புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_c10சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_m10சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_c10சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_m10சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_c10சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_m10சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_c10சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_m10சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_c10சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_m10சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_c10சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_m10சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_c10சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_m10சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_c10சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_m10சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_c10சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_m10சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_c10சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_m10சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்?


   
   

Page 1 of 2 1, 2  Next

siva1984
siva1984
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 09/08/2009
http://sivatharisan.karaitivu.org/

Postsiva1984 Mon Jul 30, 2012 1:49 pm

சோப்புநுரை என்பது நுண்ணிய சோப்புக் குமிழ்களின் கூட்டமே. சோப்புக் குமிழ் என்பதோ சிறு அளவு காற்றை உள்ளடக்கி அமைந்திருக்கும் சோப்புக் கரைசலின் மெல்லிய படலம். சோப்புக் கரைசலின் பரப்பு இழுவிசையின் காரணமாக,அதன் படலம் நீண்டு பரவிட முடிகிறது. எனவே ஒரு குறிப்பிட்ட கன அளவுள்ள நுரையினால் கவரப்படும் பரப்பு, அதே கன அளவுள்ள நீரினால் கவரப்படும் பரப்பைவிட மிகுதி எனலாம். சோப்பு நுரை இவ்வாறு பரவுவதன் காரணமாக அதில் ஏதேனும் சிறு அளவு வண்ணம் இருப்பினும் அது மங்கிப்போகிறது. மேலும் சோப்புப்படலம் ஒளி புகக்கூடியது. சோப்புக்குமிழ்களின் கூட்டமான நுரையைஅடையும் ஒளி பல்வேறு திசைகளில் சிதறிப்பரவுவதால் நுரை வெண்மையாக மட்டுமே காட்சியளிக்கிறது. பல்வேறு நிறம் கொண்ட சோப்புகளின் நுரைக்கும் கூட இந்த தத்துவம் பொருந்தும்.




சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Siva1425632
http://sivatharisan.karaitivu.org/

வருக வருக என அன்புடன் வரவேற்கிறேன்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jul 30, 2012 2:13 pm

பகிர்வுக்கு நன்றி சிவா.

படிக்கிறப்பவும் எனக்கு புரியல - இப்பவும் புரியல. புன்னகை




சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Jul 30, 2012 2:55 pm

யினியவன் wrote:பகிர்வுக்கு நன்றி சிவா.

படிக்கிறப்பவும் எனக்கு புரியல - இப்பவும் புரியல. புன்னகை

இதெல்லாம் அறிவியல் சம்பந்தப்பட்டது யினியவன். உங்களுக்கு விளக்கம் சொல்லியே முரளியின் முன் பக்கம் ஒரு பிளாட் வாங்கும் அளவிற்கு இடம் ஏற்பட்டு விட்டதாம். பாவம் முரளிசோகம்



சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? 154550சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? 154550சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? 154550சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? 154550சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jul 30, 2012 3:08 pm

சார்லஸ் mc wrote:இதெல்லாம் அறிவியல் சம்பந்தப்பட்டது யினியவன். உங்களுக்கு விளக்கம் சொல்லியே முரளியின் முன் பக்கம் ஒரு பிளாட் வாங்கும் அளவிற்கு இடம் ஏற்பட்டு விட்டதாம். பாவம் முரளிசோகம்
இந்த முடி வளர்க்க குறிப்பெல்லாம் போடுறார் - அதுவும் அவருக்கு பயன் தரலியா? புன்னகை




முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Jul 30, 2012 6:21 pm

சார்லஸ் mc wrote:

இதெல்லாம் அறிவியல் சம்பந்தப்பட்டது யினியவன். உங்களுக்கு விளக்கம் சொல்லியே முரளியின் முன் பக்கம் ஒரு பிளாட் வாங்கும் அளவிற்கு இடம் ஏற்பட்டு விட்டதாம். பாவம் முரளிசோகம்
சார்லஸ். இப்ப நீங்க யினியவன நக்கலடிக்கறிங்களா? இல்ல என்ன நக்கலடிக்கறிங்களா? அதிர்ச்சி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jul 30, 2012 6:35 pm

எனக்கு உள்ள காலியாம்
உங்களுக்கு வெளிய காலியாம்
அவருக்கு ரெண்டுமே காலியாம்
அததான் சூசகமா சொல்றாரு சார்லஸ். புன்னகை




முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Jul 30, 2012 6:45 pm

சார்லஸ் அவரபத்தி சொல்லாட்டி மட்டும் நமக்கு தெரியாதா யினியவன்
நம்ம சார்லஸ்க்கு எல்லாம் காலினு ஒன்னும் புரியல

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Jul 30, 2012 7:17 pm

முரளிராஜா wrote:
சார்லஸ் mc wrote:

இதெல்லாம் அறிவியல் சம்பந்தப்பட்டது யினியவன். உங்களுக்கு விளக்கம் சொல்லியே முரளியின் முன் பக்கம் ஒரு பிளாட் வாங்கும் அளவிற்கு இடம் ஏற்பட்டு விட்டதாம். பாவம் முரளிசோகம்
சார்லஸ். இப்ப நீங்க யினியவன நக்கலடிக்கறிங்களா? இல்ல என்ன நக்கலடிக்கறிங்களா? அதிர்ச்சி

ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் கண்ணடி



சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? 154550சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? 154550சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? 154550சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? 154550சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Jul 30, 2012 7:19 pm

யினியவன் wrote:எனக்கு உள்ள காலியாம்
உங்களுக்கு வெளிய காலியாம்
அவருக்கு ரெண்டுமே காலியாம்
அததான் சூசகமா சொல்றாரு சார்லஸ். புன்னகை

ஆமாம். எனக்கு ரெண்டு பக்கமும் உள்ள யினியவன், முரளி என்ற ரெண்டு பெருமே காலியாம். ஜாலி



சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? 154550சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? 154550சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? 154550சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? 154550சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Jul 30, 2012 7:20 pm

முரளிராஜா wrote:சார்லஸ் அவரபத்தி சொல்லாட்டி மட்டும் நமக்கு தெரியாதா யினியவன்
நம்ம சார்லஸ்க்கு எல்லாம் காலினு ஒன்னும் புரியல

ரெண்டு பேரையும் ஒரே கமெண்ட ல கவிழ்த்துட்டதாலே... ரெண்டுபேருமே காலி சிரி சிரி



சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? 154550சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? 154550சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? 154550சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? 154550சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக