புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 17:08

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 17:05

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 16:53

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 13:29

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 12:15

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 11:30

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_c10சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_m10சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_c10 
59 Posts - 50%
heezulia
சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_c10சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_m10சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_c10 
47 Posts - 40%
T.N.Balasubramanian
சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_c10சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_m10சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_c10சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_m10சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_c10 
3 Posts - 3%
Guna.D
சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_c10சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_m10சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_c10 
1 Post - 1%
Shivanya
சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_c10சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_m10சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_c10சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_m10சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_c10சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_m10சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_c10சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_m10சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_c10சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_m10சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_c10 
201 Posts - 39%
mohamed nizamudeen
சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_c10சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_m10சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_c10சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_m10சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_c10 
12 Posts - 2%
prajai
சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_c10சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_m10சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_c10சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_m10சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_c10 
9 Posts - 2%
jairam
சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_c10சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_m10சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_c10சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_m10சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_c10 
4 Posts - 1%
Jenila
சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_c10சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_m10சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_c10சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_m10சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்?


   
   

Page 1 of 2 1, 2  Next

siva1984
siva1984
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 09/08/2009
http://sivatharisan.karaitivu.org/

Postsiva1984 Mon 30 Jul 2012 - 15:19

சோப்புநுரை என்பது நுண்ணிய சோப்புக் குமிழ்களின் கூட்டமே. சோப்புக் குமிழ் என்பதோ சிறு அளவு காற்றை உள்ளடக்கி அமைந்திருக்கும் சோப்புக் கரைசலின் மெல்லிய படலம். சோப்புக் கரைசலின் பரப்பு இழுவிசையின் காரணமாக,அதன் படலம் நீண்டு பரவிட முடிகிறது. எனவே ஒரு குறிப்பிட்ட கன அளவுள்ள நுரையினால் கவரப்படும் பரப்பு, அதே கன அளவுள்ள நீரினால் கவரப்படும் பரப்பைவிட மிகுதி எனலாம். சோப்பு நுரை இவ்வாறு பரவுவதன் காரணமாக அதில் ஏதேனும் சிறு அளவு வண்ணம் இருப்பினும் அது மங்கிப்போகிறது. மேலும் சோப்புப்படலம் ஒளி புகக்கூடியது. சோப்புக்குமிழ்களின் கூட்டமான நுரையைஅடையும் ஒளி பல்வேறு திசைகளில் சிதறிப்பரவுவதால் நுரை வெண்மையாக மட்டுமே காட்சியளிக்கிறது. பல்வேறு நிறம் கொண்ட சோப்புகளின் நுரைக்கும் கூட இந்த தத்துவம் பொருந்தும்.




சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? Siva1425632
http://sivatharisan.karaitivu.org/

வருக வருக என அன்புடன் வரவேற்கிறேன்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon 30 Jul 2012 - 15:43

பகிர்வுக்கு நன்றி சிவா.

படிக்கிறப்பவும் எனக்கு புரியல - இப்பவும் புரியல. புன்னகை




சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon 30 Jul 2012 - 16:25

யினியவன் wrote:பகிர்வுக்கு நன்றி சிவா.

படிக்கிறப்பவும் எனக்கு புரியல - இப்பவும் புரியல. புன்னகை

இதெல்லாம் அறிவியல் சம்பந்தப்பட்டது யினியவன். உங்களுக்கு விளக்கம் சொல்லியே முரளியின் முன் பக்கம் ஒரு பிளாட் வாங்கும் அளவிற்கு இடம் ஏற்பட்டு விட்டதாம். பாவம் முரளிசோகம்



சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? 154550சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? 154550சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? 154550சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? 154550சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon 30 Jul 2012 - 16:38

சார்லஸ் mc wrote:இதெல்லாம் அறிவியல் சம்பந்தப்பட்டது யினியவன். உங்களுக்கு விளக்கம் சொல்லியே முரளியின் முன் பக்கம் ஒரு பிளாட் வாங்கும் அளவிற்கு இடம் ஏற்பட்டு விட்டதாம். பாவம் முரளிசோகம்
இந்த முடி வளர்க்க குறிப்பெல்லாம் போடுறார் - அதுவும் அவருக்கு பயன் தரலியா? புன்னகை




முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon 30 Jul 2012 - 19:51

சார்லஸ் mc wrote:

இதெல்லாம் அறிவியல் சம்பந்தப்பட்டது யினியவன். உங்களுக்கு விளக்கம் சொல்லியே முரளியின் முன் பக்கம் ஒரு பிளாட் வாங்கும் அளவிற்கு இடம் ஏற்பட்டு விட்டதாம். பாவம் முரளிசோகம்
சார்லஸ். இப்ப நீங்க யினியவன நக்கலடிக்கறிங்களா? இல்ல என்ன நக்கலடிக்கறிங்களா? அதிர்ச்சி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon 30 Jul 2012 - 20:05

எனக்கு உள்ள காலியாம்
உங்களுக்கு வெளிய காலியாம்
அவருக்கு ரெண்டுமே காலியாம்
அததான் சூசகமா சொல்றாரு சார்லஸ். புன்னகை




முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon 30 Jul 2012 - 20:15

சார்லஸ் அவரபத்தி சொல்லாட்டி மட்டும் நமக்கு தெரியாதா யினியவன்
நம்ம சார்லஸ்க்கு எல்லாம் காலினு ஒன்னும் புரியல

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon 30 Jul 2012 - 20:47

முரளிராஜா wrote:
சார்லஸ் mc wrote:

இதெல்லாம் அறிவியல் சம்பந்தப்பட்டது யினியவன். உங்களுக்கு விளக்கம் சொல்லியே முரளியின் முன் பக்கம் ஒரு பிளாட் வாங்கும் அளவிற்கு இடம் ஏற்பட்டு விட்டதாம். பாவம் முரளிசோகம்
சார்லஸ். இப்ப நீங்க யினியவன நக்கலடிக்கறிங்களா? இல்ல என்ன நக்கலடிக்கறிங்களா? அதிர்ச்சி

ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் கண்ணடி



சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? 154550சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? 154550சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? 154550சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? 154550சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon 30 Jul 2012 - 20:49

யினியவன் wrote:எனக்கு உள்ள காலியாம்
உங்களுக்கு வெளிய காலியாம்
அவருக்கு ரெண்டுமே காலியாம்
அததான் சூசகமா சொல்றாரு சார்லஸ். புன்னகை

ஆமாம். எனக்கு ரெண்டு பக்கமும் உள்ள யினியவன், முரளி என்ற ரெண்டு பெருமே காலியாம். ஜாலி



சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? 154550சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? 154550சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? 154550சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? 154550சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon 30 Jul 2012 - 20:50

முரளிராஜா wrote:சார்லஸ் அவரபத்தி சொல்லாட்டி மட்டும் நமக்கு தெரியாதா யினியவன்
நம்ம சார்லஸ்க்கு எல்லாம் காலினு ஒன்னும் புரியல

ரெண்டு பேரையும் ஒரே கமெண்ட ல கவிழ்த்துட்டதாலே... ரெண்டுபேருமே காலி சிரி சிரி



சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? 154550சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? 154550சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? 154550சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? 154550சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்? 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக