புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தொடக் கூடாத இடங்களிலெல்லாம் தொட்டனர்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
தொடக் கூடாத இடங்களிலெல்லாம் தொட்டனர் இந்து அமைப்பினர்.. மங்களூர் மாணவிகள் குமுறல்
மங்களூர்: மங்களூரில் போதை மற்றும் மது விருந்தில் கலந்து கொண்ட மாணவிகள் மீது இந்து அமைப்பினர் நடத்திய வெறித் தாக்குதலின்போது பல மாணவிகளை அவர்கள் மானபங்கப்படுத்தியதாக பாதிக்கப்பட்ட மாணவிகள் குமுறலுடன் தெரிவித்துள்ளனர்.
மங்களூரில் உள்ல ஒரு ரிசார்ட்டில் என்ஜீனியரிங் கல்லூரி மாணவ, மாணவியர் சிலர் கூடி பார்ட்டி வைத்தனர். அப்போது இரவில் மது விருந்து நடந்ததாக தெரிகிறது. அப்போது திடீரென இந்து ஜாகிரண் வேதிகே என்ற இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் பெரும் கும்பலாக வீட்டுக்குள் புகுந்து வெறித் தாக்குதலில் ஈடுபட்டனர்.
அங்கிருந்த மாணவர்களை விரட்டி விரட்டி சரமாரியாக அடித்தனர். மாணவிகளையும் அவர்கள் விடவில்லை. சரமாரியாக அடித்தனர். இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இந்த வெறி பிடித்த கும்பல் தங்களை மானபங்கப்படுத்தியதாக மாணவிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து ஒரு மாணவி கூறுகையில், பிறந்த நாளையொட்டி இந்த பார்ட்டியை வைத்தோம். அப்போது பால்கனி வழியாக ஒரு நபர் உள்ளே புகுந்தார். அவரிடமிருந்து தப்ப நான் ஓடினேன். ஆனால் என்னை விடாமல் துரத்திப் பிடித்த அவர் எனது உடலில் தொடக்கூடாத இடங்களையெல்லாம் தொட்டு அசிங்கப்படுத்தினார். மேலாடையையும் கழற்றி கிழித்தெறிந்தார். பின்னர் ஒரு அறைக்குள் என்னையும், மேலும் சில பெண்களையும் தள்ளினார். மிகவும் மிருகத்தனமாக நடந்து கொண்டனர் என்றார் அவர்.
இன்னொரு மாணவி கூறுகையில், எங்களை குறி வைத்துத்தான் அவர்கள் வந்தனர். மானபங்கப்படுத்துவதிலேயே குறியாக இருந்தனர். எங்களிடம் தவறாக நடந்து கொண்டனர். நாங்கள் அனைவரும் பயந்து போய் ஒரு இடத்தில் போய் அமர்ந்து கொண்டோம் என்றார்.
மீடியா கேமராமேனும் உடந்தையா...?
இதற்கிடையே, ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தின் கேமராமேன் மீதும் சர்ச்சை எழுந்தது. அவரது பெயர் நவீன். இவர் சம்பவத்தின்போது வளைத்து வளைத்து படம் பிடித்தார் என்றும் தாக்குதலைத் தடுத்து நிறுத்த முயலவில்லை என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து கூடுதல் டிஜிபி கோபாலகிருஷ்ணாவும் கேமராமேன் இந்த சம்பவத்திற்கு உடந்தையாக இருக்கலாம் என்று கூறியுள்ளார்.
ஆனால் அதை நவீன் மறுத்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், சம்பவம் குறித்து அறிந்தவுடனேயே உள்ளூர் இன்ஸ்பெக்டருக்கு செல்போனில் தகவல் கூற முயன்றேன். ஆனால் அவர் போனை எடுக்கவே இல்லை என்றார்.
http://tamil.oneindia.in/news/2012/07/30/india-mob-molested-the-girls-mangalore-attack-158683.html
மங்களூர்: மங்களூரில் போதை மற்றும் மது விருந்தில் கலந்து கொண்ட மாணவிகள் மீது இந்து அமைப்பினர் நடத்திய வெறித் தாக்குதலின்போது பல மாணவிகளை அவர்கள் மானபங்கப்படுத்தியதாக பாதிக்கப்பட்ட மாணவிகள் குமுறலுடன் தெரிவித்துள்ளனர்.
மங்களூரில் உள்ல ஒரு ரிசார்ட்டில் என்ஜீனியரிங் கல்லூரி மாணவ, மாணவியர் சிலர் கூடி பார்ட்டி வைத்தனர். அப்போது இரவில் மது விருந்து நடந்ததாக தெரிகிறது. அப்போது திடீரென இந்து ஜாகிரண் வேதிகே என்ற இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் பெரும் கும்பலாக வீட்டுக்குள் புகுந்து வெறித் தாக்குதலில் ஈடுபட்டனர்.
அங்கிருந்த மாணவர்களை விரட்டி விரட்டி சரமாரியாக அடித்தனர். மாணவிகளையும் அவர்கள் விடவில்லை. சரமாரியாக அடித்தனர். இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இந்த வெறி பிடித்த கும்பல் தங்களை மானபங்கப்படுத்தியதாக மாணவிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து ஒரு மாணவி கூறுகையில், பிறந்த நாளையொட்டி இந்த பார்ட்டியை வைத்தோம். அப்போது பால்கனி வழியாக ஒரு நபர் உள்ளே புகுந்தார். அவரிடமிருந்து தப்ப நான் ஓடினேன். ஆனால் என்னை விடாமல் துரத்திப் பிடித்த அவர் எனது உடலில் தொடக்கூடாத இடங்களையெல்லாம் தொட்டு அசிங்கப்படுத்தினார். மேலாடையையும் கழற்றி கிழித்தெறிந்தார். பின்னர் ஒரு அறைக்குள் என்னையும், மேலும் சில பெண்களையும் தள்ளினார். மிகவும் மிருகத்தனமாக நடந்து கொண்டனர் என்றார் அவர்.
இன்னொரு மாணவி கூறுகையில், எங்களை குறி வைத்துத்தான் அவர்கள் வந்தனர். மானபங்கப்படுத்துவதிலேயே குறியாக இருந்தனர். எங்களிடம் தவறாக நடந்து கொண்டனர். நாங்கள் அனைவரும் பயந்து போய் ஒரு இடத்தில் போய் அமர்ந்து கொண்டோம் என்றார்.
மீடியா கேமராமேனும் உடந்தையா...?
இதற்கிடையே, ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தின் கேமராமேன் மீதும் சர்ச்சை எழுந்தது. அவரது பெயர் நவீன். இவர் சம்பவத்தின்போது வளைத்து வளைத்து படம் பிடித்தார் என்றும் தாக்குதலைத் தடுத்து நிறுத்த முயலவில்லை என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து கூடுதல் டிஜிபி கோபாலகிருஷ்ணாவும் கேமராமேன் இந்த சம்பவத்திற்கு உடந்தையாக இருக்கலாம் என்று கூறியுள்ளார்.
ஆனால் அதை நவீன் மறுத்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், சம்பவம் குறித்து அறிந்தவுடனேயே உள்ளூர் இன்ஸ்பெக்டருக்கு செல்போனில் தகவல் கூற முயன்றேன். ஆனால் அவர் போனை எடுக்கவே இல்லை என்றார்.
http://tamil.oneindia.in/news/2012/07/30/india-mob-molested-the-girls-mangalore-attack-158683.html
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
மங்களூர் ஓட்டலில் புகுந்து தாக்குதல்: உடல் முழுவதும் தொட்டு மானபங்கம் செய்தனர்- கல்லூரி மாணவிகள் கண்ணீர்
கர்நாடக மாநிலத்தில் கடற்கரை நகரமான மங்களூரையொட்டி ஏராளமான ரிசார்ட் ஓட்டல்கள் உள்ளன. இங்குள்ள ஒரு ஓட்டலில் நேற்று முன்தினம் இரவு என்ஜினீயரிங் கல்லூரி மாணவ-மாணவிகள் 13 பேர் பிறந்த நாள் கொண்டாடினார்கள். அப்போது இரவு 8 மணி அளவில் 20 பேர் கொண்ட கும்பல் ஓட்டலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது.
மாணவிகளை ஓட ஓட விரட்டி தாக்கினார்கள். தடுத்த மாணவர்களுக்கும் அடி விழுந்தது. உடனே போலீசார் வந்து மீட்டனர். தாக்குதலில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். தாக்குதலில் ஈடுபட்டது ஒரு இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்டது. அதை இந்து ஜகரன வேதிகே அமைப்பு தலைவர் ஜெகதீஷ் கரந்த் மறுத்துள்ளார். அவர் கூறுகையில் இந்து அமைப்பினர் என்று சொல்லிக் கொண்டு சமூக விரோத கும்பல் இந்த செயலில் ஈடுபட்டுள்ளது. அவர்கள் மானபங்கம் செய்யும் குறிக்கோளுடன் செயல்பட்டுள்ளனர்.
இந்து அமைப்பின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவே இந்த கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது என்றார். கும்பலிடம் இருந்து மீட்கப்பட்ட மாணவி நமிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கூறியதாவது:- நாங்கள் பிறந்தநாள் விருந்து கொண்டாடியபோது ஒருவர் ஓட்டல் பால்கனி வழியாக உள்ளே குதித்தார். என்னைப் பார்த்ததும் துரத்தி வந்து பிடித்தார். உடலில் தொடக்கூடாத இடங்களை யெல்லாம் தொட்டு மானபங்கம் செய்தார். மேல் ஆடைகளையும் கிழித்தார். ஒரு அறைக்குள் என்னை தள்ளினார். அந்த கும்பல் மிருகத் தனமாக தாக்கினார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
மற்றொரு மாணவி சுதா கூறியதாவது:- தாக்குதல்காரர்கள் பெண்களை குறிவைத்து வந்தனர். என்னைப் பார்த்ததும் ஒருவன் மானபங்கம் செய்ய முயன்றான். அவன் மேலாடையை கழற்றி விட்டு எங்களிடம் தவறாக நடந்து கொண்டான். நாங்கள் எல்லோரும் ஓரிடத்தில் போய் அமர்ந்து கொண்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாணவ-மாணவிகள் மீதான மிருகத்தனமான தாக்குதலை கண்டித்து மங்களூரில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்த அனைத்து கல்லூரி மாணவர்கள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. இந்த சம்பவம் மாணவ-மாணவிகள் மீது அச்ச உணர்வை ஏற்படுத்தி யுள்ளதாக மாணவர் சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர். மாணவர்களின் போராட்ட அறிவிப்பை தொடர்ந்து மங்களூர் தாலூகா பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
தாக்குதல் தொடர்பாக 27 பேர் மீது சட்ட விரோதமாக கூடுதல், கலவரத்தில் ஈடுபடுதல், மானபங்கம் செய்தல், தாக்குதல் நடத்துதல், கொள்ளையடித்தல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 8 பேர் கைது செய்யப்பட்டனர். மற்றவர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.
இதற்கிடையே தாக்குதல் சம்பவங்களை உள்ளூர் தொலைக்காட்சி கேமராமேன் நவீன் படம் பிடித்துள்ளார். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது என்ன பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதோ அதே பிரிவுகளில் இவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுபற்றி கூடுதல் டி.ஜி.பி. கோபாலகிருஷ்ணா கூறுகையில், தொலைக்காட்சி கேமராமேன் தாக்குதலை தடுக்க முன்வராமல் பெண்கள் தாக்கப்படுவதை ஓடி ஓடி படம் எடுத்து இருக்கிறார். ஆனால் போலீசுக்கு தகவல் தெரிவிக்கவில்லை. தாக்கு தல்காரர்கள் முன் கூட்டியே திட்டமிட்டு அவரை அழைத்து வந்து அவர் முன்னிலையில் தாக்குதல் நடத்தினார்கள். எனவே கேமராமேனும் தாக்குதலுக்கு உடந்தையாக செயல்பட்டுள்ளதாக கருதுகிறோம் என்றார். ஆனால் இந்த குற்றச்சாட்டை கேமராமேன் நவீன் மறுத்தார். நான் போலீசில் சொல்ல போன் செய்தேன். ஆனால் சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் எனது போனை எடுக்க வில்லை என்றார்.
கர்நாடக மாநிலத்தில் கடற்கரை நகரமான மங்களூரையொட்டி ஏராளமான ரிசார்ட் ஓட்டல்கள் உள்ளன. இங்குள்ள ஒரு ஓட்டலில் நேற்று முன்தினம் இரவு என்ஜினீயரிங் கல்லூரி மாணவ-மாணவிகள் 13 பேர் பிறந்த நாள் கொண்டாடினார்கள். அப்போது இரவு 8 மணி அளவில் 20 பேர் கொண்ட கும்பல் ஓட்டலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது.
மாணவிகளை ஓட ஓட விரட்டி தாக்கினார்கள். தடுத்த மாணவர்களுக்கும் அடி விழுந்தது. உடனே போலீசார் வந்து மீட்டனர். தாக்குதலில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். தாக்குதலில் ஈடுபட்டது ஒரு இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்டது. அதை இந்து ஜகரன வேதிகே அமைப்பு தலைவர் ஜெகதீஷ் கரந்த் மறுத்துள்ளார். அவர் கூறுகையில் இந்து அமைப்பினர் என்று சொல்லிக் கொண்டு சமூக விரோத கும்பல் இந்த செயலில் ஈடுபட்டுள்ளது. அவர்கள் மானபங்கம் செய்யும் குறிக்கோளுடன் செயல்பட்டுள்ளனர்.
இந்து அமைப்பின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவே இந்த கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது என்றார். கும்பலிடம் இருந்து மீட்கப்பட்ட மாணவி நமிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கூறியதாவது:- நாங்கள் பிறந்தநாள் விருந்து கொண்டாடியபோது ஒருவர் ஓட்டல் பால்கனி வழியாக உள்ளே குதித்தார். என்னைப் பார்த்ததும் துரத்தி வந்து பிடித்தார். உடலில் தொடக்கூடாத இடங்களை யெல்லாம் தொட்டு மானபங்கம் செய்தார். மேல் ஆடைகளையும் கிழித்தார். ஒரு அறைக்குள் என்னை தள்ளினார். அந்த கும்பல் மிருகத் தனமாக தாக்கினார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
மற்றொரு மாணவி சுதா கூறியதாவது:- தாக்குதல்காரர்கள் பெண்களை குறிவைத்து வந்தனர். என்னைப் பார்த்ததும் ஒருவன் மானபங்கம் செய்ய முயன்றான். அவன் மேலாடையை கழற்றி விட்டு எங்களிடம் தவறாக நடந்து கொண்டான். நாங்கள் எல்லோரும் ஓரிடத்தில் போய் அமர்ந்து கொண்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாணவ-மாணவிகள் மீதான மிருகத்தனமான தாக்குதலை கண்டித்து மங்களூரில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்த அனைத்து கல்லூரி மாணவர்கள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. இந்த சம்பவம் மாணவ-மாணவிகள் மீது அச்ச உணர்வை ஏற்படுத்தி யுள்ளதாக மாணவர் சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர். மாணவர்களின் போராட்ட அறிவிப்பை தொடர்ந்து மங்களூர் தாலூகா பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
தாக்குதல் தொடர்பாக 27 பேர் மீது சட்ட விரோதமாக கூடுதல், கலவரத்தில் ஈடுபடுதல், மானபங்கம் செய்தல், தாக்குதல் நடத்துதல், கொள்ளையடித்தல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 8 பேர் கைது செய்யப்பட்டனர். மற்றவர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.
இதற்கிடையே தாக்குதல் சம்பவங்களை உள்ளூர் தொலைக்காட்சி கேமராமேன் நவீன் படம் பிடித்துள்ளார். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது என்ன பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதோ அதே பிரிவுகளில் இவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுபற்றி கூடுதல் டி.ஜி.பி. கோபாலகிருஷ்ணா கூறுகையில், தொலைக்காட்சி கேமராமேன் தாக்குதலை தடுக்க முன்வராமல் பெண்கள் தாக்கப்படுவதை ஓடி ஓடி படம் எடுத்து இருக்கிறார். ஆனால் போலீசுக்கு தகவல் தெரிவிக்கவில்லை. தாக்கு தல்காரர்கள் முன் கூட்டியே திட்டமிட்டு அவரை அழைத்து வந்து அவர் முன்னிலையில் தாக்குதல் நடத்தினார்கள். எனவே கேமராமேனும் தாக்குதலுக்கு உடந்தையாக செயல்பட்டுள்ளதாக கருதுகிறோம் என்றார். ஆனால் இந்த குற்றச்சாட்டை கேமராமேன் நவீன் மறுத்தார். நான் போலீசில் சொல்ல போன் செய்தேன். ஆனால் சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் எனது போனை எடுக்க வில்லை என்றார்.
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
செய்யிறது தே**யா வேலை, இதில் இவளுகளை எங்கு தொட்டால் என்ன? உயிருடன் வைத்துக் கொளுத்திடிருக்க வேண்டும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கோபம் வேண்டாம் தலிவரே
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
மங்களூரில் உள்ல ஒரு ரிசார்ட்டில் என்ஜீனியரிங் கல்லூரி மாணவ, மாணவியர் சிலர் கூடி பார்ட்டி வைத்தனர்
எதுக்கு கஷ்டபட்டு தொட்டாங்க.. கூப்பிட்டா இவளுங்களே வந்திருப்பாங்க
எதுக்கு கஷ்டபட்டு தொட்டாங்க.. கூப்பிட்டா இவளுங்களே வந்திருப்பாங்க
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
செலவு பண்ணி பார்ட்டி வெச்சு ரெஸார்ட்டுக்கு கூட்டிட்டு போனவன் ஒருத்தன் - ஓசில இவனுங்க அனுபவிக்க நெனச்சா எப்படிங்க அவங்க ஒத்துப்பாங்க?
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
எனக்கு என்னமோ உங்க மேல தான் சந்தேகமா இருக்குயினியவன் wrote:செலவு பண்ணி பார்ட்டி வெச்சு ரெஸார்ட்டுக்கு கூட்டிட்டு போனவன் ஒருத்தன் - ஓசில இவனுங்க அனுபவிக்க நெனச்சா எப்படிங்க அவங்க ஒத்துப்பாங்க?
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பக்கிரி அண்ணே ஓடாதீங்க - அவங்க கொஞ்சம் மனசு மாறி வர மாதிரி இருக்கு - சூடானுக்கு டிக்கட் போட்டு அனுப்புங்க.பிளேடு பக்கிரி wrote:எனக்கு என்னமோ உங்க மேல தான் சந்தேகமா இருக்கு
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
உனக்கு எதுக்கு அனுப்பணும்..! நான் ப்ரீயா தான் இருக்கேன், கம்பெனிக்கு ஒரு வாரம் லீவ்..யினியவன் wrote:பக்கிரி அண்ணே ஓடாதீங்க - அவங்க கொஞ்சம் மனசு மாறி வர மாதிரி இருக்கு - சூடானுக்கு டிக்கட் போட்டு அனுப்புங்க.பிளேடு பக்கிரி wrote:எனக்கு என்னமோ உங்க மேல தான் சந்தேகமா இருக்கு
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|