவம் முரளிசோகம்



சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? 154550சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? 154550சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? 154550சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? 154550சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jul 30, 2012 3:08 pm

சார்லஸ் mc wrote:இதெல்லாம் அறிவியல் சம்பந்தப்பட்டது யினியவன். உங்களுக்கு விளக்கம் சொல்லியே முரளியின் முன் பக்கம் ஒரு பிளாட் வாங்கும் அளவிற்கு இடம் ஏற்பட்டு விட்டதாம். பாவம் முரளிசோகம்
இந்த முடி வளர்க்க குறிப்பெல்லாம் போடுறார் - அதுவும் அவருக்கு பயன் தரலியா? புன்னகை




முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Jul 30, 2012 6:21 pm

சார்லஸ் mc wrote:

இதெல்லாம் அறிவியல் சம்பந்தப்பட்டது யினியவன். உங்களுக்கு விளக்கம் சொல்லியே முரளியின் முன் பக்கம் ஒரு பிளாட் வாங்கும் அளவிற்கு இடம் ஏற்பட்டு விட்டதாம். பாவம் முரளிசோகம்
சார்லஸ். இப்ப நீங்க யினியவன நக்கலடிக்கறிங்களா? இல்ல என்ன நக்கலடிக்கறிங்களா? அதிர்ச்சி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jul 30, 2012 6:35 pm

எனக்கு உள்ள காலியாம்
உங்களுக்கு வெளிய காலியாம்
அவருக்கு ரெண்டுமே காலியாம்
அததான் சூசகமா சொல்றாரு சார்லஸ். புன்னகை




முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Jul 30, 2012 6:45 pm

சார்லஸ் அவரபத்தி சொல்லாட்டி மட்டும் நமக்கு தெரியாதா யினியவன்
நம்ம சார்லஸ்க்கு எல்லாம் காலினு ஒன்னும் புரியல

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Jul 30, 2012 7:17 pm

முரளிராஜா wrote:
சார்லஸ் mc wrote:

இதெல்லாம் அறிவியல் சம்பந்தப்பட்டது யினியவன். உங்களுக்கு விளக்கம் சொல்லியே முரளியின் முன் பக்கம் ஒரு பிளாட் வாங்கும் அளவிற்கு இடம் ஏற்பட்டு விட்டதாம். பாவம் முரளிசோகம்
சார்லஸ். இப்ப நீங்க யினியவன நக்கலடிக்கறிங்களா? இல்ல என்ன நக்கலடிக்கறிங்களா? அதிர்ச்சி

ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் கண்ணடி



சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? 154550சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? 154550சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? 154550சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? 154550சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Jul 30, 2012 7:19 pm

யினியவன் wrote:எனக்கு உள்ள காலியாம்
உங்களுக்கு வெளிய காலியாம்
அவருக்கு ரெண்டுமே காலியாம்
அததான் சூசகமா சொல்றாரு சார்லஸ். புன்னகை

ஆமாம். எனக்கு ரெண்டு பக்கமும் உள்ள யினியவன், முரளி என்ற ரெண்டு பெருமே காலியாம். ஜாலி



சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? 154550சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? 154550சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? 154550சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? 154550சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Jul 30, 2012 7:20 pm

முரளிராஜா wrote:சார்லஸ் அவரபத்தி சொல்லாட்டி மட்டும் நமக்கு தெரியாதா யினியவன்
நம்ம சார்லஸ்க்கு எல்லாம் காலினு ஒன்னும் புரியல

ரெண்டு பேரையும் ஒரே கமெண்ட ல கவிழ்த்துட்டதாலே... ரெண்டுபேருமே காலி சிரி சிரி



சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? 154550சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? 154550சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? 154550சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? 154550சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக