புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10 வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_m10 வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10 
62 Posts - 42%
heezulia
 வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10 வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_m10 வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10 
46 Posts - 31%
mohamed nizamudeen
 வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10 வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_m10 வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10 
9 Posts - 6%
T.N.Balasubramanian
 வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10 வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_m10 வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10 
6 Posts - 4%
prajai
 வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10 வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_m10 வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
 வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10 வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_m10 வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10 
6 Posts - 4%
Raji@123
 வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10 வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_m10 வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10 
4 Posts - 3%
Guna.D
 வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10 வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_m10 வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10 
3 Posts - 2%
mruthun
 வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10 வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_m10 வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10 
3 Posts - 2%
Saravananj
 வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10 வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_m10 வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10 வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_m10 வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10 
182 Posts - 40%
ayyasamy ram
 வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10 வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_m10 வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
 வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10 வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_m10 வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
 வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10 வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_m10 வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10 
21 Posts - 5%
prajai
 வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10 வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_m10 வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
 வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10 வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_m10 வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
 வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10 வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_m10 வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10 
8 Posts - 2%
Guna.D
 வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10 வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_m10 வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
 வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10 வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_m10 வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10 
7 Posts - 2%
mruthun
 வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10 வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_m10 வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வண்டு மாற்றி ஊதியதேன்..?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 31, 2012 11:58 pm



ஒட்டக்கூத்தர், சோழ மன்னனின் அரசவையில் தலைவராக இருந்தார். புகழேந்திப் புலவரும் சோழ மன்னன் அரசவையை அலங்கரித்தார். இரண்டு பெரும் புலவர்களும் தங்கள் இலக்கிய விவாதத்தால் குலோத்துங்க சோழனையும் மற்ற கவிஞர்கள், அறிஞர்களையும் மகிழச் செய்தனர்.

ஒரு நாள் புகழேந்திப் புலவர் தாம் இயற்றிய நளவெண்பாவில் உள்ள பாடல்களைப் பாடி விளக்கமளித்தார். அவற்றில் ஒரு பாடலில் அந்திமாலைப் பொழுதை வர்ணித்திருந்தார். ஒரு பாடலில் அந்திப் பொழுதை அரசனாக உருவகம் செய்துள்ளார். "அரசன் அரசவைக்கு வரும்போது சங்குகள் ஊதும். அதுபோல் மல்லிகை மலர்களைச் சங்காகக்கொண்டு வண்டுகள் ஊதுகின்றன. அரசனுக்கு மெய்க்காப்பாளனாக கரும்புவில் ஏந்திய மன்மதன் வருகிறான். அரசனின் தோளில் மாலை அசைவது போல் முல்லை மலர்ந்திருக்க, அந்திப்பொழுது என்னும் அரசன் ஆட்சி செய்ய வருகிறான்' என்ற பொருளில்,


""மல்லிகையே வெண் சங்கா வண்டூத வான்கரும்பு
வில்லி கணை தெரிந்து மெய்காப்ப - முல்லையெனும்
மென்மாலை தோளசைய மெல்ல நடந்ததே
புன்மாலை அந்திப் பொழுது''



என்று பாடியுள்ளார். புகழேந்திப் புலவர் அந்திப் பொழுதின் அழகைப் பாடி விளக்கம் சொன்னவுடன் ஒட்டக்கூத்தர், ""புகழேந்திப் புலவர் அந்திப்பொழுதின் அழகைப் பாடி விளக்கியது மிக அழகாக இருந்தது. மேலும், சங்கை ஊதுபவன் சங்கின் அடிப்பகுதியில் வாயை வைத்தல்லவா ஊதுவான்; புகழேந்திப் புலவரோ வண்டு மல்லிகையின் மேற்பகுதியில் வாய் வைத்து ஊதியது போல் ரீங்காரம் செய்தது என்றல்லவா பாடியுள்ளார். இது எப்படிப் பொருந்தும்?'' என்று கேட்டார்.

அதற்குப் புகழேந்திப் புலவர், ""ஒட்டக்கூத்தர் கூறியதுபோல் சங்கின் அடிப்பகுதியில் வாய் வைத்துத்தான் ஊத வேண்டும். ஆனால், வண்டு முதலில் மல்லிகையில் உள்ள தேனைக் குடித்துவிட்டது. தேனை "மது' வென்றும் சொல்வார்கள். அதனால், மதுவை உண்ட வண்டு அறிவு மயங்கி, மல்லிகையைச் சங்காகக்கொண்டு ஊதும்போது, அதன் மேல் பகுதி எது? கீழ்ப்பகுதி எது என்று தெரியாமல் மேற்பகுதியைச் ஊதியது போல் ரீங்காரம் செய்தது'' என்று பதில் கூறினார்.

குலோத்துங்க சோழனும் மற்ற கவிஞர்களும் புகழேந்திப் புலவர் கூறிய பொருத்தமான பதிலைக் கேட்டுப் பாராட்டினர்.

புலவர் கி. கிருஷ்ணசாமி



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக